சோழர்கால நாணயங்கள் குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சோழர் கால நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர்…
உத்திரமேரூர் பேருராட்சி அதிமுக சார்பில் பூத் முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் கிழக்கு ,மேற்கு ,மத்திய, தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம், மற்றும் உத்திரமேரூர் பேருராட்சி கழகம் சார்பில் திருபுலிவனம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக…
கோவையில் மைனஸ் கிளினிக் துவக்கம்
கோவையில் அதிக உடல் எடையை அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகளுடன் குறைக்க உலக தரம் கொண்ட சிகிச்சைகள் வழங்கும் மைனஸ் கிளினிக் கோவையில் துவக்கம் பிரபல நடிகை…
அஞ்சல் தலை சேகரிப்பும்காட்சி படுத்துதலும் பயிற்சி பட்டறை!
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பும்காட்சி படுத்துதலும் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் தலைப்பில் பயிற்சி பட்டறை திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்…
சுந்தரபுரம் களத்தடி முனீஸ்வரர் கோவில் கருவேல மரங்களால் சூழப்பட்டதால் பக்தர்கள் அவதி
கமுதி – சுந்தரபுரம் களத்தடி முனீஸ்வரர் கோவில் கருவேல மரங்களால் சூழப்பட்டதால் பக்தர்கள் அவதி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி- சுந்தரபுரம் பகுதியில் உள்ள ஊரணியின்கரையில் களத்தடி முனீஸ்வரர்…
ஸ்ரீ நித்தியகல்யாணப் பெருமாள் கோவில் திருப்பணி வேலைகள்- நாஜிம் எம்எல்ஏ ஆய்வு
புதுச்சேரி காரைக்கால் ஸ்ரீ நித்தியகல்யாணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் திருப்பணி வேலைகளையும் மற்றும் பக்தர்கள் வைத்த கோரிக்கை ஏற்று 36-தூண்களை கொண்ட கருங்கல்…
கோவிந்தாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகம்
துறையூர் நவ-05திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் கோவிந்தாபுரம் ஊராட்சிக்கு துறையூர் ஆத்தூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் 04/10/2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்”முகாம் நடைபெற்றது.இம்முகாமினை…
அரியலூரில் நடந்தது புதிய சினிமா பட பூஜை
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது புதிய சினிமா பட பூஜை எஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தின் பெயர் அதிகாரவர்க்கம் அரியலூர் வாணி மஹால்…
பெரம்பலூர் மாவட்டதில் வாக்காளர் பட்டியல் விண்ணப்பங்கள் வழங்கும் பணி-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
பெரம்பலூர். நவ. 04. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026க்கான பணிகள் நடைபெற்று வருகிறது.…
பழனியில் மாவட்ட மர வியாபாரிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் மர வியாபாரிகள் மற்றும் விவசாய சங்க தலைவராக கே.சி. பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து சங்கம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை…
2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்- முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேட்டி
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேட்டி திருவாரூர், நவ.4- திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி…
போடி நாயக்கனூர் நகராட்சியில் நகர் மன்ற தலைவர் தலைமையில் வார்டு சபா கூட்டம்
போடி நாயக்கனூர் நகராட்சியில் நகர் மன்ற தலைவர் தலைமையில் வார்டு சபா கூட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி வார்டுகள் 5,21,29,20,31,32, 33 வார்டுகளில் நகராட்சி நகர்…
பெற்றோர் வாங்கிய கடனுக்காக மகனை திட்டிய பைனான்ஸ்காரர்- வாலிபர் தூக்கிட்டு தற்கொலை-உறவினர்கள் சாலை மறியல்
பெற்றோர் வாங்கிய கடனுக்காக மகனை திட்டிய பைனான்ஸ்காரர் அவமானத்தால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை-உறவினர்கள் சாலை மறியல் துறையூர், நவ-05திருச்சி அருகே காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (58).இவரது…
தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் ஜூனியர் சாம்பியன்ஷிப் தேர்வுப் போட்டிகள்
தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற ஜூனியர் சாம்பியன்ஷிப் தேர்வுப் போட்டிகள் நேற்று முன் தினம் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தன் உடற்பயிற்சி கல்லூரியில் சிறப்பாக…
அரியலூரில் சிஐடியு தமிழ்நாடு மாநில மாநாடு தியாகிகள் சுடர் வரவேற்பு நிகழ்ச்சி
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது சி ஐ டி யு தமிழ்நாடு மாநில மாநாடு திரு மெய்ஞானம் தியாகிகள் சுடர் பயணம் அரியலூர்…
வடலூரில் குடியிருப்பு புகுந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்
கடலூர் மாவட்டம் வடலூர் கணபதி நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்,இவர் கத்தாரில், பணிபுரிந்து வருகிறார்.விடுமுறையில் ஊருக்கு வந்த போது,இவரது வீட்டின் அருகே நல்ல பாம்பு…
ஆதிச்சமங்கலம் பகுதியில் சுள்ளான் பாலத்தில் தேங்கியுள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலூக்காவில் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு ஆகிய ஆறுகள் மூலம் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.…
தாராபுரத்தில் 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது! திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: தாராபுரம் பகுதியில்…
மாணவர்களுக்கு கற்றல் திறன் சான்றிதழ்..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வீனஸ் வித்யாலயா பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் டெக்னாலஜி பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் திறன்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…
மாநகர் பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க களத்தில் இருக்கும் சுகாதார பணியாளர்கள்-மேயர் ஜெகன்
கடந்த மாதம் மூன்று நாட்கள் பெய்த மழையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருந்தது அதனை அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது மாநகரில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள்…
சென்னை மாநகராட்சி 1 வது மண்டலத்தில் ஆலோசனைக் கூட்டம்
திருவொற்றியூர் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்துஅனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பாஜக சிபிஎம் கடும் வாக்குவாதம் காரசார விவாதம் இந்திய தேர்தல் ஆணையம்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…
மாதவரம் மண்டலம் 28 வது வார்டில் விளையாட்டு திடல் திறப்பு விழா
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 28 வது வார்டில் ரூபாய் 1. 50 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா…
குறவன்குளம் கிராமத்தில் ராஜகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை…
காக்கூர் கிராம ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய கும்பாபிஷேக விழா
இராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூர் தாலுகா காக்கூர்கிராம யாதவர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 1,ந் தேதி தேதி கோமாதாபூஜை திருப்பாவை ஹோமங்கள் நடைபெற்றன.…
வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா…!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னிட்டு ஐம்பெரும் விழா (ஒரு லட்சம் மரக்கன்றுகள் & பனை விதைகள் நடும்…
அரசம்பட்டி முத்தமிழ் மேல்நிலைப் பள்ளியில் மட்டைப்பந்து பேட்டி- +1 மாணவி தேஜஸ் ஸ்ரீ தேசிய அளவில் தேர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு அளவில் நடைபெற்ற எஸ் ஜி எஃப் ஐ மட்டைப்பந்து தெறிவு போட்டி விருதுநகர் மாவட்டத்தில்…
கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக கண்டனம்
கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர்…
ஆயக்குடி கிராமம் அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் திருக் குடமுழுக்கு திருவிழா
ஆயக்குடி கிராமம் அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் திருக் குடமுழுக்கு திருவிழா 03.11.2025 அன்று காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் திருக் குடமுழுக்கு விழா சிறப்பாக…
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் நந்தினி தலைமையில்…
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் காப்பீட்டு அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்து பதிவு செய்த 750 பொதுமக்களுக்கு, எட்டையாபுரம் சாலையில்…
விக்கிரமசிங்கபுரம் அருகே இரவு நேரத்தில் உலா வந்து இரட்டை கரடியால் பொதுமக்கள் பீதி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிறுத்தை புலி, யானை, கரடி, மான்,காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது இரைகள்…
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு !
புதுச்சேரி மாநிலத்தை ஆளும் மக்கள் விரோத என்.ஆர்.காங்கிரஸ் – பாரதிய ஜனதா கூட்டணி அரசு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை வஞ்சித்துள்ளதை கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகள்…
திருச்சியில் கல்லறை திருநாள் அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்…
புனரமைக்கப்பட்டு கல்லறை – சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்
காரைக்கால் மாரியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ கல்லறை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கல்லறை திருவிழா முன்னிட்டுசட்டமன்ற உறுப்பினர்…
கோவில்பட்டியில் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் 2025-26-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. சங்க அலுவலகத்தில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக பார் கவுன்சில்…
சிக்கத்தம்பூர்பாளையம் ராமராஜீ ரெட்டியார்- விஜயா அம்மாள் நினைவு தினம்
துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறையூர் நவ-02திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் ராமராஜீ ரெட்டியார்…
வால்பாறை தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதுக்கு பாராட்டு விழா
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவரும் எம்ஜிஆர் அண்ணா தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவருமான வால்பாறை வீ.அமீது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்…
பஹ்ரைன் நாட்டில் கபடி போட்டியில் தங்கம் வென்ற வடுவூர் அபினேஷ்க்கு உற்சாக வரவேற்பு
மன்னார்குடி, பஹ்ரைன் நாட்டில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வடுவூர் வீரருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாக வரவேற்பு அளித்தார் .…
மதுரையில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு
மதுரையில் நவம்பர் 2 ம் தேதியை சகல ஆத்துமாக்களின் திருநாள் எனும் கல்லறை திருநாளை, இறந்தோரை என்றும் மறந்தார் இல்லை என்பதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள்…
கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வடுவூர் வீரருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாக வரவேற்பு அளித்தார் .
பஹ்ரைன் நாட்டில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வடுவூர் வீரருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாக வரவேற்பு அளித்தார் . ஆசிய…
துறையூரில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் தீரன் நகர் பகுதியில் “தமிழ்நாடு விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சி”யின் தலைவர் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை துறையூர் இல்…
அரியலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர் பங்கேற்பு
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் நவ-02அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 201 பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றதன் தொடர்ச்சியாக ஆண்டிமடம்…
ஆதரவற்ற முதியவர் மரணம்-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்
ஆதரவற்ற முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மணிகண்டம் பேருந்து நிலையம் அருகே பெயர் விலாசம் தெரியாத முதியவர் மயக்க…
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிாிக்கெட் திருவிழா-அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக…
கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில் மதநல்லிணக்க பாச்சோற்று பெருவிழா
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூா் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில் மதநல்லிணக்க பாச்சோற்று பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் . திருவாரூா் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில்…
கயர்லாபாத் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் ஒன்றியம் கயர்லாபாத் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது வட்டார வளர்ச்சி…
பேரளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
திருவாருர் செய்தியாளர் வேலா செந்தில், கொரடாச்சேரி, நவ.2- திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பேரளம் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனை…
குடவாசலில் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குடவாசலில் உள்ள ஜிடி மகால் என்ற திருமண…
கோவையில் யூனியன் வங்கி சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா
கோவையில் யூனியன் வங்கி சார்பாக நடைபெற்ற ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா சுத்தமான காற்று நம் எல்லா தலைமுறைக்கும் தவிர்க்க முடியாத தேவை எனவும்,அதற்கு மரங்கள்…
காரைக்கால் குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் பயனாளிகளுக்கு அடையாள அட்டை- நாஜிம் எம்எல்ஏ வழங்கினார்
புதுச்சேரி காரைக்கால் குடிசை மாற்று வாரியத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் பெறுவதற்கு விண்ணப்பித்த காரைக்கால் தெற்கு…
பாபநாசம் காரையார் அணையில் இருந்து பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு – சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
பாபநாசம் காரையார் அணையில் இருந்து பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு – சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரதான…
திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழா…
கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம்
கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம் புலயகுளம் பகுதியில் புலியகுளம் சாரதா மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. கோவை மாவட்ட…
துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் ராமராஜீ ரெட்டியார்…
மகிண்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மகிண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் முனிலையில் புகையிலை இல்லா கிராமமாக அறிவிக்கப்பட்டன முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி…
வடக்குப்பாளையம் கிராமத்தில் புனித கல்லறை திருவிழா
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் வடக்குப்பாளையம் கிராமத்தில் புனித கல்லறை திருவிழா வெகு சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாட படுகிறது இறந்த ஆன்மாக்களை நினைத்து அவர்களை போற்றி வழிபடும்…
புனித லூயிஸ் தெ கொன்சாகா உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அல்பெர்தா மேரி பணி நிறைவு விழா
புதுச்சேரி செஞ்சி சாலையில் புனித லூயிஸ் தெ கொன்சாகா பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் 1988 ஆம் ஆண்டு பணியில் இணைந்து 2025 ஆம் ஆண்டு வரை…
மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழா-சிவசேனா கட்சி சார்பாக சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில செயல் தலைவர் க சசிகுமார் தலைமையில் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை…
சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
பெரம்பலூர். நவ. பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட…
தமிழ்நாடு கிறிஸ்தவ போதகர் நல வாரியம் அமைக்க கோரிக்கை
தமிழக அரசால் சிறப்பாக செயல்பட்டு வரும் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முக்கிய செயல்பாடுகள், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல், அவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதி செய்தல், மற்றும்…
கையில் கருப்பு கொடி ஏந்தி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பரமத்தி வேலூர். தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் இளம் விவசாயிகள் மாநில சங்க தலைவர்…
ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்றது இந்த…
வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வட புதுப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது…
கொடைக்கானல் நகராட்சியை கண்டித்து பாஜாகாவினர் கண்டண ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் 3 வது தெரு பகுதியில் 15தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக சுமார் 15 அடி உயரம் கொண்ட நடைபாதை சுவர் இடிந்து…
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம்
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் அரியாங்குப்பம் மாவட்டம் மணவெளி தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் அணி…
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து பயிற்சி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தனியார் திருமண மஹாலில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு (BLA-2) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) தொர்பான…
மாமன்னன் ராஜராஜன் 1040 வது சதய விழா- கலை மன்றம் மாலை அணிவித்து மரியாதை
மாமன்னன் ராஜராஜன் 1040 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் சோழர் கலை மன்றம் தலைவரும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவருமான ஏ கே ஆர்…
உங்களுடன் ஸ்டாலின் முகாம் அன்பில் மகேஷ் பங்கேற்பு
திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சி மண்டலம் ஒன்றிற்கு உட்பட்ட வார்டு எண் 21 மேலபுலிவார் சாலையில் அமைந்துள்ள தேவர் மஹாலில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.…
மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா-சிவசேனா கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை
மாமன்னன் ராஜராஜ சோழன் 1040 வது சதய விழாவை முன்னிட்டுசிவசேனா கட்சியின் சார்பாக மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை .எஸ். ஆனந்த் தலைமையில் அகில பாரத இந்து…
ஆளாபுரம் ஊராட்சி அரசு உயர்நிலை பள்ளிக்கு நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை
தருமபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆளாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூபாய் 92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நான்கு வகுப்பறை…
திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் புதுச்சேரி,திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ்…
கடலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கடலூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…
துறையூர் 22வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம்
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம்…
துறையூர் நகராட்சி 19 வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்
துறையூர் நவ-01திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் “வார்டு சிறப்பு…
அரியலூரில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை ஒட்டி அரியலூரில் உள்ள நகர காங்கிரஸ்…
பவுஞ்சூர்-மாற்றுத்திறனாளிகள் பொதுக்கூட்டம்
செய்யூர் செய்தியாளர்: ரா.கோபாலகண்ணன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பவுஞ்சூர் பஜார் வீதியில் ஐந்தாவது மாநில மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.…
பெரம்பலூர் மாவட்டத்தில்2026 ஆம் ஆண்டு ஹஜ் இல் புனித பயணம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
பெரம்பலூர். அக. 31பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளானிவிடுத்துள்ள அறிக்கையில் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.13, நாள்:13.10.2025-இல், 2026 இல் ஹஜ் புனித…
துறையூர் 2 ஆகிய வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு…
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக கலை நிகழ்ச்சி
அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் கலை பண்பாட்டு துறை குழுவினர்களை கொண்டு ஒயிலாட்டாம், தப்பாட்டம் மற்றும் நாடகம் மூலம் பொதுமக்களிடையே…
காஞ்சிபுரம் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா
காஞ்சிபுரம் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம் அஷ்ட பந்தன ஜீரண தாரண மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் பல்லவன் நகர் காமராஜர் தெருவில் அமர்ந்து அருள்…
வால்பாறையில் பெண் புலி உயிரிழப்பு
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதியில் உள்ள வில்லோனி எஸ்டேட் கள எண் 12 ல் கள ஊழியர்கள்…
வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திராவின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்தியாவின் இரும்பு பெண்மணி, அன்னை இந்திராவின் 41-…
பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார். மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம்…
பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணி தீவிரம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணிதீவிரம். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் விவசாயிகள்…
தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூர் விளார் ரோட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ…
தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
கோவை :பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது பிறந்தநாள் மற்றும் 63 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் சரவணம்பட்டி பகுதியில்…
வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூல் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் துவங்கி வைத்தார். நிகழ்வில் சிபிஐ…
கம்பம் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு தேனி எம்பி மாலை அணிவித்து மரியாதை
கம்பம் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு தேனி எம்பி மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் கம்பம் நகரில் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள பசும்பொன்…
போடிநாயக்கனூர் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு பாஜக மாவட்ட தலைவர் மாலை அணிவித்து மரியாதை
போடிநாயக்கனூர் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு பாஜக மாவட்ட தலைவர் மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் உள்ள பசும்பொன் தேவர் 118 வது…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்…
புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி- கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன் துவக்கி வைத்தார்
கோவை மாநகராட்சி 27 வது வார்டிற்கு உட்பட்ட பகுதியில் ரூ20 லட்சம் மதிப்பீட்டிலான புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச்…
கடலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் கடலூர்,நகர அரங்கம்…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய வரலாறு- பண்பாடு குறித்த உரையாடல் நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பள்ளியில் காரம் அருகில் உள்ள நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்…
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா -2025
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில், நாமக்கல் மாவட்ட, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஒருங்கிணைந்த…