மதுரையில் அதிக ஒலி எழுப்பும் ‘ஹாரன்கள்’ பறிமுதல்-31 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
மதுரை நகரில் செல்லும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களால் இடையூறு ஏற்படுவதாக புகார் கூறப்பட்டது. எனவே மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி போக்குவரத்து துணை…