சமூகத்திற்காக சொற்ப கூலிக்கு உழைத்துத் தேயும் எங்களுக்கு சம்பளம் இல்லையா-108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் பணியாற்றம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஜனவரி மாதம் நிலுவை சம்பளத்தை உடனடியாகவழங்க வேண்டும். மாதம்தோறும் ஒன்றாம் தேதி ஊதியம் வழங்கப்படுவதை உறுதி…