தஞ்சாவூரில் சத்குரு தியாகராஜர் புகழை போற்றும் வகையில் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் முக்தி அடைந்தார், அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு…