Author: admin

செய்யூரில் பா.ஜ.க தெருமுனை கூட்டம்

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூரில் நாளை நமதே தமிழ்நாடு நமதேதெருமுனை கூட்டம்மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளரும் மாவட்டபொது செயலாளருமான மலர்மதன்ஏற்பாட்டில் நடைபெற்றது.இதில் மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரவேல்,வழக்கறிஞர்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டி

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கர்நாடக…

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக M SME-க்கள் உள்ளன – கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேட்டி

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மிக முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவற்றின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய…

திருவாரூர் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

திருவாரூர்., பிப். 25 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து தொடர்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்.!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான சிவந்தா குளம் பள்ளி அருகே சிவந்தா குளம் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சாக்கடை கழிவுகளை கொட்டி உள்ளனர். ஆகவே உடனடியாக அப்புறப்படுத்த…

அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78-வது பிறந்தநாள் விழா

சத்தியமங்கலம் அண்ணா நகர் 23 வார்டு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் அலி…

எளிமையின் அடையாளம் தோழர் நல்லகண்ணு மறைவு- கோவை சமூக ஆர்வலர் ஜேம்ஸ் டி நெல்சன் ஆழ்ந்த இரங்கல்

​கோயம்புத்தூர்:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் தூய்மையான அடையாளமுமான தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவுக்கு கோயம்புத்தூர் சமூக ஆர்வலர் ஜேம்ஸ் டி…

கொடுவா மீன் குஞ்சு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரியில் சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (ICAR-CIBA) சார்பில் கடலோரக் கிராமங்களைச் குடும்பங்களின் வாழ்வாதார…

கவுண்டன்பட்டி பேரூராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் பரப்புரை

கவுண்டன்பட்டி பேரூராட்சி மன்ற துணை தலைவர் தீவிர தேர்தல் பரப்புரை தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது தேர்தல் தேதி இந்திய தேர்தல்…

குண்டடம் பகுதியில் அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி-விவசாயிகள் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பகுதியில் இனாம் நிலம் பிரச்சனை குறித்து துணை முதல்வருக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லாததால் இன்று குண்டடம் பகுதியில் வருகை தந்த…

கடலூர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

கடலூர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில் நடைபெற்றது சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட…

விவசாயிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம்

மன்னார்குடி., பிப் 25 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் முன்னணி விவசாயிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம்…

ஸ்ரீரங்கம்: யானை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மாசி தெப்ப உற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று, பிப்ரவரி 24ஆம் தேதி, நம்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலா…

பாமக மாவட்ட செயலாளர் வீடு முற்றுகை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாமக மாவட்ட செயலாளர் வீடு முற்றுகை.. கரூரில் அன்புமணி ஆதரவு பாமக மாவட்ட செயலாளர் வீடு முன்பு வன்னியர் மக்கள் கட்சியை…

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்

கோவை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள்…

குண்டடம் அருகே லாரி கடத்தல் சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே லாரி கடத்தல் சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. குண்டடம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்…

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

திருவாரூர்,பிப்ரவரி.25-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புச் சட்டத்தினை சிதைக்கின்ற முயற்சியில் மக்கள் விரோத புதிய சட்டத்திருத்த மசோதா (VB-G,RAM-G) கொண்டு வந்ததைத் திரும்ப பெற வலியுறுத்தி…

முதுகுத்தண்டு நரம்புகள் பாதிக்கப்பட்ட 40 வயது ஐடி பணியாளருக்கு மீண்டும் நடமாட்டத்திறனை வழங்கிய – தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பிப்- 25. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த ‘UBE’ எனப்படும் அதிநவீன எண்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை…

கடத்தூரில் தர்மபுரி மாவட்ட கிழக்கு பாமக கட்சி அலுவலகம் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, பிப் 26 – கடத்தூரில் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியி தலைமை அலுவலக (ராமதாஸ் அணி)திறப்பு விழா, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயகுமார்…

வடபாதிமங்கலம் அருகே திமுகவின் ஐந்து ஆண்டு சாதனைகள் குறித்து  பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்

கூத்தாநல்லூர்., பிப். 25 தமிழக முழுவதும் வெல்லும் தமிழ் பெண்கள் படை வீடு 10 பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று திமுகவின் ஐந்தாண்டு சாதனைகள்…

ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

மேலும் பேராசிரியர் காமராஜ் தனது தனிப்பட்ட குடும்ப விகாரத்தை பயன்படுத்தி ஈஷா யோக மையம் இது தொடர்ந்து தவறான தகவல்களை கூறி வரும் நிலையில் அவர் மீது…

புதுத்துறை விவசாயி கணேசன் கண்டுபிடித்த மயில் விரட்டி கருவி

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு. கணேசன், தனது இரண்டரை ஏக்கர் நெல் வயலில் இரை தேடி வந்த மயில்கள்…

சித்தையன் கோட்டை பேரூராட்சியில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினரால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சியில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் 14-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் பழனியாண்டவர் தனது பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளாக எந்த திட்ட பணிகளும்…

முதுகுளத்தூரில் திமுக பொதுக்கூட்டம்- தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.பங்கேற்பு

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில் குமார் முதுகுளத்தூரில் திமுக பொதுக்கூட்டம் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.பங்கேற்பு முதுகுளத்தூர் பிப்-26முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அளவிளான…

புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம்

போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில்…

கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய எரிவாயு தகன மேடை திறப்பு நிகழ்வு

கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய எரிவாயு தகன மேடை திறப்பு நிகழ்வு நடைபெற்றது தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட எரிவாயு…

குண்டடம் ஈஸ்வரர் செட்டிபாளையம் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர்கள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் ஈஸ்வரர் செட்டிபாளையம் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர்கள். திருப்பூர் மாவட்டம். குண்டடம் ஈஸ்வரசெட்டிபாளையம் சமுதாயக்கூடத்தில் வருவாய்த்துறையின் சார்பில்…

குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றலை வளர்க்க கோவையில் புதிய முயற்சியாக அன்பு விழா

குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கோவையில் நடைபெற்ற அன்பு விழா குடும்பத்தின் கொண்டாட்டம் (Zeal & dreams events) ஜீல் அண்ட் டிரீம்ஸ்…

தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் தாராபுரம் தொகுதி குறைகள் கேப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட திமுகவின் இரண்டு அமைச்சர்கள் மற்றும் எம் பி கலந்து…

ஆளுநர் விருதாளருக்கு பாராட்டு!

நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழ்நாடு புதுவை கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது நிகழ்வில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும்…

தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் தீவிர தேர்தல் பரப்புரை தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது தேர்தல் தேதி இந்திய…

திருவாரூர் பகுதியில் முதல்வர் மருந்தகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூர் தெற்கு வீதி பகுதியில் முதல்வர் மருந்தகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தமிழகத்தில்…

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரமூர் ஊராட்சியில் மின்விளக்கு அமைத்து தர கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர்,…

திருத்துறைப்பூண்டி அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

திருத்துறைப்பூண்டி., பிப்.24 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமமுக திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுடைய 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று…

பொதுமக்கள் காத்திருப்பு அறையை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் பொதுமக்கள் காத்திருப்பு அறையை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி . இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், அரக்கோணம் உட்கோட்டத்தில் உள்ள…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

தர்மபுரி நகர அதிமுக சார்பில் அம்மாவின் 78 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

முன்னாள் முதல்வர் அம்மாவின் 78வது பிறந்தநாள் விழா தர்மபுரி நகர சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது . இதில் அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி ஏற்பாட்டில் அம்மாவின்…

தூத்துக்குடியில் 83 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி மேயர்

தூத்துக்குடி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு 83 மாணவிகளுக்கு…

வெண்ணாங்குப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய மாணவர்கள் சிறப்பு செய்யப்பட்டனர்

புதுப்பட்டினம், பிப்.24செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் தமிழ் மொழி, பழங்கலைகள் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழன்னை புலனக்குழு…

மன்னார்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

மன்னார்குடி., பிப்.24 முன்னாள் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

பெரியகுளத்தில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பெரியகுளம் நகர் கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா- முன்னாள் அமைச்சர் தாமோதரன் பங்கேற்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவியின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கழக தலைமை…

காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் 78 வது பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் புலியூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கோட்டப்பட்டி பழனி அவர்கள்…

தேனி நகரில் எம்பி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா

தேனி நகரில் எம்பி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள என்.ஆர்.டி.மஹாலில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை…

காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78 வது பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் பேறுஹள்ளி மூன்று ரோடு சந்திப்பில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்…

பட்டுக்கோட்டையில் அதிமுக சார்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா

பட்டுக்கோட்டை செய்தியாளர் உதய சங்கர் பட்டுக்கோட்டையில் அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட கழகம் சார்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.…

மகளிருக்கு ரூ.1000 கொடுக்க முடியது என்று கூறிய பழனிச்சாமி 10 ஆயிரம் எங்கிருந்து கொடுப்பார்- மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கேள்வி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மகளிருக்கு ரூ.1000 கொடுக்க முடியது என்று கூறிய பழனிச்சாமி 10 ஆயிரம் எங்கிருந்து கொடுப்பார்- மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கேள்வி:-…

பொய் வழக்கு பதிவு செய்த போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் காவல் நிலையம் முற்றுகை

முத்துப்பேட்டை திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பாகநாதர்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஹரிகரன் என்பவர் சென்ற மாதம் நடந்த இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்து ஒரு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 78 வது பிறந்தநாள் விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் நகர துணைச்செயலாளர்…

கமுதியில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா

கமுதியில் முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில்…

திண்டுக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியலில் வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 2026க்கான இறு|தி வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் வெளியிட்டார்.பழனி 237359,…

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச்-10 அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிசட்டி எடுத்தல்…

கோவையில் நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் ட்ரீம்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய கபடி போட்டி

கோவையில் நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் ட்ரீம்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து மாவட்ட அளவிலான கபடி போட்டி நேரு நகர் பகுதியில் நடைபெற்றது.. பள்ளி கல்லூரி…

காங்கயம் அருகே நடந்த 2 சாலை விபத்துகளில் 2 முதியவர்கள் உயிரிழப்பு

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே நடந்த 2 சாலை விபத்துகளில் 2 முதியவர்கள் உயிரிழப்பு. காங்கயம் அருகே திங்கள்கிழமை நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 2…

வால்பாறை நகராட்சி மைதானத்தை சீரமைக்காத நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி கால்பந்து மைதானம் பல்வேறு சாதனையாளர்களை பல ஆண்டுகாலமாக உருவாக்கி வந்த நிலையில் தற்போது பல மாதங்களாக அந்த மைதானம் சீரமைக்கப்படாமல்…

வால்பாறையில் முன்னாள் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அமமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கிணங்க துணை பொதுச்செயலாளரும்…

தாராபுரத்தில்சி எஸ்ஐ ஏ என் எம் செவிலியர் பயிற்சி பள்ளி முற்றுகை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் இயங்கி வரும் சிஎஸ்ஐ ஏ என் எம் செவிலியர் பயிற்சி பள்ளியில் முன்னாள் மாணவிகள் முறையாக படித்து தேர்ச்சி பெற்று வேலை…

வள்ளுவக்குடியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரியும், சித்த மருத்துவ பிரிவு பழைய பொருட்கள் ஏற்ற…

தாராபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து…

கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் – பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். பிப் 24.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் சார்ந்த கீழக்குறிச்சி ஊராட்சியில் சிறுபான்மையினர் அதிகம்…

மதுரையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

மதுரை எல்லீஸ்நகரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை…

777 தீக்குச்சிகளில் உருவான உலகநாயகன் – சூப்பர் ஸ்டார் மிரட்டல் சிற்பம்! கோவை கலைஞர் UMT ராஜாவின் அசத்தல் படைப்பு

​கோவை, குனியமுத்தூர்:இந்தியத் திரையுலகின் இரு பெரும் துருவங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கும் புதிய படத்தின்…

கேபிஆர் கலைக்கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மாநாடு

கோவை கேபிஆர் கலைஅறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மாநாடு- INOVATE’2 கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கீதா தலைமையுரை…

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனசந்திரன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்

திருவாரூர். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் முன்பு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனசந்திரன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில்,…

செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் அருகே மாடு ஓட்டிச் சென்ற முதியவர் பேருந்து மோதி பலி. தாலுகா போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு…

மாநகராட்சியின் நடவடிக்கை கண்டித்து மீன் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் புதிதாக மீன் சந்தை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் முழுமை அடையாத நிலையில், தற்போதே கடைகள்…

திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

திருவாரூர்., வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கம் சார்பாக, நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க விஜயபுரம் வர்த்தக சங்க தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற…

செங்குன்றம் அருகே புதிய டாஸ்மாக் ஒயின்ஷாப் பொதுமக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம்

செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றம், புள்ளிலையன் ஊராட்சி, புதுநகர் , ஆரூண் உல்லாச நகரில் புதிய டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.. நடுநிலைப்பள்ளி மற்றும் தொழில் செய்பவர்கள்…

ஆலங்குடியில் மாற்று கட்சியினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

ஆலங்குடி., திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் அருகே ஆலங்குடி பகுதியில் ‌ அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன்…

திருத்துறைப்பூண்டியில் ஒரே நேரத்தில் 15 பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் தெய்வமாய் திருத்துறைப்பூண்டி வட்டம் பாமணி ஊராட்சி பைபாஸ் சாலையில் அருள் பாலிக்கும் அருள்மிகு நல்ல மாணிக்கர் சுவாமிகள், அருள்மிகு கோட்டை…

கம்பம் நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம்

தேனி மாவட்டம் கம்பம் நகர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சக்தி கேந்திரம 48ல் கம்பம் நாட்டுக்கல் தெரு முன்பு சக்தி கேந்திர பொறுப்பாளர் வேல்முருகன் தலைமையில்…

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்…

இணையவழி விளையாட்டுக்கு அடிமை- மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு

கடலூர் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தமிழ்நாடு இணையவழி…

மலையூர் இருமொழிக் கல்வெட்டு

மலையூர் இருமொழிக் கல்வெட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அருகே மலையூர் கிராமத்திற்கு தொல்லியல் ஆய்வாளர்: கி.திருச்செல்வன் தலைமையில் வரலாற்று மாணவர்கள் ம.கவியரசு, கி.கௌதம் இணைந்து…

தேனி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தேனி மாவட்ட கலெக்டர் இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார் இந்திய தேர்தல்…

பெரம்பலூர் மாவட்டத்தில் 5,55,131 வாக்காளர்கள் உள்ளனர்-மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் 5,55,131 வாக்காளர்கள் உள்ளனர், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தகவல் பெரம்பலூர்.பிப்.23., இந்தியத் தேர்தல் ஆணையத்தின்…

உலக சிந்தனை நாள் நூற்றாண்டு விழா- பேரணி டிஎஸ்பி கொடியசைத்து துவக்கி வைப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 உலக சிந்தனை நாள் நூற்றாண்டு விழா பேரணி டிஎஸ்பி கொடியசைத்து துவக்கி வைப்பு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள என்…

கடத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு 10-லட்சம் பதிப்பில் கல்வி ஊக்க தொகை வழங்கும் நிகழ்சி

கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கதொகை வழங்கும் நிகழ்சியும், தொண்டுநிறுவனங்களை பாரட்டி ஊக்கதொகை…

கல்லணையில் தமிழ் அன்னை சிலை -அனைத்து உலக தமிழ் ஆய்வு மாநாட்டில் தீர்மானம்

திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் , ஒளவை அறக்கட்டளை,விஜிபி உலக தமிழ்ச் சங்கம், ஆஸ்திரேலியா தொல்காப்பிய மன்றம் ஆகிய சார்பில் 24 வது அனைத்து உலக…

சீர்காழியில் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் 54 பேர் கைது

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் 54 பேர் கைது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய…

மதுரையில் வ.உ.சிதம்பரனாருக்கு 150அடி உயர சிலை அமைக்க துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்

நாட்டின் சுதந்திரத்துக் காக வ.உ.சிதம்பரனார் செய்த தியாகங்கள் ஏராளம் என மதுரையில் அவருக்கு 150 அடி உயர சிலை அமைக்க அடிக்கல் நாட் டும் விழாவில் துணை…

அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கான பந்தக்கால் நடும் விழா

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கான பந்தக்கால் நடும் விழா முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் முன்னாள் மேயர்…

கரூர் மாணவர்கள் மாநில அளவிலான பென் காக் சிலாட் பீச் கேம்ஸில் தங்க பதக்கங்கள் வெற்று சாதனை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாணவர்கள் மாநில அளவிலான பென் காக் சிலாட் பீச் கேம்ஸில் தங்க பதக்கங்கள் வெற்று சாதனை.. கரூர் தமிழ்நாடு பென்…

எஸ்.டி.பி.ஐ. மகளிர் அணி சார்பாக கோவையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

எஸ்.டி.பி.ஐ. மகளிர் அணி சார்பாக கோவையில் ,நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற இதில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த…

கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய…

அய்யம்பேட்டையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணி விமன் இந்தியாமூவ்மென்ட் சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி….. பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

உள்ளிக்கடையில் 73 -ஆம் ஆண்டு மாசி உற்சவ பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே உள்ளிக்கடையில் 73 -ஆம் ஆண்டு மாசி உற்சவ பால்குட திருவிழா…. திரளான பக்தர்கள் பால்குடம் ,காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர் தஞ்சாவூர்…

மட்டையாந்திடல் ஸ்ரீ நித்தியகல்யாணி அம்பாள் சமேத ஶ்ரீ கயிலாசநாதர் வருணபுர சிவாலய மஹா கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மட்டையாந்திடல் ஸ்ரீ நித்தியகல்யாணி அம்பாள் சமேத ஶ்ரீ கயிலாசநாதர் வருணபுர சிவாலய மஹா கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

வால்பாறையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி

கோவை மாவட்டம் வால்பாறை சிங்கோனா பகுதியைச் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழக பி எல் ஏ 2 ஜெயக்குமார் மற்றும் முனீஸ்வரன் ஆகியோர் விலகி வால்பாறை நகர…

மன்னார்குடி அருகே ரூ 50 கோடி மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா- அடிக்கல் நாட்டினார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 50 கோடி மதிப்பீட்டில் 2000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் வகையில் சிறு ஜவுளி…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாளை ஒட்டி கிரிக்கெட் போட்டி

காஞ்சிபுரம்முன்னாள் முதலமைச்சர் 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட கழகம், காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி கழகம், 38 வது வட்ட கழகம் சார்பில்…

சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம்

சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில்…

பொதக்குடியில் காணமல் போன மகனை மீட்டு தர தமிழக முதல்வருக்கு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை

பொதக்குடியில் காணமல் போன மகனை மீட்டு தர தமிழக முதல்வருக்கு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை… திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதுக்குடி பதுரியா தெருவை சேர்ந்தவர்…

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை நடத்தும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 2026 ஆம் ஆண்டுக்கான நாடக விழா

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை நடத்தும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 2026 ஆம் ஆண்டுக்கான நாடக விழா முருங்கம்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் திடலில் 17…

வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கம் சார்பாக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கம் சார்பாக, நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க விஜயபுரம் வர்த்தக சங்க தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற தலைவர்,…

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மணப்பாறை அடுத்த பிராம்பட்டியைச் சேர்ந்த செல்வி (48) பிப்ரவரி 17 அன்று மாலை தனது கிராமத்திலிருந்து வளநாடு செல்ல இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு பின்னால் அமர்ந்து…

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி 25 ஆவது பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 25 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ருக்மணி…

மதகரம் ஸ்ரீகோவர்தனாம்பிகை சமேத கோபதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மதகரம் ஸ்ரீ கோவர்தனாம்பிகை சமேத கோபதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாயா,ஓம் நமசிவாய என முழக்கமிட்டு…

கோவை சரவணம்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அலுவலகம் திறப்பு

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார் விரைவில் தமிழகத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடர்ந்து…

தமிழகம் முழுவதும் கஞ்சா பழக்கம் உள்ளது தான் திமுகவின் ஒரே சாதனை- டிடிவி தினகரன் பேட்டி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி பசுந்தோள் போர்த்திய புலியாக ஓபிஎஸ் இருந்துள்ளார். நாங்கள் பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் அதிமுக தலைமையிலான…