Month: March 2026

ஓசூரில் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் தேர்த்திருவிழா-சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழரசம் வழங்கும் நிகழ்ச்சி

ஓசூர் மார்ச் 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் தேர்த்திருவிழா…

சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் தேர் திருவிழா-மை காபி சென்டர் நிறுவனம் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு

ஓசூர் மார்ச் 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் அடையாளமாக திகழும் சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் தேர் திருவிழா மார்ச் 3 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த…

கோவையில் கோடை கால உடல்நலம் பாதுகாப்பு மற்றும் பள்ளி பொதுத் தேர்வு விழிப்புணர்வு

கோவை கோவையில் மேஜிக் நிகழ்ச்சியின் மூலம் உலக அமைதி, கோடை கால உடல்நலம் பாதுகாப்பு மற்றும் பள்ளி பொதுத் தேர்வு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்த நிகழ்வு பார்வையாளர்களை…

தருமபுரியில் இருளர் சமூகத்தினருக்கு 7 புதிய வீடுகள்

​தருமபுரி, மார்ச் 3: தருமபுரி மாவட்டம், பூதநத்தம் பஞ்சாயத்திற்குட்பட்ட நியூ இருளர் காலனி கிராமத்தில், டிவிஎஸ்- சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட 7 புதிய வீடுகளை…

போடிநாயக்கனூரில் திமுகவில் இணைந்த முன்னாள் எம்பிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வரவேற்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி முன்னாள் பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஒ பி. ரவீந்திரநாத்தை திமுகவில் சேர்ந்துள்ளது வரவேற்கும் விதமாக…

8 நிமிடங்களில் 200 ஆங்கிலச் சொற்கள் எழுதி 4 வயது சிறுவன் உலகச் சாதனை

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வின் டொனால்ட் விக்டர் கிறிஸ்டின் ஷிரோமினி விக்டர் இணையரின் 4 வயது மகன் அப்டியல் ரயன் விக்டர் சோழன் உலக சாதனை…

சேதுபாவாசத்திரம் அருகே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மரக்காவலசை கிராமத்தில் அம்பலகாரர் தெரு உள்ளது .இந்த தெருவில் உள்ள சாலை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு…

திருவாரூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது, அரசு பேருந்து மோதி விபத்து

திருவாரூர்., மார்ச்.03 இன்று மாலை 5.30 மணி அளவில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்து வண்டாம்பாளை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, அரசு பேருந்துக்கு…

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் நாரணமங்கலம் ஆலந்தூர் தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.8.79 கோடி மதிப்பீட்டில் 1 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 2 முடிவுற்ற திட்டப்…

தெள்ளாரில் நரிக்குறவர் மாணவர்களுக்கு கற்றல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் நரிக்குறவர் மாணவர்களுக்கு கற்றல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்…

தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு தின விழா

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் உள்ள தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு தின விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. விழாவில் தொகுதி சட்டமன்ற…

நண்பன் உயிரிழந்த வேதனையில் வாலிபர் தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பாஞ்சலி கிராமத்தைச் சேர்ந்த மதன் பிரசாத், கடந்த ஒன்றாம் தேதி உயிரிழந்த தனது நண்பர் சுப்பிரமணியின் மரணத்தால் மன உளைச்சலில்…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்ட விரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா ? பி ஆர்.பாண்டியன் கண்டனம்.

மன்னார்குடி,. 03 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது.. காவிரி டெல்டா மாவட்டங்கள் 2020 முதல்…

தூத்துக்குடியை ஒரு முன்னேற்றமான திட்டமிட்ட மாநகரமாக மாற்ற வேண்டும்- மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு.!

தூத்துக்குடி மாநகராட்சியை சுகாதாரமான, போக்குவரத்து சீரமைப்பு செய்யப்பட்ட நகரமாக உருவாக்குவது தொடர்பாக பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர்…

ஆவத்துவாடியில் 100 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள ஆவத்துவாடி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான…

வடலூரில் ரேஷன் கடை ஊழியரை, தாக்கி மண்டை உடைப்பு-ஒருவர் கைது

குறிஞ்சிப்படி வட்டம்வடலூர் சேராக்குப்பம் ரயில்வே கேட் தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி மகன் ஆனந்தவேலு (54) இவர் அதே பகுதியில் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்,…

வடலூர்,புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

கடலூர் மாவட்டம், வடலூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கவிதா காஞ்சிபுரம் வடக்கு மண்டலத்திற்கு பணியிடை மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்டம் குனியாமுத்தூர்…

துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

துறையூர் மார்ச் -03திருச்சி மாவட்டம் துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி துறையூர் வட்டாட்சியர் பொறுப்பு சேஷாத்ரி…

பனப்பாக்கம் பேரூராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். பனப்பாக்கம் பேரூராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா அமைச்சர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கல் :- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம்…

வடலூரில்,கிராம சித்த வைத்தியரை தாக்கி, கார் உடைப்பு 3 பேர் கைது

நெய்வேலி மந்தாரக்குப்பம் பாலகிருஷ்ணன் மகன் வடிவேல் (33 ) கிராம சித்த வைத்தியர் , இவர் வடலூர் வார சந்தைக்கு வந்துவிட்டு நெய்வேலி வீட்டுக்கு, மாருதி காரில்…

வடலூரில் அடுத்தடுத்து மூன்றுகடையின் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

வடலூர் மாருதி நகரை சேர்ந்த கனகசபை மகன் ஞானமணி (33)வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் இ சேவை மையம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல்…

கோவில் நிலத்தை மனை பரிவுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே கோவில் நிலத்தை மனை பரிவுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனு அளித்த கிராம மக்கள்.…

வடலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், பழைய மாணவர்களின் ,ஒன்று கூடல் நெகிழ்ச்சி சந்திப்பு

கடலூர் மாவட்டம் வடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 1987-89 ல் பயின்ற 42 பயிற்சி ஆசிரியர்களில் மறைந்த மூன்று ஆசிரியர்களுக்கு முதல்…

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாத பெளர்ணமி மற்றும் சத்யநாரயண பூஜை

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாத பெளர்ணமிமற்றும் சத்யநாரயண பூஜை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி…

தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூர் திமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகள் வழங்கும் விழா

தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மதனபுறம் பேருந்து அருகே தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூர் ஊராட்சி…

தந்தை கண்டித்ததால் 9ஆம் வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி பிச்சாண்டார் கோயில் பகுதியைச் சேர்ந்த ராஜா, மனைவியை இழந்த நிலையில் தனது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், மகள் சரியாக படிக்கவில்லை…

துறையூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் அட்டை, வாக்காளர் பட்டியல் வழங்கல்

மார்ச் -03திருச்சி மாவட்டம் துறையூர் எம்எஸ்கே திருமண மண்டபத்தில் 02-03-2026 அன்று மாலை 6மணியளவில் துறையூர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும்…

பாஜக-வின் தெரு முனை பிரச்சாரம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாஜக-வின் தெரு முனை பிரச்சாரம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் மலரமாநில தலைவர்…

பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பௌர்ணமி திதி, மகம் நட்சத்திரம் கூடிய மாசி…

வத்தலக்குண்டுவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா

திண்டுக்கல் வத்தலக்குண்டுவில் நடைபெற்ற 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு…

கொடைக்கானல் ஏரி சாலையில் போதை பொருட்களுக்கான எதிரான விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் குறிஞ்சி லயன்ஸ் கிளப் சார்பாகஏரி சாலை பகுதியில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாபெரும் மரத்தான்…

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதலைக் கண்டித்து கோவையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதலைக் கண்டித்து கோவையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஆண்கள்,பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்பு ஈரான் நாட்டின் உச்சத்தலைவர்…

இன்று சந்திரகிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நடை அடைப்பு

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். இந்தாண்டிற்கான முழு சந்திர…

மிஷன் ரேபிஸ் திட்டத்தின் மூலம் சமுதாய மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி, மிஷன் ரேபிஸ் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள…

முத்தூர் பிரிவில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகுமாரபாளையம் ஊராட்சியின் முத்தூர் பிரிவில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா…

தாராபுரம் அருகே வயதான தம்பதியை கத்தியால் தாக்கி விட்டு ஏழு பவுன் நகை மற்றும் பணம் ஒரு லட்சம் திருட்டு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே வயதான தம்பதியை கத்தியால் தாக்கி விட்டு ஏழு பவுன் நகை மற்றும் பணம் ஒரு லட்சம் திருட்டு. குற்றவாளிகள் கைது.…

மதுரையில் மார்ச் 6 ம்தேதி காத்திருப்புப் போராட்டம்- ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

மதுரை தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் வரும் 6 ம் தேதி காத்திருப்புப்…

தமிழகஅரசு முத்திரைகளை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக கூறி 50-க்கும் மேற்பட்டோரிடம் 1-கோடிக்கு மேல் பண மோசடி-போலீசார் தீவிர விசாரணை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே தமிழகஅரசு முத்திரைகளை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக கூறி 50-க்கும் மேற்பட்டோரிடம் 1-கோடிக்கு மேல் பணம் பெற்றுக் கொண்டு மோசடியில்…

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில், விவசாய மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவிற்கு முழு ஆதரவு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில், விவசாய மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவிற்கு முழு ஆதரவு நிறுவனத் தலைவர் டெல்டா மகேந்திரன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில்…

பாலத்துறை நடுநிலைப்பள்ளி அரசு பள்ளி மாணவர்களை பெங்களூரில் இருந்து விமானம் மூலம் கோவை அழைத்து வந்ததால் மாணவ குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்

பின்னர் பெங்களூரில் உள்ள அறிவியல் கண்காட்சி,அருங்காட்சியங்கள்போன்ற இடங்களுக்கு மாணவ, மாணவிகளின் அறிவுத்திறனை மேம்படுத்த அழைத்துச் சென்று அதனைப் பார்வையிட்டு கண்டு ரசித்தனர். பின்னர் பெங்களூரில் இருந்து புறப்பட்டு…

கோவை வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் குறும்படத் திருவிழா: ‘வேடன்’ படத்திற்கு முதலிடம்!

​​கோயம்புத்தூரில் உள்ள வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேலன் என்டர்டெயின்மென்ட் மற்றும் குரு பிக்சர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, இளம் படைப்பாளர்களைக் கண்டறியும் நோக்கில் மாபெரும்…

தேனி அருகே பிளஸ் 2 அரசு பொது தேர்வு மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனி அருகே பிளஸ் 2 அரசு பொது தேர்வு மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு…

மார்க்கை யன் கோட்டையில் தமிழக முதல்வர் பிறந்தநாள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள மார்க்கையன் கோட்டைபேரூராட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது…

வேடசந்தூர் அருகே வீடு புகுந்து முதியவரை தாக்கி 5 பவுன் தங்க நகை பறித்து சென்ற வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த மண்டபம் புதூர் பெட்ரோல் பங்க் அருகே குடியிருந்து வரும் சண்முகம்(80) என்பவரின் வீட்டிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம…

சமூக நீதி எனக் கூறிக்கொள்ளும் திமுகவின் சமூக நீதி இல்லை-வெற்றித் தமிழர்முன்னேற்றக் கழகம்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். *சமூக நீதி எனக் கூறிக்கொள்ளும் திமுகவின் சமூக நீதி இல்லை.ஜாதியை பார்த்து பதவி வழங்குவதால் மன அழுத்தத்திற்கு ஆளான தொண்டர் தோட்டனுத்து…

கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் சதுஷ்கோணாசனா யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்

கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல் கோவையில் 61மாணவ மாணவிகள்‘சதுஷ்கோணாசனா’ எனும் யோகா ஆசனத்தை…

காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா-அனன்யா செல்டர்ஸ் சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள் புதுப்பிப்பு

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் நூற்றாண்டு விழா, நூற்றாண்டு நினைவு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும்…

சீர்காழியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மையத்தில் பறக்கும் படை ஆசிரியர் மாரடைப்பில் உயிரிழப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மையத்தில் பறக்கும் படை ஆசிரியர் மாரடைப்பில் உயிரிழப்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆனைக்காரன்சத்திரம் சந்த…

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம் சிவாய நம ஓம் என பக்தி முழுகத்துடன் பக்தர்கள் வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம் சிவாய நம ஓம் என பக்தி முழுகத்துடன் பக்தர்கள்…

எஜூகான்வியா 2026-அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சி

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஐஸீ குழுமக் கல்வி நிறுவனங்கள், ஃப்யூச்சர் கேர் குழுமத்துடன் இணைந்து, “எஜூகான்வியா 2026” எனும் அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு…

கம்பம் அருகே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது தேனி தெற்கு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெருகவாழ்ந்தானில் 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

பெருகவாழ்ந்தான்., மார்ச்.02 தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பல்வேறு…

உடையார் தோட்டத்தில் வடிவ வாய்க்கால் தூர்வாரும் பணிகள்- சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நேரில் சென்று ஆய்வு

புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராசு உடையார் தோட்டத்தில் அமைந்துள்ள ப-வடிவ வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனிபால் கென்னடி அவர்களின் சொந்த…

கரூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வு துவங்கியது

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு(Arrear) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 02.03.2026 முதல் 27.03.2026 வரை கரூர் மாவட்டத்தில் 47…

பாபநாசம் அருகே நல்லூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

பாபநாசம் செய்தியாளர்ஆர் ‌.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லூரில் கிரிசுந்தரி அம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு நேற்று…

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர் நலக்குழு சார்பில் யுகந்தா’26 எனும் கலை விழா

கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர் நலக்குழு சார்பில் யுகந்தா’26 எனும் கல்லூரி அளவிலான கலை விழா நடைபெற்றது இந்நிகழ்விற்குக் கல்லூரியின் தலைவர்…

வீரபாண்டியில் தமிழக முதல்வர் பிறந்தநாள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேனி அருகே வீரபாண்டியில் தமிழக முதல்வர் பிறந்தநாள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு க…

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது

திருவொற்றியூர்வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி பிரசித்தி பெற்ற கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில். இந்த கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த பிப். கொடியேற்றத்துடன்…

திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சருக்கு போடிநாயக்கனூரில் சிறப்பான வரவேற்பு

திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சருக்கு போடிநாயக்கனூரில் சிறப்பான வரவேற்பு அண்ணா திமுகவில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த ஓ பன்னீர்செல்வம் தன்னை தமிழக முதல்வர் மு க…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

கடலூர்,மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்…

தாராபுரம் அடுத்த தாளக்கரையில் புதிய பஸ் நிறுத்த கட்டிடத்திற்கு பூமி பூஜை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று தாராபுரம் அடுத்த தாளக்கரையில் புதிய பஸ் நிறுத்த கட்டிடத்திற்கு பூமி பூஜை அமைச்சர் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம்…

மறைந்த முன்னாள் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்றத் தொகுதி இரும்புலியூரில் செயல்பட்டு வரும் மாநகர நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை…

பாபநாசம் அருகே நல்லூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

பாபநாசம் செய்தியாளர்ஆர் ‌தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி… திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் குழு சார்பில் மறைந்த நல்லகண்ணுக்கு அனைத்து கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தினார்கள்

இந்நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் தோழர் பி லட்சுமணன் தலைமை தாங்கினார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்…

மேலப்புலம் ஊராட்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மேலப்புலம்புதூர் என்,பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தெற்கு ஒன்றியம் மேலப்புலம் ஊராட்சியில் முக,ஸ்டாலின்…

கடலூரில் குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட போதை குட்கா பொருட்கள் அழிப்பு

கடலூர் காவல்துறையினரால் குட்கா போதை பொருட்கள் குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட போதை குட்கா பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.…

12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கடலூர்,மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார்…

சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

சுகுணா கலை அறிவியல் கல்லூரியின் 6 ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேரு நகர் வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் வி.…

செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர்…

சோழிங்கநல்லூரில் செல்போனுக்கு எதிராக விழிப்புணர்வு

தாம்பரம் செய்தியாளர் ஜி பிரகாஷ் சோழிங்கநல்லூரில் உள்ள ஆர் ஸ்கூல் குரூப் ஆஃப் பென் & பென்சில் பாலர் பள்ளியில்நோவா உலக சாதனை நிகழ்ச்சி ஸ்ரீ ஸ்வஸ்திக்…

தவெக மாநாட்டை முன்னிட்டு பூமி பூஜை

தஞ்சாவூர் தவெக மாநாட்டை முன்னிட்டு பூமி பூஜை. தவெக நிர்வாகிகள் பங்கேற்பு. இதுவரை உரிய அனுமதி வழங்கவில்லை என காவல்துறையினர் தகவல். தவெக தலைவர் விஜய் தஞ்சாவூர்…

வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு. பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

யோகாவில் உலக சாதனை படைத்த கோவை சிறுமி ஸ்ரீ ருத்ரா

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா சாதனை நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஸ்ரீ ருத்ரா, கடினமான யோகாசனத்தைச் செய்து உலக சாதனைப்…

தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 56 ஆயிரத்து 934 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்

தமிழகத்தில் பிளஸ் டூ மாணவ மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது, தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 111 தேர்வு…

மணச்சநல்லூர்-கவுன்சிலர் வீட்டில் 3.5 சவரன் தங்க நகை திருட்டு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த சந்திரசேகரன்-கிருத்திகா தம்பதியினரின் வீட்டில், கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி சென்னையில் உள்ள மகள்களை பார்க்க சென்றபோது, வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை…

முதல்வா் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன்

முதல்வா் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட…

நூலக உருவாக்கத்திற்கு ஒரு சதுர அடி நிதியை வழங்கிய சமூக செயற்பாட்டாளர்!

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்குஉரிமை கோரப்படாத சடலங்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக…

தேனியில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா-பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதல்வர் பிறந்தநாள் விழாவிற்கு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் நகர திமுக செயலாளரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் தேனி நகர மன்ற…

கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் சார்பாக ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் ,மருதம் கல்வி அறக்கட்டளை, திருப்பனந்தாள் ,எஸ். கே .எஸ் .எஸ். கலை கல்லூரி ஆகிய இணைந்து நடத்திய பன்னாட்டு…

கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் மறியல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் மறியல், கவனயீர்ப்பு மற்றும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம். திருப்பூர் மாவட்டம்…

கூவத்தூர் கிராமத்தில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா

கூவத்தூர் கிராமத்தில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா புதுப்பட்டினம், மார்ச் 2தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்விழா செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில்…

திருத்துறைப்பூண்டியில் அரசு போக்குவரத்து கழக தொ.மு.ச அருணகிரி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

திருத்துறைப்பூண்டி., மார்ச் 01 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழக முழுவது பல்வேறு இடங்களில் திமுவினர் கொண்டாடி வருகின்றனர். இதன்…

திருத்துறைப்பூண்டியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

திருத்துறைப்பூண்டி., திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகர திமுக சார்பில் திருத்துறைப்பூண்டி…

தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிழக்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி…

நீடாமங்கலம் தேவங்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் நாளை நமதே தமிழ்நாடு நமதே தெருமுனை பிரச்சாரம் கூட்டம்

நீடாமங்கலம்., திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே தேவங்குடி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றியம் சார்பில் “நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!” என்ற தலைப்பில் பிரம்மாண்ட…

ஆசிய மலைப்பாதை சர்வதேச மிதிவண்டிப் போட்டியில் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய மலைப்பாதை சர்வதேச மிதிவண்டிப் போட்டியில் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அண்மையில் அருணாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மலைப்பிரதேச சைக்கிள்…

திருத்துறைப்பூண்டியில் விசுவ இந்து பரிஷத் சார்புடைய பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகரத்தில் விசுவ இந்து பரிஷத் சார்புடைய பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு ஓய்வு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தலைமையில் இரா.சதாசிவம்…

பள்ளித்தென்னல் கிராமத்தில் தேர்த்திருவிழா

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளித்தென்னல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு 13 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ…

காரைக்கால் மாநில திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

காரைக்கால் மாநில திமுக சார்பில் நமது மாநில கழக அமைப்பாளர் நாஜிம், MLA அவர்கள் வழிகாட்டுதலின்படி கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் 73-வது பிறந்தநாளை…

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேயர் ஜெகன் நேரில் வாழ்த்து

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேயர் ஜெகன் நேரில் வாழ்த்து. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும்…

மத நல்லிணக்கச் செம்மல்’ விருது பெற்ற தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜே. முகமது ரஃபி அவர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து

கோவை பேரூர் ஆதீன மடத்தில் தமிழகத்தின் சமூக ஒற்றுமையைப் போற்றும் வகையில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள…

சீர்காழி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.…

பாபநாசத்தில் ஆபுதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஆபுதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.. 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் அமைந்துள்ள ஆபுதீன் மெட்ரிகுலேஷன்…

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம்

நடைபெற இருக்கின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். நெமிலி தெற்கு ஒன்றிய திமுக RP,ரவீந்திரன் தலைமையில் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் :- முதல்வர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளை முன்னிட்டுநெமிலி…

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி நிர்வாகம் மாதந்தோறும் ஒரு அனாதை இல்லம் சென்று மாணவர்களிடையே மனிதாபிமான மற்றும் சமூகப் பொறுப்பை வளர்க்க…

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா விருப்பம் மனு தாக்கல்

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா விருப்பம் மனு தாக்கல். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட…

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி (மல்லாபுரம்)இரயில் நிலையத்தில் அம்ரித்பாரத் திட்டத்தின் கிழ் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.பொம்மிடியில் நடைபெற்ற…

திருவாரூரில் செய்தியாளர்களை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே துறை

திருவாரூர்., மார்ச்.01 அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தென்னக ரயில்வேக்கு கீழ் இயங்கும் திருச்சி கோட்டத்தில் உள்ள திருவாரூர் ரயில் நிலையம், கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்ட…