கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வரலட்சுமி பூஜை
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வரலட்சுமி பூஜை தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சித்தி…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வரலட்சுமி பூஜை தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சித்தி…
மன்னார்குடி, ஆக.21: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சோழபாண்டி கிராமத்தில், WE THE LEADERS இயக்கம் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா…
மன்னார்குடி., ஆக21. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான நடேசன் தெருவில், பொதுத்துறை வங்கி முன்பாக இருசக்கர வாகனங்கள் சாலையை மறிக்கும் வகையில் குறுக்கே…
துறையூர் ஆக-21திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொமரகவுண்டர் மகன் செல்லமுத்து(85).இவர் கடந்த 23.09.2009 அன்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்தின்…
ஜெயங்கொண்டம் நகரில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் சிஐடியு கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடந்தது…
மன்னார்குடி., ஆக.21 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் இருந்து பாளையக்கோட்டை வரை செல்லும் பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 6 கிராம…
தேனி: வீரபாண்டி பேரூராட்சி 7-வது வார்டு பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள், ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு…
இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் சார்பில் டூவிபு ரம் பெல் ஸ்கூல் அருகே சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு மலர்களால் அலங்…
போதைக்கு எதிராக பெடல் சுழற்றும் இளைஞர்: கும்பகோணத்தில் லயன்ஸ் சங்கங்கள் வரவேற்பு கும்பகோணம் :போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கேரள மாநிலம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர், பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட 21 காலிப் பணியிடங்கள்: நகராட்சி நிர்வாகம் முடங்கும் அபாயம். தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில்…
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக (21.08.2026) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை காரைக்கால் மதகடி முதல் மாமாதம்பி மரைக்கார் வீதி…
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில், 10-வது ஆண்டு தடகளப் போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில்…
அரியலூரில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஆர் ஆர் சி சார்பில் இரத்ததான முகாம் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன்…
கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘செய்தகா’ என்ற பொருண்மையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு விழா ஆகஸ்ட்…
லாரி ஓட்டுநர்கள் இருவர் உள்ளிட்ட 3 பேர் கைது கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி அருகே ஒடிசாவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 .குண்டடம்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு (TETOJAC) சார்பில் இன்று கவன…
கரண்ட் பில் இனி ZERO? கோவை பள்ளியில் நுழைந்த புது டெக்னாலஜி புவி வெப்பமயமாதலை தடுக்க கோவையில் மாபெரும் மாநாடு பழங்குடியின பள்ளிக்கு இலவச சோலார்: இஷ்ரே…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 20.தஞ்சாவூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தமிழ்நாடு சாலிடாரிட்டி மாநிலத் தலைவர் முஹம்மது ரியாஸ் நிருபர்களுக்கு…
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ஊதியூர் பகுதியில் உள்ள சிறுகிணறு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சோலார் மின் கம்பங்கள் அமைக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதி…
அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழக முதலமைச்சர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் இயக்கமும் ஆர்ப்பாட்டமும் அரியலூர் கோட்ட பொறியாளர்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட சார்பு ஆட்சியர் எம்.பூஜா மற்றும்…
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் இஷிதா…
நாகப்பட்டினம்,ஆக.20-திருப்புகலூர் ஊராட்சியில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். சேதமடைந்த மின்கம்பம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி கருப்பூர், அரசூர் கிராமங்களில் சுமார்…
S.செய்யது தாஜுல் உசேன் மாவட்ட செய்தியாளர்காரைக்கால் 9385856800 காரைக்கால் தருமபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை அருகே இளைஞர் ஒருவர் தலையில் மதுபான பாட்டிலால் தாக்கப்பட்டதில் பரிதாபமாக…
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதம்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்விற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்…
மன்னார்குடி., ஆக.20 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கணவர் வீட்டில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள மறுத்ததால்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் மனோகரா ரவுண்டான பகுதியில், பட்டியலின விடுதலைப் பேரவை தமிழ்நாடு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 256ஆவது வீரவணக்க…
S.செய்யது தாஜுல் உசேன் மாவட்ட செய்தியாளர்காரைக்கால் 9385856800 புதுச்சேரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் க.ஜெயராமன் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: காரைக்கால் மாவட்ட…
கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் அறிமுகம் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது, முன்னாள் சட்டமன்ற…
1,500 ஏக்கர் சாகுபடி நிலங்கள் பாதிப்பு – சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காத நிலை; ஒரு மாதத்திற்குள் பணிகளை தொடங்காவிட்டால் தொடர் சாலை மறியல் என எச்சரிக்கை…
மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் நடைபெற்ற “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பல்வேறு…
திருவாரூர். திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம்…
புதுவை பல்கலைக்கழக காரைக்கால் மையத்தில் 2026-27ம் கல்வியாண்டிற்கான இளங்கலை (UG) படிப்புகளில் சேருவதற்கான இறுதிக்கட்ட பொதுக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவ-மாணவிகள் 28.08.2026…
காரைக்காலில் (19.08.2026) மாலை 5.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 39.2 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. மேலும் அதிகபட்ச வெயில் பதிவான டாப் 10…
சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் மாணவர் வளர்ச்சி மன்றத் தொடக்க விழா இனிதே தொடங்கியது.ஜெயலட்சுமி IPS (DIG OF POLICE, GOvT OF…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் ஆக- 19. தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.விஜய்சரவணன் அறிவுறுத்தலின் பேரில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் 100…
நாகப்பட்டினம்,ஆக.19-திருமருகல் பகுதியில் விவசாயிகள் உழவுபணியை தொடங்கி உள்ளனர். நிலங்களை டிராக்டர் கொண்டு உழுது தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உழவு பணிகள்நாகை மாவட்டம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், குண்டடம் காவல் நிலையத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில், காவலர்களின் பணிகள், காவல்துறையினரின் சீருடைகள்,…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்ட காவல்துறையின் சமூக மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், உதவி ஆய்வாளர் லெனின் தலைமையில் சேடபாளையம் மற்றும் ஜோதியம்பட்டி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், குண்டடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விவேக் தலைமையில் ‘ஃபுட் ரோடு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களுக்கு…
கோவை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட 18 குறுமையங்களுக்கான குறுமைய விளையாட்டு போட்டிகள் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சார்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்றன.. இந்நிலையில் மாநில அளவிலான…
காரைக்கால் கோவில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியில், வேர்ட்ஸ்வொர்த் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பள்ளி முதல்வர் பி.விஜயமோகனா,…
பாக்ஸ்: திமுகவில் இணைந்த முஸ்லீம் கட்சியில்இணைந்த நிா்வாகி கூறுகையில் இந்த கட்சி 60 ஆண்டுகளாக கலைஞா் காலம் தொட்டு ஸ்டாலின் காலம் வரை இணைந்து கொள்கை பிடிப்போடு…
அரியலூர் சிமெண்ட் சிட்டி அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா சிறப்பாக நடந்தது தலைவர் ஜெ சஞ்சய்காந்தி செயலாளர் ராம்குமார் ராஜேந்திரன் பொருளாளர் அழகரசு…
அரியலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபபட்டனர் அப்பாவி தமிழர்கள் மூன்று பேரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினரை கண்டித்து அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் புதன்கிழமை அரியலூர்…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி என் எஸ் எஸ் Women cell சார்பில் பல் மருத்துவம் தோ கண் மருத்துவம்…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் பணிகளை துாிதப்படுத்தி வரும் நிலையில் பாத்திமாநகா் ஜாா்ஜ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…
காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் (நகரம்-1) அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் திரு-பட்டினம் PPCL துணை…
துறையூர் ஆக-20திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் நாகநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் தனது இடத்தின் பரப்பளவு மற்றும் வரைபடத்தை திருத்தம்…
தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உபகரணங்கள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில் காந்தி பூங்கா அருகில் கடந்த ஜூலை 30ஆம் தேதி, முன்னாள் முதல்வர் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழாவும், வாக்காளர்களுக்கு நன்றி…
திருவாரூர், ஆக.19: திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ஆத்திரமடைந்த நபர் ஒருவர், அலுவலகத்திற்குள் டீசல் கேனுடன் சென்று ஆவணங்கள்…
திருவாரூர்., ஆக. 19 திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியின் காரணமாக தென்னை மரங்கள் கருகி வருவதால், தேங்காய்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தேவகரிஷ், 2026–27-ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற குத்துச்சண்டைப்…
கற்பதில் இருந்த சிரமத்தை ஓவியமாக மாற்றிய கோவை தனீஷா-நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்சி படுத்தி கவனம் ஈர்ப்பு கற்பதில் தனக்கு இருந்த சிரமங்களை சரியாகப் புரிந்து கொண்டு,…
தேனி மலை கிராம மக்களின் வாழ்வாதார உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும் சட்டமன்றத்தில் எம் எல் ஏ பேச்சு தமிழக சட்டமன்றத்தில் மேகமலை வருச நாடு மலை…
குடந்தை ரத்ததானம் டிரஸ்ட் சார்பில் பொதுமக்களுக்கான இலவச ஆதார் சேவை முகாம் சாரங்கபாணி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.இந்த முகாமில் புதிய ஆதார் பதிவு, ஆதார் முகவரி மாற்றம்,…
சென்னை: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்டதால் ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததாகவும், இதனால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை செங்கை…
தஞ்சாவூர், ஆக- 19. தஞ்சாவூர் தமிழ் தேசியக் கட்சி தலைவர் ரெ.பா.தமிழ் நேசன் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது. தஞ்சாவூர் காவிரி வடிநிலக்…
வெளிநாடு சென்று கடனை அடைக்கலாம் என ஆசைவார்த்தை கூறி பணம் பெற்றதாக புகார்; சிங்கப்பூர் சென்றவருக்கு போலி விசா எனக்கூறி சிறை; நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்…
மன்னார்குடி, ஆக.18: மன்னார்குடியில் பள்ளி மாணவ, மாணவிகளின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற தமிழிசை விழா சிறப்பாக நடைபெற்றது.…
மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில், ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 20 ம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலை யில், நிர்வாகத்துடன்…
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மனித நுண்ணறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவை இணைத்தல் மாநாடு அன்னை வேளாங்கண்ணி கல்விக் குழுமத்தின்…
ஒரே கட்டமாக நடத்தப்படும் நீட் தேர்வு முறையில் பரிசீலனை தேவை ஜே.என்.யு. துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சியின் உட்கடை கிராமமான வலசதுறை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஊரக வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி…
காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குநர் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA)…
தமிழகத்தில் (18.08.2026) அதிகபட்ச வெப்பநிலை பதிவான டாப் 10 இடங்கள்:திருச்சிராப்பள்ளி 40.1, வேலூர் 39.8, நாமக்கல் 39.2, பாளையங்கோட்டை 39.1, ஈரோடு 39.0, மதுரை விமான நிலையம்…
கண்டமங்கலம் ஆகஸ்ட் 18 விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. அதில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டதால் கண்டமங்கலம் காவல் நிலையம் எதிரே அரசு…
கோவை PSG பார்மசி கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழா கோலாகலம்: 148 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன! PSG & Sons’ Charities-ன் ஒரு அங்கமான PSG பார்மசி…
கோவை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி மற்றும் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழ்நாடு தொடர்பாக கட்சியின் சார்பில்…
S. செய்யது தாஜுல் உசேன் மாவட்ட செய்தியாளர்காரைக்கால். 9385856800 புதுச்சேரி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்…
நாகப்பட்டினம்,ஆக.18-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடியில் செல்வ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.…
கரூர்: கரூர் மாவட்டம், கோவை சாலையில் அமைந்துள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் 36 வயது பெண்ணுக்கு சிக்கலான முதுகுத்தண்டு மற்றும் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.…
கேரளாவைச் சேர்ந்த சனீத் (Saneed) என்ற இளைஞர், முன் சக்கரமே இல்லாமல் வெறும் பின் சக்கரத்தை மட்டும் பயன்படுத்தி சைக்கிளில் கேரளாவிலிருந்து நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் பேஸ்…
உடன்குடி ஆகஸ்ட் – 19 உடன்குடி TDTA மேல் நிலை பள்ளி இன் 75 ம் வருட பவள விழாவிற்கு முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு வருகின்ற 2026…
பேராவூரணி, ஆக.18 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெரியகத்திக்கோட்டை கிராமத்தில் பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரனார் சுவாமி மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் ஆண்டு…
கடலூர், ஆகஸ்ட் 18:கடலூர் மாவட்டம், வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “கற்றல் கொண்டாட்டம்” திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து அரசு பள்ளி…
கடலூர், ஆகஸ்ட் 18: கடலூர் மாவட்டம், கங்கணாங்குப்பம் அரசு பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கூடுதல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு ஒருமுறையாவது முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, உப்பாறு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம், தாராபுரம் கோட்டம் சார்பில், சாலைப்பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.…
துறையூர் ஆக-18திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டில் உள்ள பாரதி நகர் மற்றும் பாரதி நகர் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக குடிநீர்…
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் – செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில் இரட்டை ஏரி அருகே நீர்வளத்துறையால் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா தலமான படகுக்குழாம்பயனற்ற நிலையில் உள்ளது. கடந்த தேர்தலுக்கு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் நூற்றாண்டு மரக்கன்றுகள் நடும் விழா- 27ஆவது குரு மகா…
S.செய்யது தாஜுல் உசேன் மாவட்ட செய்தியாளர்காரைக்கால் காரைக்கால், ஆகஸ்ட் 18, 2026: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் அறுவை சிகிச்சை, இருதயவியல், நரம்பியல்…
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் ஆகியோர் தலைமையில், பொதுமக்களின்…
தருமபுரி – ஆகஸ்ட்1 8 தருமபுரி மாவட்ட இலட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த மாநில பொதுச் செயலாளர் நெல்லை…
கல்பாக்கம், ஆக. 18: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், நெற்குணப்பட்டு கிராமத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் புனித தோமையர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 80-வது சுதந்திர…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…
கல்பாக்கம், ஆக. 18: தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை…
தேனி மாவட்டம்: சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, போட்டித் தேர்வுகளுக்காக…
கோவை மாவட்டம் நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி கன்வென்ஷன் சென்டரில் செப்டம்பர் 27-ம் தேதி JCI கோயம்புத்தூர் கிளாசிக் சார்பில் “VYORA 2026 Edition-1” என்ற என்ற தலைப்பில்…
உடன்குடி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி கிளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட செயலாளர்…
சையது செய்தியாளர் காரைக்கால் காரைக்காலில் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் 16 வயது சிறுமி மற்றும் 45 வயது பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பெண்மணியை…
அரியலூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக திருச்சி…
நாகப்பட்டினம்,ஆக.17-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிளக்கு பூஜை…
அரியலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு அப்பாவி தமிழர்கள் மூன்று பேரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினரை கண்டித்து அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில்…
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குள்ளபுரம் ஊராட்சியில் நமது இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு…
கோவை மாநகர குரும்பா சங்கம் சார்பில் 117 வது ஆண்டு ஸ்ரீ பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை விழா பேரூர் பகுதியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஒன்னப்பன்…