திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடக்கு சுழற்சி நிலவுவதால் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…
பூம்பாறை கிராம பகுதியில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா
கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை பூம்பாறை கிராம பகுதியில் அமைந்துள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி…
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பெண்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே காலி குடங்களுடன் குடிநீர் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி…
சீர்காழியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு
சீர்காழியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு… மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் அமைந்துள்ள ச.மு.இந்து மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பிரிவில் முதலாம் ஆண்டு பயிலக்கூடிய…
டெல்டா மாவட்டங்களில் மக்களை அச்சுறுத்தும் பயங்கரச் சத்தம் மக்களின் அச்சத்தைப்போக்க அரசு நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஎம்.எல்.ஏ. அறிக்கை. காவிரி வடிநில மாவட்டங்களில் சில வாரங்களாக காலை வேளையில் சக்தி வாய்ந்த வெடிபொருள் வெடிப்பது போன்று பயங்கரச்…
கரூரில் பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்தும் வடலூரில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூரில் செய்தி சேகரிக்க சென்ற, நீயூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கியதை கண்டித்தும், தாக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி,கடலூர்…
வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
திருவாரூர் செய்தியாளர்வேலா, செந்தில் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் பொதுச்செயலாளர்,R. குழந்தை வேலு அவர்கள் தலைமையில் சங்க தலைமை நிர்வாகிகள், திருவாரூர் மாவட்ட…
மன்னார்குடியில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகர செயலாளர் தாயுமானவன் தலைமையில்மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய…
சமூக நலன், பொதுநல சேவையை முன்னெடுக்கும் விதமாக கோவையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்வு
கோவை கோவையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. Confideo Legal Solutions மற்றும் தானிஷ் அகமது கல்லூரி இணைந்து சமூக நலன், சட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுநல…
புறகாவல் நிலையம் SP திறந்துவைத்தார்
புறகாவல் நிலையம் SP திறந்துவைத்தார் இராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை கோவில் அருகே குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில், 10 பேரிகார்டுPublic Addressing System மற்றும் 25 CCTV…
திமுக அரசின் மக்கள் விரோத ஆட்சியை அம்பலப்படுத்த பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி : பிப் 4 தமிழகத்தில் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் திராவிட மாடல் திமுக அரசின் அரசியல் போக்குகள், மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் ஆட்சி…
கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா
கண்டமங்கலம், பிப், 05 விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் 3 கோடியே…
சி எஸ் ஐ ஏ என் எம் டிரைனிங் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் ஏ என் எம் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை அமைச்சர் வழங்கினார். மொத்தம் 42 மாணவ மாணவிகளுக்கு தலா…
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. கரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கரூர் மற்றும் மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட…
ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை , சார்பில் உலக புற்றுநோய் தினம் 2026 அனுசரிப்பு
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம்…
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க…
மதுரையில் தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியூ-எல்.எல்.எப். காத்திருப்பு போராட்டம்
மதுரையில் தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மண்டலம்–2, ல் சிஐடியூ – எல்.எல்.எப். காத்திருப்பு போராட்டம்… தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற…
கோவை கொடிசியாவில் பில்டு இன்டெக் 2026 கண்காட்சி
கோவை கொடிசியாவில் பில்டு இன்டெக் 2026 கண்காட்சி பிப்ரவரி 6 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில், கட்டுமான துறை சார்ந்த முன்னனி நிறுவனங்கள்…
கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரா 2026 அறிவியல் கண்காட்சி
கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரா 2026 அறிவியல் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியை சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி,தாளாளார் சுகுணா…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவ விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவத்தை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி…
வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய மாணவர்களுக்கு பரிசு
புதுப்பட்டினம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழன்னை – புலனக்குழு சார்பில் வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி…
தேசிய அளவில் விருது பெற்ற தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு வாழ்த்து
தஞ்சாவூர்: தேர்தல்களில், தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசிய அளவிலான விருது, மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி…
பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வியே எங்கள் இலக்கு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
நீடாமங்கலம்., பிப். 04 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளி பேரையூரில் இன்று கல்வியே எங்கள் இலக்கு என்ற தலைப்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி…
நீமாஸ்திரா செய்முறை விளக்கமளித்த வேளாண்மை கல்லூரி மாணவிகள்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் வெண்ணைமலை வட்டம், மன்மங்கலம் கிராமத்தில் பி.ஜி.பி. வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் நீமாஸ்திரா தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு…
பரமத்திவேலூரில் திமுக சார்பில் அண்ணாவின் நினைவு தினம் அமைதி ஊர்வலம்
பரமத்திவேலூர், பிப்:4பரமத்திவேலூரில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே .எஸ்.…
மன்னார்குடியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தையோட்டி அவரது சிலைக்கு மன்னார்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…
பெருமாள் கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் பெருந்தேவி தாயார் சன்னதியில் கதவின் பூட்டை நீக்கி உள்ளே நுழைந்த கொள்ளையன்…
தாராபுரம் குண்டடம் ருத்ராவதி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ருத்ராவதி கணபதி பாளையம் பகுதிகளில் குண்டடம் போலீசாருக்கு ரகசிய தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…
பெரியகுளம் நகரில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்த எம் எல் ஏ
தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் செயல் பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை கட்டி தர வேண்டும் என்று நகராட்சி நகர் மன்ற தலைவர்…
தென் கொரியா பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழக மாணவர்களுக்கு திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரியில் பாராட்டு விழா
தென் கொரியா பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழக மாணவர்களுக்கு திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரியில் பாராட்டு விழா…. தமிழகத்தில் திமுக அரசின் திட்டங்களில் ஒன்றான, நான் முதல்வன்…
தாசநாயக்கன்பட்டி பகுதியில் லாரியும் டெம்போ டிராவலரும் மோதி விபத்து 7 பேர் படுகாயம்- போலீசார் விசாரணை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாசநாயக்கன்பட்டி பகுதியில் லாரியும் டெம்போ டிராவலரும் மோதி விபத்து 7 பேர் படுகாயம். போலீசார் விசாரணை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழனி சாலையில்…
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ரெட் கிராஸ் சங்கம், மாவட்ட பள்ளி கல்வித்துறை , மாவட்ட ரெட் கிராஸ் சங்கம் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு…
வடலூர் அருகே வள்ளலார் சித்திபெற்ற திரு அறை தரிசனம்
கடலூர்,மாவட்டம்வடலூர்வள்ளலார்நிறுவிய சத்திய ஞானசபையில் 155. ஆவது ஆண்டு தைப்பூச திருவிழா ஜோதி தரிசனம் நேற்று முன்தினம் நடைபெற்றது இதனைத்தொடர்ந்துவள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை தரிசனத்தை யொட்டி…
திருவறை தரிசனத்தில் தொடர்அன்னதானம்
திருவறை தரிசனத்தில் தொடர்அன்னதானம் தொழிலதிபர் டி ஆர்எம்ராஜமாரியப்பன், கலந்து கொண்டார். கடலூர், மாவட்டம் வடலூரில்அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நேற்று முன்தினம் 155 வது…
பெரியகுளத்தில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுஷ்டிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுக சார்பில் அதன் நகரச் செயலாளர் கே. முகமது இலியாஸ் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் பேரறிஞர் அண்ணா…
தஞ்சை தமிழ்ப் பல்கலைகத்தில் அறிவியல்தமிழ்ச் சொற்பிழை திருத்தி பயிலரங்கம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அறிவியல் தமிழ்ச் சொற்பிழை திருத்தி பயிலரங்கம்வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க கூட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அறிவியலதமிழ்…
கீழக்கரை அஸ்வான் சங்கம் சார்பில் மிதி வண்டி பந்தயம்
ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அகமது தெரு அஸ்வான் விளையாட்டு சங்கம் சார்பில் ஹமீதியா பெண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மிதிவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்நிகழ்வினை மேலத்தெரு…
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினம்
தூத்துக்குடி பிப் 4 பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அண்ணா திருவுருவ சிலைகளுக்கு…
துணிப்பையை கையில் எடுப்போம்!விழிப்புணர்வு பிரச்சாரம்!
மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பினர் துணிப்பையை கையில் எடுப்போம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சி மாநகராட்சி புத்தூர் பகுதியில் துணிப் பை பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.…
முதுகுளத்தூரில் அண்ணா நினைவு தினம்
முதுகுளத்தூரில் அண்ணா நினைவு தினம் பேரறிஞர் . அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி அறிவுரையின்பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்…
திருவாரூர் தியாகராஜா சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சி
தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு நாளை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவில் வளாகத்தில் பொது விருந்து…
அரசின் விலையில்லா மடிக்கணிணி எம் எல்ஏ கே.பி.சங்கர் வழங்கினார்
சென்னை திருவொற்றியூர் ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்கள் 166 பேருக்கு அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை எம் எல் ஏ கே…
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அளிக்க விசிகட்சியின் சார்பாக வருவாய் கோட்டாட்சியிடம் மனு
திருப்பூர் மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள, அனைத்து ஊடகவியலாளர்கள், பதிவு பெற்ற அனைத்து தினசரி, வார, மாத இதழ் பதிப்புகளும், முறைப்படி பதிவு பெற்ற அனைத்து…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு தீவிர திருத்த…
கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு (AI) விழிப்புணர்வு தளம் “டாக்டர் ஜெம்” அறிமுகம்
கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு செயற்கை நுண்ணறிவு (AI) விழிப்புணர்வு தளம் “டாக்டர் ஜெம்” அறிமுகம் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு…
பேரூர் கழக திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்கள் பேரூர் கழகங்கள் சார்பில் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 57 ஆம் ஆண்டு…
காரைக்கால் மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாள் நிகழ்ச்சி
பேரறிஞர் அண்ணா அவர்களின் 57- வது நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாநில திமுக சார்பில் தலைமை அலுவலகமான கலைஞர் அகத்திலும் மற்றும் அறிஞர் அண்ணா கல்லூரியில்…
திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயிலில் பொது விருந்து விழா
சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயிலில்பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருக்கோயில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து விழா நடைபெற்றது இந்த பொது…
திருமழபாடி முனைவர் ஆறுமுகனார் நினைவேந்தல் நிகழ்வு
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் நடந்தது குறல் ஞாயிறு தமிழ் செம்மல் திருமழபாடி முனைவர் ஆறுமுகனார் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது திரு…
ராமநாதபுரத்தில் அண்ணா நினைவு நாள்
ராமநாதபுரத்தில் அண்ணாநினைவுநாள் . பேரறிஞர் அண்ணா அவர்களின் 57ஆவது நினைவு நாளில்,இராமநாதபுரம் நகராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை…
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் பொதுவிருந்து
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் பொதுவிருந்து நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்…
மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள்
குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை வெட்டி கொலை செய்த கோபாலுக்கு திருச்சி நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. எடமலைப்பட்டி புதூர்…
மன்னார்குடியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இரண்டு குற்றவியல் நீதிமன்றம் ஒரு உரிமையியல் நீதிமன்றம் ஒரு சார்பு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றம் ஆகியவை இயங்கி வருகிறது. இதில்…
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் நகர செயலாளர் வாரை. பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை…
தாராபுரம் பழனி ரோட்டில் மங்கலாம்பாளையம் பிரிவில் வேக தடை வேண்டி கோரிக்கை மனு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டாச்சியர் அலுவலகம், தாராபுரம்.ஊர் பொதுமக்கள், மங்கலாம்பாளையம், காட்டம்மன் புதூர், ஆச்சியூர் புதூர், காட்டம்மன் நகர், ஆச்சியூர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆவின் பால்…
கம்பம் நகர அண்ணா திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு அனுஷ்டிப்பு
கம்பம் நகர அண்ணா திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு அனுஷ்டிப்பு தேனி மாவட்டம் கம்பம் நகர வடக்கு அண்ணா திமுக சார்பில் அண்ணா நினைவு நாள்…
பேரறிஞர் அண்ணா 57 ஆம் ஆண்டு நினைவுநாள் அரிப்பு
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தெற்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுகசார்பில் ஆர்.பி.ரவீந்திரன் ஒன்றிய கழக செயலாளர் நெமிலி தெற்கு ஒன்றிய திமுகசயனபுரம் எஸ்.ஜி.சி.பெருமாள்…
ஈரோட்டில் தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் விழிப்புணர்வு நிகழ்ச்சி பிப்ரவரி 8 ல் நடைபெறுகிறது
ஈரோடு பிப்ரவரி -04 தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் வரும் பிப்ரவரி 8 ம் தேதிஞாயிற்றுக்கிழமை காலை…
தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் பயன்பாட்டு கணிதத்தில் மேம்பட்ட போக்குகள் சர்வதேச கருத்தரங்க தொடக்கவிழா..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கணிதத் துறை சார்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர்…
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில தெப்ப திருவிழா
வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு பல வண்ண பூக்கள் மற்றும் பழங்களை வைத்து எழுந்தருளிய சந்திரசேகரர் திரிபுரசுந்தரி தாயார் ஏராளமான பக்தர்கள் தெப்ப திருவிழாவில் கலந்து…
கம்பம் நகரில் விலையில்லா சைக்கிள் வழங்கிய நகராட்சி நகர் மன்ற தலைவர்
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நகர மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான முகைதீன் ஆண்டவர் புரத்தில் செயல் பட்டு வரும் நகராட்சி பெண்கள்…
கல்பாக்கம் பணிமனையில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
கல்பாக்கம் பணிமனையில் அண்ணா நினைவு நாள் புதுப்பட்டினம், பிப் 3செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திமுக தொழிற்சங்கம் சார்பில் அறிஞர் அண்ணா 57…
தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவளகத்தில் முன்னாள் எஸ்.பி ஆசிஷ் ராவத் மீது ஊழல் புகார்
தஞ்சாவூர், பிப்- 3. தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவளகத்தில், தமிழ்த்தேசிய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் த.சு.கார்த்திகேயன், முன்னாள் எஸ்.பி ஆசிஷ் ராவத் மீது…
சர்வதேச செமஸ்டர் வெளிநாட்டு கல்வி திட்டத்திற்கு தேர்வான ஏழு SRM திருச்சி மாணவர்கள்
SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRM IST), திருச்சிராப்பள்ளி வளாகம், உலகளாவிய கல்வி முயற்சிகளில் ஒரு முக்கிய சாதனையை எட்டியுள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடத்தைச்…
தூத்துக்குடி அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை
தூத்துக்குடி அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை தூத்துக்குடி அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு…
மனநிலையிலும் உடல் நிலையிலும் பாதிக்கப்பட்ட மனிதனை மீட்டு வாழ்வு கொடுத்தால் உலகத்தில் உன்னதமான சேவை எதுவும் இல்லை – உச்ச நீதிமன்ற நீதியரசர் மகாதேவன் பேச்சு
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பிப்- 3.தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் மூன்றாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர்…
தேங்காய்பட்டணம் துறைமுகக் கடற்கரையில் இளம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தூய்மைப் பணி
நாகர்கோவில் : தேங்காய்பட்டணம் துறைமுகக் கடற்கரையில் இளம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத் தில் இளம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக…
சிறந்த பெண் சாதனையாளர்-நாட்டிய மங்கை குரு சரண்யா சாய் பிரஷாந்த்
குரு சரண்யா சாய் பிரஷாந்த் , ஸ்ரீமதி கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமனின் முதன்மை சீடர்களில் ஒருவரான இவர் பரதநாட்டியக் கலைஞர், நடன இயக்குநர் மற்றும் ஊடக ஆளுமையாக…
காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா
மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளியில் பள்ளியின் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதற்கு பள்ளித் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சசிகலா…
கரூர் மாவட்டத்தில் காய்கறி விற்பனை வண்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு காய்கறி விற்பனை வண்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் 15 பயணாளிகளுக்கு ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில் நடமாடும்…
கோவையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்த்த‘க்ராணி’ படக்குழுவினர்
கோவை கோவையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்த்த‘க்ராணி’ படக்குழுவினர் – ரசிகர் வரவேற்பால் உற்சாகம்… கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘க்ராணி’…
தாமரைக்குளம் பேரூராட்சியில் சமுதாய கூடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சி 6 ஆவது வார்டு பொது மக்கள் பேரூராட்சி மன்ற தலைவர் ச. பால்பாண்டி செயல் அலுவலர் செ.…
கீழக்கரை நூரானியா நர்சரி & பிரைமரி பள்ளியின் 24 வது ஆண்டுவிழா
நர்சரி பிரைமரி பள்ளி ஆண்டுவிழா ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுத்தெரு நூரானியா நர்சரி & பிரைமரி பள்ளியின் 24 வது ஆண்டுவிழா நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் செஹனாஸ்…
சீர்காழியில் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரக் கற்றல் மையம் திறப்பு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரக் கற்றல் மையம் திறப்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சமு இந்து மேல்நிலைப் பள்ளியில் சென்னை…
வடலூரில் தைப்பூச விழாவையொட்டி ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம்
கடலூர், மாவட்டம் வடலூரில் 155 வது தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி, திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையமும், வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய…
பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள (RSNP) ஆர் எஸ் என் பி சான்றிதழை மீண்டும் வழங்கவேண்டும்
கடலூர்,மாவட்டம்வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் 48வது அகில இந்திய சித்த வைத்திய மாநாடு நடைபெற்றது. பொது செயலாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார், மாநிலத் தலைவர்பாஸ்கரன் முன்னிலையிலும் நடைபெற்றது.…
டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் நிறுவனம் சார்பில் தைப்பூச விழாவில் சுக்கு பால், குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது
வடலூர் தைப்பூச விழாவில், வடலூர் டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் நிறுவனம் சார்பில் ஜோதி தரிசனம் காண வந்த சன்மார்க்க அன்பர்களுக்கும்,பொது மக்களுக்கும், குடிநீர், சுக்கு…
மூடப்பட்ட பஞ்சாலைகளை மீட்டெடுக்க பிரதமரைச் சந்திக்க வேண்டும்-முதலமைச்சருக்கு ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் வலியுறுத்தல்
ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி தனது செய்தி குறிப்பில் கூறியதாவது… மூடப்பட்ட பஞ்சாலைகளை மீட்டெடுக்க உடனடியாக டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும்-முதலமைச்சருக்கு ஏ.கே.ஆர் தேசிய மக்கள்…
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு துவக்க விழா-துறையூரில் தவெகவினர் அன்னதானம் வழங்கினர்
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு துவக்க விழா-துறையூரில் தவெகவினர் அன்னதானம் வழங்கினர் துறையூர் பிப்-02திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் அண்ணா சிலை அருகில்…
பெரியகுளத்தில் படிப்பகம் திறப்பு விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் புதியதாக கட்டி முடிக்கப் பட்ட படிப்பகம் (Reading Room) திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு…
சினிமா கனவு நனவாக மாறியது – நெகிழ்ச்சியில் மாய பிம்பம் திரைபட இயக்குனர் கே .ஜே .சுரேந்தர்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா், பிப்.2. தஞ்சாவூர் மாநக ராட்சி ராஜராஜன் கலையரங்கம் தற்போது ஸ்ரீபதி திரையரங்கம் என செயல்பட்டு வருகிறது. இங்கு மாய…
ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில்…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை…
விஜய் டான்ஸ் ஆடினால் டான்ஸ் ஆடிக்கொண்டே தான் இருக்க வேண்டும்-நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்திற்கு பட்ஜெட் கொடுக்கவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்…
தூத்துக்குடி மருத்துவமனை முதல்வரிடம் இந்து மக்கள் கட்சி வழங்கிய புகார் மனு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெறும் மதமாற்ற கும்பல்களை தடுக்க வலியுறுத்தியும், மதமாற்ற வரும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று…
பூம்புகாரில் ரூ 23 கோடியில் நிறைவுற்ற சுற்றுலாத்தல மேம்பாட்டுப் பணிகள்- காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பூம்புகாரில் ரூ 23 கோடியில் நிறைவுற்ற சுற்றுலாத்தல மேம்பாட்டுப் பணிகள் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.…
கரூர் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை-நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை நடப்பதை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் மாவட்ட…
தன்வந்திரி வைத்தியசாலை மற்றும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
கடலூர் அருகே தைப்பூசத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தன்வந்திரி வைத்தியசாலை மற்றும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் இணைந்து தைப்பூசத் திருநாளை முன்னிட்டு…
கீழக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்
கீழக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம் ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து…
இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே கலைஞா் நகரைச் சோ்ந்த குணசேகரன் (59) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது,…
கோவையில் நடைபெற்ற யூனிவர்சல் ரோபோ லீக் போட்டி
கோவையில் நடைபெற்ற யூனிவர்சல் ரோபோ லீக் போட்டி பள்ளி மாணவர்களின் ரோபோடிக்ஸ் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள்…
அதிமுக 2026 தேர்தல் வாக்குறுதி நோட்டீசை காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் மக்களிடையே வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதி நோட்டீசை…
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை எளிய மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருந்ததில்லை
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை எளிய மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருந்ததில்லை.. நாம் தமிழர் கட்சியின் பாபநாசம் சட்டமன்றத்…