Category: தமிழ்நாடு

மாணவர்களின் மனநிலை பாதிக்காதவாறு தேர்வுகளை நடத்த வேண்டும் – கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது

கடலூர். ஜூன் -27 நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது ராகுல் காந்தி தலைமையில்…

வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில்சனி மஹாபிரதோஷம்- கவுண்டம்பாளையம் MLA பங்கேற்பு

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் சனி மஹாபிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அருள்தரும் விஸ்வநாயகி அம்பிகை உடன்மர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமி…

நாகை அருகே சாகுபடி செய்யப்பட்ட பருத்தி செடிகளில் மர்ம நோய் -செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம்,ஜூன்.27-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செடிகளில் மர்ம நோய் தாக்குதலால் விவசாயிகள்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வடலூர் மனவள கலை அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி நடத்தப்பட்டது

வடலூர்- ஜுன், 27 கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வடலூர் மனவள கலை அறக்கட்டளை சார்பில்…

வடலூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது

வடலூர் ஜுன்-27 கடலூர் மாவட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் வடலூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது ரோட்டரி மாவட்டம் 2981 ன்…

கபிஸ்தலம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் ;கபிஸ்தலம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா கிருஷ்ணா திருமண மஹாலில் நடந்தது. விழாவுக்கு முன்னாள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சங்கத் தலைவர்…

ஃதேனி அருகே அண்ணா திமுக கூண்டோடு கலைந்து தவெக வில் இணைந்தனர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டி பேரூர் அண்ணா திமுக செயலாளராக…

திருநங்கைகளின் வாழ்வியலை உயர்த்தும் விதமாக “மதிலை தாண்டு” என நிகழ்ச்சி

திருநங்கைகளின் வாழ்வியலை உயர்த்தும் விதமாக “மதிலை தாண்டு” என நிகழ்ச்சி மூலமாக உதவிக்கரம் நீட்டிய கெப்சரா பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பு நெருக்கடிகளை கடந்து சாதித்து வரும் திருநங்கைகளுக்கும்,…

அம்பேத்கர் நகரில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பாக குடியிருப்பு வீட்டை அமைச்சர் கமலி திறந்து வைத்தார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அம்பேத்கர் நகரில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பாக குடியிருப்பு வீட்டை அமைச்சர் கமலி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம்…

ஜூன் 30 கடன் தள்ளுபடி கோரி சென்னையில் உண்ணாவிரதம் ஈடுபட போவதாக மன்னார்குடியில் பிஆர்.பாண்டியன் தகவல்

மன்னார்குடி., ஜூன் 27 தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத், உறுப்பினர் செயலரும்,மேகதாட்டு…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் அப்போலோ மருத்துவமனை இதய சிகிச்சைத் துறையில் முதன்முறையாக அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ‘Siemens Artis one edition Xcath…

தேவராயபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டுநுழைவு வாயில் திறப்பு

கோவை,கோவை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் அரசு உயர் நிலை பள்ளியின் 50 ஆண்டு பொன் விழா இன்று நடைபெற்றது. பொன்விழாவை அடுத்து 50வது ஆண்டு நுழைவு வாயில் திறப்பு…

தேனி அருகே அரசு சிப்காட் உணவுப் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி அருகே அரசு சிப்காட் உணவுப் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு தேனி, ஜூன் 27:தேனி மாவட்டம், திண்டுக்கல்–குமுளி தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.183) வழித்தடத்தில் அமைந்துள்ள உப்பாரப்பட்டி,…

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் ஜாதி பெயர் இருக்கும் என்று அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது-முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

வருவாய்த்துறை அமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் ஜாதி பெயர் இருக்கும் என்று அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது சீன் போட வேண்டும் ரீல்ஸ் எடுக்க வேண்டும்…

திருச்சியில் 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கோட்டை…

சீர்காழியில் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்ட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்ட்டம். விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,காப்பீடு நிறுவனங்களின் முறைகேடுகளை…

கோவையில் லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டியின் (LPU) வின் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டியின் (LPU) வின் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி பெற்றோர்கள்,மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு பஞ்சாபின் புகழ்பெற்ற லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டி (LPU) சார்பாக மாணவர்களுக்கான…

தமிழ்நாடு காவல்துறை மணலி காவல் நிலையம் சிபிசிஎல் நிறுவனம் இணைந்து நடத்தும் மாரத்தான் போட்டி

இளைஞர்களுக்கான போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியற்ஒளஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பங்கேற்பு தமிழக காவல்துறை மற்றும் மணலி காவல் நிலையம் மற்றும் சிபிசிஎல்…

தாம்பரத்தில் எச்.பி.வி. தடுப்பூசியின் அவசியம் குறித்து மருத்துவர்கள் விழிப்புணர்வு பேரணி

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் சென்னை, ஜூன் 27 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செர்விகல் புற்றுநோய் தடுப்பு ஊசி (எச்.பி.வி.தடுப்பூசி) போடவேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில்…

நல்லம நாயக்கன்பட்டி கிராமத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஊராட்சி ஒன்றியம் நல்லம நாயக்கன்பட்டி கிராம பகுதியில் சர்வதேச போதைபொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு நல்லமநாயக்கன்…

கோவை பவிழம் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் பிறந்தநாள் விழா- அமைச்சர் சம்பத் குமார் – கலைஞர் யு.எம்.டி.ராஜா நெகிழ்ச்சி சந்திப்பு!

​கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள பிரபல பவிழம் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் லிஜோ சுங்கத் அவர்களின் பிறந்தநாள் விழா கோவையில் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், நட்பின்…

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக முதுகரை கீதா கார்த்திகேயன் நியமனம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக முதுகரை கீதா கார்த்திகேயன் நியமனம் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி மாவட்டச் செயலாளராக முதுகரை கீதா…

கோட்டப்பட்டி–சிட்டிலிங் சாலை பழுது: மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி-தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கோட்டப்பட்டி–சிட்டிலிங் சாலை பழுது: மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி-தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை தருமபுரி: தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி முதல் சிட்டிலிங்…

கூத்தாநல்லூரில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கூத்தாநல்லூர்., ஜூன் 26மனித சமூகத்தை சீர் கொடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம்,…

ஒளிமதி கிராமத்தில் பழுதடைந்த மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து விழுந்ததால் பொதுமக்கள் பதற்றம்.

நீடாமங்கலம்., ஜூன் 26 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி வடக்கு தெருவில் இரவு நான்கு மின்கம்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு…

மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் தெப்ப திருவிழாவின் 5ம் நாள் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

மன்னார்குடி., ஜூன். 26 திருவாரூர் மாவட்டம் இராஜகோபாலசாமி கோவில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒவ்வொரு தினமும் இரவு சுவாமி வீதி உலா…

காணவில்லை.

பெயர். வி.தரணிவயது.16நிறம். மாநிறம்.இடம்: பருக்கல்.செய்யூர் தாலுக்காசெங்கல்பட்டு மாவட்டம்.அச்சிறுப்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்டதுஇவரைப் பற்றி தகவல்தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்-8122691853.

கோவையில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் பிரம்மாண்ட மணல் சிற்பம்

​கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரிலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அண்ணன் N.…

மதுரை மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன் பொறுப்பேற்பு

மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த கபில்குமார் சரத்கர், சென்னை வடக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடு தல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர…

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

தமிழ்நாடு அரசின் “போதை இல்லாத தமிழ்நாடு”என்பதை வலியுறுத்தும் நோக்கிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டும் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பாரதி மருத்துவமனை மற்றும் சைமா அமைப்பின்…

குண்டடம் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா.!

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா.! குண்டடம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், தாராபுரம்–காங்கேயம் சாலையில், ஊதியூர் அருகே அமைந்துள்ள…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இலவச மருத்துவ முகாம்

திருச்சி ஜீன் -26திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒருங்கிணைந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. கடந்த 24-06-2026 அன்று மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு…

கேபிஆர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

கோவை கேபிஆர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வரவேற்பு விழா கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பிரவர்த்தனா – 2026 என்னும்…

அலங்காநல்லூரில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்

அலங்காநல்லூர்.ஜூன்.27. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்ட கடை ராசுஆசாரி திருமண மண்டபத்தில்தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை…

 தாராபுரத்தில் போதை இல்லா தமிழ் நாடு விழிப்புணர்வு காவலர்கள் பேரணி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்க முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் காவலர்கள் பேரணி நடைபெற்றது. தாராபுரம். திருப்பூர்…

பிக்கி புளோ பஜார் 2026 கண்காட்சி கோவை சுகுணா மண்டப அரங்கில் தொடக்கம்

பிக்கி புளோ பஜார் 2026 கண்காட்சி கோவை சுகுணா மண்டப அரங்கில் தொடக்கம் இந்திய தொழில் வர்த்தக சபை (FICCI) மகளிர் அமைப்பான பிக்கி புளோ (FICCI…

தேனி மாவட்ட புதிய எஸ்.பி. பிரவீன் கௌதமுக்கு எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து

தேனி, ஜூன் 26:தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பொறுப்பேற்றுள்ள பிரவீன் கௌதம் அவர்களை, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். ஜெகநாத் மிஸ்ரா மற்றும்…

தேனியில் உலக போதைப் பொருள் தடுப்பு தின ஊர்வலத்தை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்

தேனியில் உலக போதைப் பொருள் தடுப்பு தின ஊர்வலத்தை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை உலக போதைப் பொருள் தடுப்பு…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விமான சுற்றுலா- சொந்த செலவில் சென்னைக்கு அழைத்து வந்த முன்னாள் எம்.பி. சௌந்தரராஜன்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் 15 பேரை முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திருநெல்வேலி முன்னாள் மக்களவை உறுப்பினருமான சௌந்தரராஜன் தனது சொந்த செலவில்…

ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS’’ Anti-Drug Run 2026 என்ற விழிப்புணர்வு மாராத்தான்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகராட்சி, தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் சி. முத்துக்குமரன் ‘‘ஸ்டார்ட் RUN ஸ்டாப்…

மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன்.

மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன். பணிமய மாதா ஆலய திருவிழா அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது அதனை முன்னிட்டு திரேஸ்புரம்…

நெற்குணப்பட்டு புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகக் கலை நாள் விழா

நெற்குணப்பட்டு புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகக் கலை நாள் விழா கல்பாக்கம் ஜுன் 26செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் புனித தாமஸ்…

வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘வித்யா யாத்திரா 2026’ திட்டம் துவக்கம்

கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில், புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் “வித்யா யாத்திரா 2026” என்ற சிறப்பு அறிமுக மற்றும்…

தேனி அல்லிநகரம் நகராட்சியில் சேதம் அடைந்த மூடி உடனுக்குடன் சரி செய்யப்பட்டது

தேனி அல்லிநகரம் நகராட்சியில் சேதம் அடைந்த மூடி உடனுக்குடன் சரி செய்யப்பட்டது நகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 7 ஆவது…

பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி -திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்

நாகப்பட்டினம் ,ஜூன்.25-பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார். இது குறித்து வேளாண் உதவி…

குண்டடத்தில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்: 2 மணி நேரம் காத்திருந்த பயணிகள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்: 2 மணி நேரம் காத்திருந்த பயணிகள். கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு…

கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா

​கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக விழா கல்லூரி பொன்விழா அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. ஜிஆர்ஜி கல்விக் குழுமத் தலைவர் டாக்டர்…

ஈரோடு தொழிலதிபர் SKM. மயிலானந்தம் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது

ஈரோடு தொழிலதிபர் SKM. மயிலானந்தம் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது… சிறந்த சமூக சேவைக்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவழங்கினார்… டைம்ஸ் ஆப் தமிழ்நாடு ஈரோடு…

பல்நோக்கு மையக் கட்டடம் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம் 2024-25 கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தை திமுக துணைப்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கண்காணிப்புக் குழு கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கண்காணிப்புக் குழு கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்…

திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

நாகப்பட்டினம்,ஜூன்.25-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம் மற்றும் ராதாரம்பூர்…

வெற்றி தோல்விகள் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் சகஜமான ஒன்று-கனிமொழி எம்பி

தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணை பொதுச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் சட்டமன்றம் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் இடமாக…

கோவையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த தொழில்துறை கண்காட்சி: ஜூலை 1 முதல் 3 வரை கொடிசியாவில் பிரம்மாண்டம்!

​கோவையில் உள்ள கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில், உணவுத் துறையை மையமாகக் கொண்ட 6 முக்கிய கண்காட்சிகள் ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறுகின்றன. சினர்ஜி…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் 29…

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

கும்பகோணம் :அரசினர் மகளிர் கல்லூரி, போதை ஒழிப்பு மன்றம் ஆகிய இணைந்து நடத்தியஉலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்…

கரூரில் ஜெ ஜெ நகர் குடியிருப்பு நல சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்ப தான்தோன்றி மலை பகுதியில் ஜே ஜே நகர் குடியிருப்பு நலச் சங்கம் மாவட்ட…

60 வருஷமா மக்களோடு மக்களாக தான் இருந்து கொண்டிருக்கிறேன்-திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேச்சு

திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேச்சு. திருவாரூர்., ஜூன்.25 திருவாரூர் அருகே காட்டூர் கலைஞர் கோட்டத்தில் உள்ள அஞ்சுகம் அரங்கில் திமுக முன்னாள் அமைச்சர்…

கொடைக்கானல் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோவில் கைது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் அருள் பிரகாஷ் வயது 27 கடந்த வாரத்தில் அருள் பிரகாசின் மனைவியின் அக்கா மகளை (பதினோராம்…

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நல்லிமடத்தில் ரத்ததான முகாம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நல்லிமடத்தில் கண் சிகிச்சை மற்றும் ரத்ததான முகாம்.! திருப்பூர் மாவட்டம்குண்டடம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லிமடம் கிராமத்தில், தமிழக வெற்றி…

தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா-

தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா மேயர் ஜெகன் களத்தில் இறங்கினார்.தூத்துக்குடி கடற்கரை சாலை வடபாகம் காவல் நிலைய வளாகத்திற்கு உள்ளே இருக்கும் தூய சிந்தா…

கோவையில் ஸ்டைலோரி; தனது முதல் கிளையை துவக்கியுள்ளது புதிய கிளையை பிரபல நடிகை சஞ்சனா திறந்து வைத்தார்

கோவையில் ஸ்டைலோரி; தனது முதல் கிளையை துவக்கியுள்ளது புதிய கிளையை பிரபல நடிகை சஞ்சனா திறந்து வைத்தார் தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னனி நிறுவனமான…

பேராவூரணியில் இலவச கண் பரிசோதனை முகாம்

பேராவூரணியில் சுவாமி விவேகானந்தர் பேரவை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது சுவாமி விவேகானந்தர் பேரவையின் தலைவர் நீலகண்டன்…

புளியரை வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை-கணக்கில் வராத ரூபாய் 1.95,150/- ரொக்க பணம் பறிமுதல்

தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள புளியரை வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில…

7 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை;-கோவை ராயல் கேர் மருத்துவமனை சாதனை

7 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை;-கோவை ராயல் கேர் மருத்துவமனை சாதனை கடுமையான இதய செயலிழப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 7…

உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு

உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்வில்…

திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாபு இல்லத் திருமண நிச்சயதார்த்த விழா

திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாபு இல்லத் திருமண நிச்சயதார்த்த விழா கல்பாக்கம் ஜூன் 25செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவராக…

வால்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு லஞ்ச் பேக் வழங்கிய முன்னால் மாணவர் சங்கத்தினருக்கு பாராட்டு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பெரிய கருமலை பள்ளி முன்னாள் மாணவர்கள் நலச்சங்கத்தினர் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு லஞ்ச் பேக், பிஸ்கட், இனிப்பு வழங்கி மாணவர்களை ஊக்குவித்தனர்…

பெட்ரோல் விலை உயர்வு -ரூ 100க்கு குறைந்து பெட்ரோல் இல்லை பங்குகளில் அறிவிப்பு

சுரண்டைபெட்ரோல் விலை உயர்வால் சுரண்டை பகுதியில் உள்ள சில பெட்ரோல் பெட்ரோல் பங்குகளில் ரூபாய் 100க்கு குறைந்து பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு சாமானியர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.…

சின்னமனூர் அருகே ஒடைப்பட்டியில் கள்ளர் சீரமைப்பு துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்அமைச்சர் சம்பத்குமார் தகவல்

கள்ளர் சீரமைப்புத் துறையில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு, அவற்றை விரைவில் நிரப்ப நடவடிக்கை…

ஆலத்தூரில் முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஆலத்தூரில் முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திருப்போரூர், ஜூன் 24தமிழக வெற்றி கழக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தையூர் சி.வி.தீனா (எ) தினகரன் ஆலோசனையின்படி,…

ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலை மில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலை மில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள க. விலக்கில் செயல்பட்டு வரும் அண்ணா கூட்டுறவு…

மறைந்த முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலித் எழில்மலை 81 வது பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் இரும்பேடு ஊராட்சியில் மறைந்த முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலித் எழில்மலை 81 வது பிறந்தநாள் விழா மாலை அணிவித்துமலர் தூவி…

நெமிலி வட்டார வேளாண்மைத்துறை (ம) ஸ்பிக் உர நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கு உர விநியோக பயிற்சி

நெமிலி வட்டார வேளாண்மைத்துறை (ம) ஸ்பிக் உர நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கு உர விநியோக பயிற்சி:- ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை…

இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ ஆடைகள் கோவையில் அறிமுகம்

இந்திய பாரம்பரியம், கலை மற்றும் கைவினைத் திறன்களை பிரதிபலிக்கும் வகையில், கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு பொன்னுரங்கம் சாலையில் உள்ள கையாரா நிறுவனத்தில் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற…

கோவை வீராசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகள் திறப்பு விழா

கோவை வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சவுத் மற்றும் சி.ஜி-வாக் சாப்ட்வேர் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR)…

அலங்காநல்லூர் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா

அலங்காநல்லூர்.ஜூன்.25 – மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில்தமிழக முதல்வர் ஜோசப்விஜய்அவரின் 52 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் விஜய்ஹரிஷ், தலைமை தாங்கினார்…

லயன்ஸ் சங்க பயிற்சி மையக் கட்டடம் பூமி பூஜை விழா

குடந்தை காவேரி சங்கம் அறக்கட்டளையின் சார்பில் புதிய பயிற்சி மையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா. கருப்பூர் ஆற்றங்கரை அவென்யூ நகரில் நடைபெற்றது. இதற்கான பூமி…

நீடாமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நீடாமங்கலம்., ஜூன். 24 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே வெண்ணவாசல் கிராமத்தில் உள்ள கல்லுளி மகா மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள்…

கம்பம் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய எம்எல்ஏ தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தமிழக…

குத்தாலம் அருகே கங்காதாரபுரத்தில் ஒரே நேரத்தில் 5 கோவில்கள் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் குத்தாலம் அருகே கங்காதாரபுரத்தில் ஒரே நேரத்தில் 5 கோவில்கள் கும்பாபிஷேகம். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மன்மதீஸ்வரர், ஸ்ரீ பூர்ண புஷ்களா அம்பிகா சமேத…

சீர்காழி அடுத்த இளையமதுக்கூடம் அருள்மிகு சௌந்தர நாயகி அம்பாள் சமேத பிர்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் சீர்காழி அடுத்த இளையமதுக்கூடம் அருள்மிகு சௌந்தர நாயகி அம்பாள் சமேத பிர்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்:- மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் பிரசித்தி…

தேனியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மறைந்த இயக்குனர் பாரதி ராஜாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

தேனியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கலந்து கொண்டு, பாரதிராஜாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.…

வால்பாறையில் கஞ்சா விற்பனை பெண் கைது

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில்…

772 வது நாளாக மீன் கம்பெனி அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்.

772 வது நாளாக மீன் கம்பெனி அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபொட்டலூரனி கிராமத்தில் உள்ள மூன்று மீன் கம்பெனிகளை மூட…

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏ ஆர் ஆர் லைலா மஹாலில் நடந்தது. இதில்…

சச்சிதானந்த பன்னாட்டு பள்ளியில் ஜெர்மனி நாட்டு மாணவர்கள் கலந்து கொண்ட மரம் நடும் விழா

சச்சிதானந்த பன்னாட்டு பள்ளியில் ஜெர்மனி நாட்டு மாணவர்கள் கலந்து கொண்ட மரம் நடும் விழா மேட்டுப்பாளையம் உதகை சாலையில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு…

தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த கம்பம் எம் எல் ஏ தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்த கம்பம் சட்டமன்ற…

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு! ​கரூர் மாவட்ட அரசு தலைமை…

மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் விஜய் நல்லசியுடன் களமிறங்கும் எழில் கேத்தரின்

த.வெ.க.தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நல்லசியுடன் களமிறங்கும்எழில் கேத்தரின். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட எழில்…

சச்சிதானந்த பன்னாட்டு பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் இயங்கி வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது இதில் 850…

ஆறு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஆறு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை.! குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டாரத்திற்குட்பட்ட கொழுமங்குளி ஊராட்சி…

திருமருகல் அருகே மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம்,ஜூன்.23-திருமருகல் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் குளத்தில் இறந்த நிலையில் மிதக்கும் மீன்கள்

நாகப்பட்டினம்,ஜூன்.23-நாகை மாவட்டம் திருமருகலில் ரத்தனகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலுக்கு எதிரே உள்ள தீர்த்த குளத்தில்…

முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்- தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப்…

2 லட்சம் மதிப்பில் தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை துவக்கி வைத்தார் மேயர் ஜெகன்

2 லட்சம் மதிப்பில் தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை துவக்கி வைத்தார் மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சியில் தெரு விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் பழுது…

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் நெமிலியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி தமிழக அரசை வலியுறுத்தி கடன் பெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:- ராணிப்பேட்டை…

நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் 3ம் நாள் ஜமாபந்தி முகாமில் 182 மனுக்கள் பெறப்பட்டன

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் 3ம் நாள் ஜமாபந்தி முகாமில் 182 மனுக்கள் பெறப்பட்டன:- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத் தில் 1435-ஆம்…

திருச்சி ரூ.15,000 லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் கைது

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் யூனியன், பனையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் திரு.K.C.மாரியப்பன் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால்…

தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்

தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், செவித்திறன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.…