Author: admin

மேட்டுப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்மாள் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது

திருத்துறைப்பூண்டி., மார்ச்.08 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையம் கிராமத்தில் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்மன் ஆலய அஷ்டபந்தன வர்ண கலாபன மகா கும்பாபிஷேகம்…

சுடுகாட்டுக்கு அடிப்படை வசதி இல்லாததால் சமாதியிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சுடுகாட்டுக்கு அடிப்படை வசதி இல்லாததால் சமாதியிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட ஒன்றாவது வார்டு பகுதியான…

மன்னார்குடியில் ரூ10 கோடி மதிப்பீட்டில் புதிய இரண்டு பாலங்கள்-அமைச்சர் டிஆர்பி ராஜா திறந்து வைத்தார்

மன்னார்குடி., மார்ச்.08 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கர்த்தநாதபுரம் , பாமணி, உள்ளூர் வட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் பாமணி ஆற்றின் குறுக்கே உள்ள 50 ஆண்டுகள்…

பேராவூரணி அருகே அரசு பள்ளி ஆண்டு விழா

பேராவூரணி மார்ச் 08தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்குபட்டிமன்ற நடுவரும், தலைமை ஆசிரியருமான…

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் பங்குனித் திருவிழா

மன்னார்குடி., மார்ச்.08 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 30 நாட்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி கொடியேற்றம் இன்று நடைபெற்றது. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி…

வாசவி விருக்ஷம் கிளப் சார்பில் மகளிர் தின மராத்தான்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் வாசவி விருக்ஷம் கிளப் (Vasavi Vruksham Club) சார்பில் கோவையில் பிரம்மாண்ட மராத்தான்…

தேனி அல்லிநகர நகராட்சி ஆணையாளர் பார்கவி மகளிர் தின வாழ்த்து செய்தி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேனி அல்லிநகர நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி மகளிர் தின வாழ்த்து செய்தி… W-o-m-e-n” என்பது வெறும் ஐந்தெழுத்து வார்த்தை அல்ல…

முதுகுளத்தூரில் புறவழிச்சாலை- இரண்டாம் கட்ட பணிக்கான பூமி பூஜை

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் நெடுஞ்சாலைத்துறை (தேசிய நெடுஞ்சாலை) மூலம் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் புறவழிச்சாலைக்கான இரண்டாம் கட்ட பணிக்கான பூமி பூஜையினை…

வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி மகளிர் தின வாழ்த்து செய்தி

உலக மகளிர் தின கொண்டாடப்பட உள்ளது இந்த மகளிர் தின விழாவை முன்னிட்டு வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி வாழ்த்து செய்தி அடுப்பு ஊதும்…

வால்பாறை திமுக நகரச்செயலாளர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கேக் வெட்டி கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை திமுக நகர செயலாளர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர்…

துறையூர் சிஎஸ்ஐ பகுதியில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலைக்கானபூமி பூஜை

துறையூர் சிஎஸ்ஐ பகுதியில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலைக்கானபூமி பூஜை துறையூர் மார்ச் -08திருச்சி மாவட்டம், துறையூர் C.S.I -ஹவுசிங் யூனிட் பகுதியில் 07-03-2026…

டி.20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டு களிக்கும் வகையில் எல்.இ.டி திரை

தூத்துக்குடி மாநகர் டி.20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டு களிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டி.20 உலகக் கோப்பை…

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி-33 தங்கம் உட்பட 66 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி-33 தங்கம் உட்பட 66 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்பு கலை…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்-துர்கா ஸ்டாலின் பூஜைகள் செய்து வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம். துர்கா ஸ்டாலின் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து…

கோவையில் ஜிட்டோ கோவை கிளை சார்பாக ‘டிரைவ் வித் பர்ப்பஸ்’ தேசிய கார் பேரணி

IIFL கேபிடல், ஃபேஷன் என்டர்பிரனர் ஃபண்ட் (FEF) மற்றும் ஜெம் புற்றுநோய் மையம் ஆகியவை இணைந்து நடத்திய இதில்,60 க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுப்பு சர்வதேச மகளிர்…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் கே.எம்.சி.ஹெச் சார்பாக மாபெரும் கையெழுத்து இயக்கம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் கே.எம்.சி.ஹெச் சார்பாக மாபெரும் கையெழுத்து இயக்கம் மக்கள் அதிகம் கூடும் இரயில் நிலையம்,வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இதில்…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்னொவி மொபிலிடி சொலுஷன்ஸ் சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சிப்காட் தொழிற் பூங்காவில் இயங்கி வரும் மின்னனு தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனமான இன்னோவி மொபிலிடி சொலுஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக…

பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் மகளிர் தின வாழ்த்து செய்தி

பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் மகளிர் தின வாழ்த்து செய்தி…. தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத் தொகை 80 சதவீதம்…

தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது-துரை வைகோ  பேட்டி 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மதிமுக தெற்கு மாவட்டம் நகர செயலாளரின் சண்.சரவணன் இல்ல மணவிழாவிற்காக வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முதன்மை செயலாளர் திருச்சி…

திருச்சி – திருப்பதி இன்டர்சிட்டி ரயில் கோரி D RM-ஐ சந்தித்தார் துரை வைகோ

திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது, திருச்சி மக்களின் சார்பில் பல முக்கிய கோரிக்கைகளை…

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் தின விழா

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மகளிர் தினவிழா,பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம்,அறிவித்த தமிழக அரசுக்கு…

ஓட்டு கேட்டு வராதீர்கள் அடிப்படை வசதிகள் கோரி பேரூராட்சி மக்கள் வினோத போராட்டம்;

பொ.மல்லாபுரம் பகுதியில் பரபரப்பு தர்மபுரி மாவட்டம்பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், அடிப்படை வசதிகளைச் செய்து தராத அதிகாரிகளைக் கண்டித்து, பொதுமக்கள் “ஓட்டு கேட்டு வர…

ரோட்டரி கிளப் ஆப் தேனி இரிட்டேட் இன்ஸ்பர்ஸ் அண்ட் குருதி மையம் இரத்ததான முகாம்

அரசு தேனி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை இணைந்து வழங்கும்..தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது…ஆராகேஷ் நந்தன். ரோட்டரி கிளப் ஆப் தேனி…

பொதக்குடியில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கூத்தாநல்லூர்., மார்ச். 07 ரமலான் மாதம் நோன்பு வைத்து பல்வேறு மத நல்லிணக்க நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மத…

கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மகளிர் தின வாழ்த்து செய்தி

உலகம் முழுவதும் உலக மகளிர் தின கொண்டாடப்பட உள்ளது இந்த மகளிர் தின விழாவை முன்னிட்டு கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கூறியது விவரம்…

கோவையில் பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள் அனுசரிப்பு

வடகோவையில் உள்ள கோவை மாவட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் அவர்களின் நினைவு நாளில் அவரது திருவுருவப் புகைப்படத்திற்கு கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர்…

சென்னை சமூக சேவை சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா

சென்னை சமூக சேவை சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா – 2026, மாதவரம் தொகுதி, மணலி புதுநகர் அய்யா கோவில் தெருவில் 16 வது…

கும்மிடிப்பூண்டி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமை குழந்தைகள் உட்பட 78 பேர் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் குறைந்த…

திருவெற்றியூர் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் பறவைகளுக்கு உணவு

மாதவரம் காவல் நிலையத்தில் , கோடை வெப்பத்தை தணிக்க உயர தூண்களில் , பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை டப்பாக்களில் சேமித்து வைத்து, பறவைகள் நீர் ,…

ரூபாய் .5.65 லட்சத்தில் 7 பேர் அமரும் வகையில் அசத்தலான நிஸான் கிராவைட் கார் கோவையில் அறிமுகம்

ரூபாய் .5.65 லட்சத்தில் 7 பேர் அமரும் வகையில் அசத்தலான நிஸான் கிராவைட் கார் கோவையில் அறிமுகம் சிறந்த மைலேஜ் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகமாகி…

பழனியில் நியாய விலைக்கடை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

பழனி அருகே சின்ன கலயம்புத்தூர் கலிக்க நாயக்கன்பட்டி கோதைமங்கலம் ஆகிய ஊராட்சிகளிலும் பழனி நகராட்சியிலும் ஒன்றரை கோடி மதிப்பிலான முடிவுற்ற நலத்திட்ட பணிகளை பழனி சட்டமன்ற உறுப்பினர்…

கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம்

கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவர் மாதாந்திர மஆலோசனை கூட்டதில் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகவர் நலன் கருதி இலவச கண் பரிசோதனை…

திண்டுக்கல் வனச்சரக ஐயலூர் வன பகுதியில் புதிய தேவாங்கு சரணாலயம் திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் வனச்சரகம் ஐயலூர் வன கோட்டம் பகுதியில் இந்திய அளவில் வேறு எங்கும் இல்லாத புதிய தேவாங்கு வன சரலாயத்தினை சிறப்பு அழைப்பாளர் கூடுதல் தலைமை…

துறையூர் சாதி சார்பு நீதிமன்றத்தில் மகளிர் தின விழா

துறையூர் மார்ச் -07திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினமான 07-03-2026 அன்று சார்பு நீதிபதி விஜய் கார்த்திக், குற்றவியல் நீதிமன்ற நடுவர்…

கோவை கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி நினைவு விருது

கோவை கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி நினைவு விருது ஏழாவது ஆண்டாக நடைபெற்ற இதில் பல்வேறு துறை சார்ந்த ஏழு சாதனை பெண்களுக்கு விருது வழங்கி…

தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி…

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்குமான ஆல் ரவுண்டர் ஆட்சியாக நமது திராவிட ஆட்சி இருக்கிறது தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். தூத்துக்குடி தமிழக துணை…

அகில இந்திய பிரியங்கா காந்தி சங்க அமைப்பின் ஓ.பி.சி. பிரிவு விழுப்புரம் மாவட்டத் தலைவராக முருகையன் நியமனம்

செய்தியாளர் ராஜாராம் குமார் விழுப்புரம் மாவட்டம் – பெரம்பை கிராமம் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பெரம்பை கிராமத்தைச் சேர்ந்த முருகையன் அவர்கள், அகில இந்திய பிரியங்கா…

புதுச்சேரி மாநில திமுக சார்பில் பேராசிரியர் க. அன்பழகன் நினைவு நாள்-மாநில கழக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் திமுகவினர் புகழஞ்சலி!

புதுச்சேரி மாநில திமுக சார்பில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த இனமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி புதுச்சேரி மாநில திமுக சார்பில்,…

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் 21-வது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தாயாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். மார்ச்.7.தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 21-வது பட்டமளிப்பு விழா பான் செக்கர்ஸ் கல்விக் குழுமத்…

ஹாட் சிவில் விமானத்துறை பயிற்சி-புதுச்சேரி விமான நிலையத்தில் ஒரு நாள் நேரடி பயிற்சி

ஹாட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி சார்பாக, மாணவர்களின் தொழில்முறை திறன்களையும் நடைமுறை அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் புதுச்சேரி விமான நிலையத்தில் ஒரு நாள் நேரடி பயிற்சி…

திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம்

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளிக்கிழமை (6-ந் தேதி) சனி பெயர்ச்சி பரிகார ஹோம விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி…

தாராபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்தில் 2-படுகாயம் போலீசார் விசாரணை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்தில் 2-படுகாயம் போலீசார் விசாரணை. திருப்பூர் மாவட்டம்தாராபுரம்-திருப்பூர் நெடுஞ்சாலை காங்கேயம்…

வில்லியனூர் அரசு மருத்துவமனையில்14 வயதுடைய பெண்களுக்கு இலவச ஹெச்பிவி தடுப்பூசி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

புதுச்சேரி வில்லியனூர் அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை 14 வயதுடைய பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க இலவச ஹெச்பிவி தடுப்பூசி போட உத்தரவிட்டத்தின் அடிப்படையில்…

போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி மகளிர் தின வாழ்த்து செய்தி

உலக மகளிர் தினம் நாளை எட்டாம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி பெண் நகர்மன்ற தலைவர் கூறியது….. பெண் மனது ஒரு சக்தி அவள் உள்ள எல்லாமே…

மூளைச்சாவு அடைந்த பெண் உறுப்புகளை தானம்-அளித்த குடும்பத்தினருக்கு பாராட்டு!

மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூளைச்சாவு அடைந்த பெண் உறுப்புகளை தானம் அளித்த குடும்பத்தினரை அவரது இல்லம் சென்று…

பாதாம் பருப்பில் மக்கா மதினா – கோயம்புத்தூர் கலைஞர் U MT ராஜா நுணுக்கமான படைப்பு!

​ வருகின்ற 21-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்புத்தூர் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் UMT ராஜா, இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அம்மையீர் அவர்களை. மாவட்டத் தலைவர் ஆத்தூர் ஏ.பி. சண்முகம். பாலாற்று மணி மாநிலத் தலைவர்.…

வால்பாறையில் அதிமுகவினர் தெருமுனை பிரச்சாரம்

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவில் நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் தெருமுனை பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் வால்பாறையில் உள்ள ரொட்டிக்கடை பகுதியில்…

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், தண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தை…

தேனியில் உங்கள் கனவு சொல்லுங்க தேனி எம்பி தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உங்கள் கனவை…

கோவை வி.எல்.பி கல்லூரியில் கலாச்சார விழா விழா

கோவை கோவை வி.எல்.பி கல்லூரியில் “யுவா உத்சவ்–2026” எனும் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார விழா விழா நடைபெற்றது. கோவையை அடுத்த கோவைப்புதூரில் உள்ள வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை…

குண்டடம் அருகே 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

குண்டடம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர். குண்டடம் அருகே கொடுவாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள்…

நீயூ செஞ்சுரி புத்தக நிறுவன 40-வது தேசிய புத்தகக் கண்காட்சி: புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து திறந்து வைத்தார்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் குறள் அரங்கத்தில் நீயூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 40-வது தேசியப் புத்தகக் கண்காட்சியினை கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் எல்லை. சிவக்குமார் தலைமையில்…

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக மகளிர் தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்(ஆதிதிராவிடர் குடியிருப்பு) உலக மகளிர் தின விழா ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்றது.…

கோவையில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் மற்றும் துணைக்கருவிகளின் கண்காட்சி துவக்கம்

கோயம்புத்தூர் மார்ச் 07, 2026: கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) சார்பில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள்,…

தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி : மார்ச் – 07 தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தென்காசி மாவட்டத்தில்…

பெரியகுளம் அருகே அங்கன்வாடி மையம்- திறந்து வைத்த எம்எல்ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி ஜல்லி ப்பட்டி ஊராட்சி காமாக்காபட்டடி ஐல்லிப்பட்டி ஊராட்சி, காமாக்காபட்டி ஆகிய பகுதிகளில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்…

வம்பாகீரப்பாளையத்தில் தெப்பக்குளத்திற்கு நடைபாதை பணி துவக்க விழா

புதுச்சேரி, மார்ச் 6: புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தெப்பக்குளத்திற்கு நகராட்சி மூலம் பாதுகாப்பு கிரில், நடைபாதை மற்றும் ஒளி அமைப்பு செய்வதற்கான பணிகளின்…

கோவையை அதிரவைத்த வடம் ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் உற்சாகம்

கோவையை அதிரவைத்த ‘வடம்’ ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் உற்சாகம் நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’…

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் -5 பேர் பயன்-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா திருச்சேறை, மணிகண்டன் (வயது 25). இவர் கடந்த மார்ச் 3-ந் தேதி மாலை 7.15 மணி அளவில், வீட்டில் அருகில் உள்ள…

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி : மார்ச் – 06 தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின…

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாள்-திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

காஞ்சிபுரம் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாநகர 7 வது வார்டு சார்பில் அறப்பெரும் செல்வி தெரு பகுதியில்…

நெமிலி பாலா பீடத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி பாலா பீடத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பாலா பீடத்தில் 10ம்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொருள் வழங்கும் நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு இலவச பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் பங்கேற்பு திருப்பூர்…

ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம், தொழிற்பேட்டை அடுத்துள்ள மேலப்பாளையம் கிராமம்,எஸ்.ஆர்.எம் திருமண மண்டபம் எதிராக கிழக்கில் மாருதி நகரில் அமைந்துள்ளஅருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி…

மன்னார்குடி அருகே சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

மன்னார்குடி., மார்ச்.06 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூன்றாம்சேத்தி ஊராட்சி சின்னம்மா நகர் பகுதியில் சுமார் 600க்கும் மேற்ப்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும்…

கம்பம் அருகே மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில் அட்வகேட் பரணி தலைமையில் தமிழக வெற்றி கழகம் பாட்டாளி மக்கள் கட்சி போடி…

அதிமுக–பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் இயற்கைக்கு எதிரான கூட்டணி-செல்வபெருந்தகை

அதிமுக–பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் இயற்கைக்கு எதிரான கூட்டணி என்றும், அது மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வபெருந்தகை கடுமையாக விமர்சித்தார். திருநெல்வேலி…

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு

கடலூர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டார் கடலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

பழனியில் வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தேரடி பகுதியில் உள்ள வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் மாரியம்மன் மாசி திருவிழாவை முன்னிட்டு 51 ஆம் ஆண்டு வருத்தமில்லா வாலிபர்…

தஞ்சாவூர் மேலவீதி சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மூலை அனுமாருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

தஞ்சாவூர் மேலவீதி மூலை அனுமார் கோவிலில் 6ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனி தோஷம் போக்கும் மூலை அனுமாருக்கு 1008லிட்டர் பாலாபிஷேகம் மற்றும்…

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பந்தகால் நடும் விழா

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பந்தகால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது, ஏராளமானோர் சுவாமி தரிசனம், தேரோட்டம் ஏப்ரல்…

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்

திருவாரூர்., மார்ச்.06 உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக…

புதுவை மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள வக்ஃபு வாரியத்தை மறுசீரமைக்க வேண்டும்-அனி பால்கென்னடி எம் எல் ஏ

புதுவை மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள வக்ஃபு வாரிய நியமனங்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு எதிரான ஒன்றாகும் .இந்த நியமனத்தை ரத்து செய்து சமூக நீதி வழங்கிட வேண்டும். புதுவை…

சமூக செயற்பாட்டாளர்க்கு தமிழ்ச் சுடர் விருது!

பேராசிரியர் மோகன் கிருஷ்ணாபுரம் திலகவதி அறக்கட்டளை, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம், பதியம் இலக்கிய சங்கமம் இணைந்து தமிழ் மொழி மேன்மைக்கும் , சமூக மேம்பாட்டிற்கும் தொண்டாற்றிய…

மதுரை ஏ. வி. மேம்பாலம் கீழ் வைகை வடகரை சாலையில் குடிநீர் குளம் போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை செல்லூரில் உள்ள பெரியார் குடிநீர் திட்டத்தின் கீழ் உள்ள மேல்நிலை தொட்டி யில் இருந்து நிரம்பி வழிந்த ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர், ஏ. வி. மேம்பாலத்தின்…

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் அம்ரூத் 2.0 “திட்டத்தின் மூலம் 12 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை முதலமைச்சர் மு .க.…

நீலக்குடியில் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம்

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மருத்துவமனையில், சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.…

கோவையில் நூதன தேர்தல் விழிப்புணர்வு-வாக்கு வீரன் காத்தாடியை பறக்கவிட்டு அசத்தும் கலைஞர் U MT ராஜா!

​கோவையில் நூதன தேர்தல் விழிப்புணர்வு: ‘வாக்கு வீரன்’ காத்தாடியை பறக்கவிட்டு அசத்தும் கலைஞர் U MT ராஜா! ​2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல…

எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் நுண்ணறிவு அமைப்புகள் பற்றிய மாநாடு 2026

கோவை செயற்கை நுண்ணறிவின் மூலம் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் நுண்ணறிவு அமைப்புகள் பற்றிய மாநாடு 2026. கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நுண்ணறிவு…

திண்டுக்கல் சரகத்திற்கு காவல்துறை துணைத் தலைவராக சசிமோகன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் மற்றும் மாவட்ட பயிற்சி காவல் கண்காணிப்பாளர்.நேஹா., காவல்துறை…

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் நெ 171 தருமாபுரம் கிராமத்தில் குலதெய்வ வழிபாடு ஸ்ரீ இருசயம்மனுக்கு நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது..

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.…

திமுக மாநிலங்களவை உறுப்பினராக மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் ரவீந்திரன் நியமனத்துக்கு பரதர் நல சங்கம்- முதல் அமைச்சருக்கு நன்றி.

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நெல்லை மாவட்டம் கூத்தங்குளி பகுதியை பூர்வீகமாக கொண்ட கான்ஸ்டன்ட் ரவீந்திரன் என்பவரை திமுக அறிவித்துள்ளது மீனவரான இவரை அறிவித்ததை தொடர்ந்து முத்து…

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா-சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு திருப்பலியில் பிரார்த்தனை செய்தார்

புதுச்சேரி, மார்ச் 4: புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் திருப்பலி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.…

கோவையில் TN CD நிறுவனத்தின் ‘கிராண்ட் சிட்டி’ பிரீமியம் குடியிருப்பு திட்டம் அறிமுகம்

93 ஆண்டுகளாக நம்பிக்கையும் தரத்தையும் பேணி வரும் KG Group நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான TNCD , தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட்…

வால்பாறை அதிமுக மேற்கு பகுதி பூத்தில் அதிக வாக்குகள் பெற்று தந்தால் தங்கச்சங்கிலி பரிசு மேற்கு பகுதி பொறுப்பாளர் சலாவுதீன் அமீது அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி ஆலோசனைக்கு இணங்க அதிமுகவின் மேற்கு பகுதி பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில்…

தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறை சார்பாக மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறையின் சார்பாக மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா மற்றும் அறக்கட்டளைச் சொற்பொழிவு மொழிப்புல அவையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்…

தொட்டியம் தாலுகா, மேலக்கார்த்திகைப் பட்டியில் ஹாலோ பிளாக் தொழில் செய்து வரும் வீரப்பன் (38) என்பவரின் கீழ் வேலை செய்து வந்த 50 வயது மதிக்கத்தக்க வடமாநில…

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி- பங்கேற்ற மாற்றுத்திறனாளி ஊழியருக்கு என்எல்சி தலைவர், இயக்குனர் நேரில் அழைத்து அழைத்து பாராட்டு

C K RAJANCuddalore District Reporter9488471235… தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி ஊழியருக்கு என்எல்சி தலைவர், இயக்குனர் நேரில் அழைத்து அழைத்து பாராட்டு…

திருச்சியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: மார்ச் 7 முதல் வகுப்புகள் தொடக்கம்

வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் தங்க நகை மதிப்பீட்டாளர் (Gold Appraiser) பயிற்சி வகுப்புகள் திருச்சியில் நடைபெற உள்ளன.அங்கீகாரம்: மத்திய அரசால்…

குண்டடம் பகுதிகளில் உப்பாறு ஆற்றின் குறுக்கே தடுப்பனை அமைக்கும் பணி துவக்கி வைப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 12.82 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் மற்றும் குண்டடம் பகுதிகளில் உப்பாறு ஆற்றின் குறுக்கே தடுப்பனை அமைக்கும் பணி மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள்…

பெரியகுளம் நகராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய நகர் மன்ற தலைவர்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ்,கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்…

ஆட்டம்தாங்கள் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தீ விபத்து பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வு

செங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் அலுவலர் சீனிவாசன் தலைமையில் செங்குன்றம் அடுத்த ஆட்டம்தாங்கள் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு…

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ மேயா் ஜெகன்…

டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா

தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம், டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா நேற்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கத்தில், நிறுவனத்தின் மூத்த செயல் உதவித்…

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவு பனி மூட்டம்

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவு பனி மூட்டத்தால் இன்று காலை சுமார் 9.00 மணி வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டுச்சென்ற வாகனங்கள்…

அமெரிக்காவின் ஆதிக்க வெறி தாக்குதலை கண்டித்து இடதுசாரி கட்சிகள் -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி பாலக்கரை ரவுன்டானா அருகில் அமெரிக்க ஏகாதிபத்திய டிரம்ப் அரசு, ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் அரசே, லெபனான் மீது நடத்தும் தாக்குதலை உடனே நிறுத்த அமெரிக்காவின்…

வால்பாறையில் கற்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறையில் சமுக நலம் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் வால்பாறை வட்டாரத்தில் உள்ள சுமார் 100 கர்ப்பிணிப்…