மதுராந்தகத்தில் மக்கள் ஆதரவு தொடரும் என எழில் கேத்தரின் உறுதி
மதுராந்தகத்தில் மக்கள் ஆதரவு தொடரும் என எழில் கேத்தரின் உறுதி – மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செங்கல்பட்டு மாவட்டம் / மதுராந்தகம்:மதுராந்தகம்…
மதுராந்தகத்தில் மக்கள் ஆதரவு தொடரும் என எழில் கேத்தரின் உறுதி – மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செங்கல்பட்டு மாவட்டம் / மதுராந்தகம்:மதுராந்தகம்…
தேனியில் மாற்று கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழா தேனி மாவட்டம் தேனி நகரை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம்…
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் மரகதம்குமரவேல், திமுக சார்பில் அமுலு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 103வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல் நம்பர்:9715328420 தாராபுரம், தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற வர் சத்தியபாமா. இவர் திடீரென்று…
சென்னை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது ”தியாகமும், ஈகையும், மனிதநேயமும் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்!” இறைவனின் தூதரான…
ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். குன்னத்தில் விசிக, திமுக, மோதல். 10 பேருக்கு மேல் காயம். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக திமுகவோடு கூட்டணியில் மிகப்பெரிய சக்தியாக…
புதுச்சேரி: தொழிற்சங்கத் தலைவராக இருந்து எண்ணற்ற தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டதுடன், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக “மக்கள் பணியே மகத்தான சேவை” என்ற உயரிய நோக்கத்தோடு…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் விசில் சின்னத்தில் போட்டியிட்ட எழில் கேத்தரின் வாக்களித்த பொதுமக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உறுவெடுத்துள்ளது. 108 எம்.எல்.ஏ.க்களை கொண்டு தனிப்பெரும்பான்மை பெற்று மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளது. இப்படியான நிலையில், ஆட்சி…
மதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ் வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான கடும் வெப்பம் நீடித்து வந்தது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுக கட்சியை சேர்ந்த வெண்ணிலா முருகேசன் என்பவர் அவரது சொந்த விவசாய நிலத்தின்…
கோவை தவெக வெற்றி – காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்* தமிழக வெற்றி கழகம் (தவெக) சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவையில் காங்கிரஸ்…
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ம் நாளான பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கோயிலை அடைகிறார். நாளை உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கள்ளழகர் கோயில் சித்திரைத்…
திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,60,027 வாக்குகளில், 2,17, 995 வாக்குகள்(தபால்…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றிக்கொண்டாடண்டத்தை நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் இளைஞரணி ரியாஸ் ஆகியோர் தலைமையில் மேளதாளம்…
தமிழக வெற்றி கழகம் 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று வெற்றி நடை போட்டு வரும் வேளையில், அந்த வெற்றியை ஒரு வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்…
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா வெற்றி பெற்றார் இதனை தொடர்ந்து வாக்கு…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் 85206 வாக்குகள் பெற்று 6805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இவருக்கு அடுத்த படியாக தமிழக…
எபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர் பெரம்பலூர் தொகுதியில் தவேகக சார்பில் சிவக்குமாரும், குன்னம் தொகுதியில் திமுக சார்பில் சிவசங்கரன் வெற்றி பெற்றனர். பெரம்பலூர்மே.04. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
நீலகிரி 04.05.2026 தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 110க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் முன்னிலை வகித்து வருவதால் உதகையில் அக்கட்சியின் மாவட்ட ஆலோசகர்…
மன்னார்குடி., ஏப்ரல். 30 தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள கர திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி…
மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி,செல்போன் டவரில் ஏறி தொண்டர் ஒருவர் வினோத போராட்டம்! முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் ஒருவர்…
எ.பி. பிரபாகரன்,பெரம்பலூர்செய்தியாளர் . தேர்தல் பணியில் ஈடுபட்ட போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கிய…
TVK-விற்கு வாக்களிக்க வேண்டும் என குழந்தைகளிடம் பொய் சொல்ல வைத்த விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக நிர்வாகி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..!…
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் 125 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட டிபாருமல் ஜுவல்லர்ஸின் பிரீமியம் நகை பிராண்டான எலவே டைமண்ட்ஸ் தனது தமிழ்நாட்டில் தனது முதல் ஃபிளாக்ஷிப் ஷோரூமை வெள்ளிக்கிழமை…
துறையூர் ஏப்-24திருச்சி மாவட்டம் துறையூர்,முசிறி மண்ணச்சநல்லூர்,லால்குடி சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்கு பெட்டி இயந்திரங்கள் புலிவலம் ஓயாசிஸ் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ராங்ரூமில் வைக்கப்பட்டு பூட்டி…
திருவாரூர் செய்தியாளர்,வே, செந்தில்குமார், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பெட்டிகள் அனைத்தும் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு…
பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே எஸ் மூர்த்தி அவரது சொந்த கிராமமான பரமத்திவேலூரை அடுத்துள்ள கொத்தமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில்…
கூவத்தூர் வாக்குசாவடிகளை புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளர் கே.பி சகாதேவன் பார்வையிட்டார் கல்பாக்கம் நேற்று மாநிலம் முழுவதும் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்…
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி பிஎஸ் மோகன் போட்டியிடுகிறார். நாமக்கல் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி P.S.…
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் மஞ்சமேடு ஊராட்சி காரைப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அரியலூர் தொகுதி திமுக வேட்பாளர் லதாபாலு தனது வாக்கை பதிவு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ் மன்னார்குடி மேல வீதியில் உள்ள நகராட்சி அர்பன் பேங்க் நடுநிலைப் பள்ளியில் தனது மனைவி மகன் மகளுடன்…
திருவாரூர்., ஏப்ரல் 23. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில்திருமாளம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மைத்துனரும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாய்மாமாவுமாகிய…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அமைச்சர் குடும்பத்துடன் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான கருத்துகளை பகிர்ந்தார்.அப்போது அவர் கூறியதாவது, “இந்த…
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சேகர் அவரது சொந்த ஊரான கோப்பனம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வெங்கடேஷ் நகரை சேர்ந்த ரகுபதியின் மகள் சுதர்சனா என்பவருக்கும், கோவில்பட்டி அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் தியாகராஜனுக்கும் கோவில்பட்டி…
சென்னை மணலி பெரிய தோப்பு பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் 30), முத்துலட்சுமி (28), இவரும் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் புழல் பகுதியில் உள்ள முருகன் கோவில்…
ஆண்டிபட்டி அருகே குன்னூர் வாக்குச்சாவடியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குன்னூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கை மதுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் பதிவிட்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில்…
கலசப்பாக்கம் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு; திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு, வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை…
தேவாரம் அருகே வாக்குச்சாவடியில் அண்ணா திமுக வேட்பாளர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேவாரம் கோம்பை பண்ணைப்புரம் ஆகிய கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள…
திண்டுக்கல் மாவட்டத்தில் மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு…
செய்தியாளர்அ.சிராஜுதீன். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவுகளை ஆய்வு செய்ய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு செய்தார் அப்போது திருப்பனந்தாள் ஒன்றியம் திட்டச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் பார்வையிட்டு…
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி அரசு கலை கல்லூரி வளாக வாக்கு சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய…
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 மை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளான இன்று வியாழக்கிழமை…
தேமுதிக செய்யூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ சிவா குடும்பத்துடன் வாக்களித்தார் கல்பாக்கம் ஏப் 23 தமிழக சட்ட மன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி வாக்களித்தார். மாற்றுத்திறனாளி ஒருவர் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.சீர்காழியில் 34.93 சதவீதம்…
மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 வது வார்டு மந்தவெளி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில்,தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் எவ்வாறு பணியினை மேற்கொண்டு வருகின்றனர் என்பது பற்றி…
செய்தியாளர் ராஜாராம் குமார் வானூர் தனி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது விழுப்புரம் கோட்டகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…
செய்தியாளர் ராஜாராம் குமார் விழுப்புரம்: கோட்டகுப்பம் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் கிராமத்தில் 10 மற்றும் 11 வது வார்டு கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலை…
மன்னார்குடி., ஏப்ரல்.23 தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்குச்சாவடியில்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் சட்டமன்ற தொகுதி ராஜகிரி காசிமியா மேல்நிலைப் பள்ளியில் அதிமுக வேட்பாளர் துரை.சண்முகபிரபு தனது வாக்கினை பதிவு செய்தார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற…
Voting percentageTime 07am -11.amThiruvarur 36.71%Nannilam-37.01%Mannargudi -37.34%Ttp-37.78% Total -37.19%
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ. பண்ணாரி பவானிசாகர் ஒன்றியம் பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்
திருவாரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் ஆண்களும் பெண்களும் முதியவர்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களிப்பு… திருவாரூர்., ஏப்ரல்.23 திருவாரூர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தனி தொகுதியில் முதல் வாக்கினை திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி பொள்ளாச்சி சாலையில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (172…
கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் தனது வாக்கை பதிவு செய்தார் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி…
தேனியில் தனது ஜனநாயக கடமை ஆற்றிய மாவட்ட கலெக்டர் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த…
எபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர் பெரம்பலூர் கலெக்டர் மிருணாளினி வாக்களித்தார். பெரம்பலூர்.ஏப்.23. தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் காலை 7 மணியிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்த வகையில்…
திமுக…தவெக மோதல் வாக்குவாதம். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 42 வது வார்டுக்கு உட்பட்ட…
எபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர் பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன் வாக்களித்தார். தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் காலை 7 மணியிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த…
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மோளையானுர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் முனைவர். பி. பழனியப்பன்…
கம்பம் சட்டமன்ற தொகுதியில் காலையிலே மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி கம்பம்…
தமிழகத்தில் திராவிட மாடல் நாயகன் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பாா்.தூத்துக்குடியில் வாக்களித்த பின் மாநகராட்சி மேயா் ஜெகன்பொியசாமி பேட்டி. பின்னா் அளித்த பேட்டியில் திமுக தலைவரும் தமிழக…
தமிழகத்தில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பாா் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது தூத்துக்குடியில் வாக்களித்த பின் அமைச்சர் கீதாஜீவன் பேட்டி தூத்துக்குடி தமிழகத்தில் 17வது சட்டமன்ற தோ்தல் தமிழகம்…
செய்தியாளர்அ. சிராஜுதீன். கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் ஆகிய மூன்று தொகுதியில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்குப்பதிவு. தமிழக சட்டமன்ற தேர்தலைமுன்னிட்டு அரசியல் கட்சிகள் கடந்த சில…
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராகவும் இருப்பவர் ஊர்வசி அமிர்தராஜ். இவர் கணேஷ் நகர் நாலாவது தெருவில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் பணம்…
திருவாரூர்., ஏப்ரல். 22 தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 7மணி முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சீல் வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள,…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள், குறிப்பாக பரிசுப் பொருட்கள் விநியோகம் மற்றும் பணம் பட்டுவாடா…
கோவை கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பேட்டி… கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கோவை காட்டூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
பெரம்பலூர். ஏப்.21. பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் எசனை, கீழக்கரை, எளம்பலூர் ஊராட்சிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியுடன் தீவிர வாக்கு சேகரிப்பில்…
தாம்பரம் பிரகாஷ் செய்தியாளர் தாம்பரம், பல்லாவரம் அதிமுக, ஐஜெகே வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பரப்புரை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சேர்ந்த…
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் இரா. மாதேஷ், அவர்களுக்கு ஆண்கள் பெண்கள் என பர்கூர் தொகுதிக்குட்பட்ட…
முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர்.செந்தில்குமார் முதுகுளத்தூர்சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மலேசியாபாண்டிக்கு ஆதரவாக தமமு கழக தலைவர்ஜான் பாண்டியன் பிரச்சாரம் முதுகுளத்தூர் ஏப்21 முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர்…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றிய பகுதிகளான சில்லமரரத்துப்பட்டி ராசிங்காபுரம் பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி போடி நகரம் தேவர் சிலை சந்திப்பு பங்கஜம் நகர் குரங்கணி ரோடு அணைக்கரைப்பட்டி கோடி…
போடிநாயக்கனூர் அண்ணா திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் கூளையனூர் மார்க்கையன்கோட்டை சங்கராபுரம் ராசிங்கபுரம் சில்லமரத்துப் பட்டி…
கோவையில் ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகளுக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் வகையில் கோவையில் தங்களது கிளையை துவக்கி உள்ளதாக நிறுவன இயக்குனர்கள் தகவல் சென்னை மற்றும் டில்லிக்கு…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் இராமநாதன் தலைமையில் துறையூர் தனி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் லெனின் பிரசாத்துக்கு…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். 9940337853 தாம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் பெருங்களத்தூர் 56-வது வார்டில், வீடு வீடாக நடந்து சென்று துண்டு பிரசுரங்கள்…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு வரும் 22 ஆம் தேதி சிறப்பு ரயில்…
தஞ்சை சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முரளிதரன்கமலா சுப்பிரமணியன் மேல்நிலைப்பள்ளி அருகில் புதுக்கோட்டை சாலையில் தொடங்கி , புதிய பேருந்து நிலைய மெயின் ரோடு,ஸ்ரீ சாரதா நகர்,…
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங்கை ஆதரித்து அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வால்பாறை நகர் பகுதியில் தீவிர…
அ.இ.அ.தி.மு.க சூலூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் வேலுசாமி அவர்கள் தலைமையில் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். பாபு அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயற்குழு…
தூத்துக்குடியில் வீடு வீடாக வாக்குக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த திமுகவினரை பறக்கும் படையினர் கைது செய்தனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வள்ளிநாயகபுரம் ஐந்தாவது தெருவில் பறக்கும் படையினர்…
எ.பி.பிரபாகரன்பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூர் நகர் பகுதியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன். பெரம்பலூர். ஏப்.20. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில்…
மங்கல தேவி கண்ணகி சித்திரை முழுநிலா விழா கொடியேற்றம் தமிழகம் கேரளாவை மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா வருகிற மே 1 ஆம்…
திருப்பரங்குன்றம் தீபம் மீண்டும் எரியும் : கோவையில் இந்து முன்னணியினர் விளக்கு ஏந்தி அதிரடி பிரசாரம் !!! திருப்பரங்குன்றம் தீபக்கனல் கோவையில் எதிரொலி : கோவை வடக்கு…
திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் எடவாக்குடி கிராமத்தில் பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து வாக்கு சேகரிப்பு திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் முண்டாசுகட்டி வயலில்…
மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளிப்பில் சிறந்து விளங்கிய டாக்டர் சந்திரபிரசாத்துக்குஇரு தேசிய விருது. பாத்வே அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயற்பாட்டாளர் டாக்டர் சந்திரபிரசாத் சமூக சேவையில் ஆற்றிய…
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தபால் வாக்களித்தனர் திருவொற்றியூர் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 800 அரசு ஊழியர்கள்…
கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் ஞாயிற்றுக்கிழமை பள்ளி (Sunday School) சார்பில் “Rock Expo 2.0” எனும் சிறப்பு கண்காட்சி நிகழ்ச்சி…
நீடாமங்கலம்., ஏப்ரல்.19 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மன்னார்குடி…
முதுகுளத்தூர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலை முன்னிட்டு அஇபுதமமுக வேட்பாளர் டாக்டர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டாக்டர் ராம்குமார் மறவ கரிசல்குலம்,…
அதிமுக வேட்பாளருக்கு வேல் வழங்கி வரவேற்பு கொடுத்த அதிமுக தொண்டர்கள். தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கோவி. இளங்கோ போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர்…
C K RAJANCuddalore District Reporter94884 71235.. கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு நடைபெறும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி…
மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சியின் வேட்பாள ராக நடிகர் சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர்…