தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி மருந்து கடைகள் அடைத்து போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்யகோரி மாவட்டம் முழுவதும் 457-மருந்து கடைகள் அடைத்து போராட்டம் இதனால் 50-லட்சம் ரூபாய்க்கான விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த்ள்ளனர். அகில…