பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோயம்புத்தூர் தமிழருக்கு சாதனையாளர் விருது !

பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு வலியுறுத்தி, சைக்கிள் பயணம் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி உலக சாதனை புரிந்தமைக்காக, சைக்கிளிஸ்டு ஜி.டி. விஷ்ணு ராமுக்கு உயரிய அங்கிகாரம்…

ராமஜென்ம பூமி கோயில் உண்டியலில் பெரிய பொருளாதார முறைகேடு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜூன்-28. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்கும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்…

புவனகிரி அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருட்டு ஆறு மணி நேரத்தில் திருடனை கைது செய்த போலீசாருக்கு குவியும் பாராட்டு

புவனகிரி ஜூன்-28 கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்தில்அமைந்துள்ள அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான பழமை வாய்ந்த வீரன் கோவில் உள்ளது இந்தக் கோவிலில் நேற்று இரவு…

கோவையில் வரும் ஆகஸ்ட் 7,8, மற்றும் 9 ஆகிய தேதிகளில் கொடிசியா அரங்கில் பயாண்ட் மீடியாவின் (INTERIO & EXTERIO EXPO 2026) இன்டீரியோ மற்றும் எக்ஸ்டீரியோ கண்காட்சி

கோவையில் வரும் ஆகஸ்ட் 7,8, மற்றும் 9 ஆகிய தேதிகளில் கொடிசியா அரங்கில் பயாண்ட் மீடியாவின் (INTERIO & EXTERIO EXPO 2026) இன்டீரியோ மற்றும் எக்ஸ்டீரியோ…

குடந்தை மகாமகம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

கும்பகோணம் குடந்தை மகாமகம் லயன்ஸ் சங்கத்தின் 2026-2027 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஏ. ஆர். ஆர். லைலா சுப்ரமணியம் திருமண மஹாலில் நடந்தது.…

பாப்பிரெட்டிப்பட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மைய ஒன்றியத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மைய ஒன்றியம் பூத நத்தம் முகாமில் வேர்களைத் தேடி பயணத்தில் கட்சியை பலப்படுத்தவும் எதிர்வரும் ஆகத்து 17 எழுச்சித்தமிழர் பிறந்த நாளில் நடைபெறும்…

தேனி ஊராட்சி ஒன்றியம் சீலையம் பட்டி ஊராட்சியில் மாபெரும் தூய்மை பணிகள்

தேனி ஊராட்சி ஒன்றியம் சீலையம் பட்டி ஊராட்சியில் மாபெரும் தூய்மை பணிகள் தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீலையம்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன்…

அம்மா உணவகத்தில் திடீர் சோதனை. மோசடி கண்டுபிடிப்பு. அதிரடி நடவடிக்கை.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒன்பது அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகங்கள் ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அம்மா…

மதுரையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்ற கும்பல் துப்பாக்கி – அரிவாள்கள் பறிமுதல்!!

மதுரையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்ற கும்பல் துப்பாக்கி – அரிவாள்கள் பறிமுதல்!! மதுரையின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர் களை குறிவைத்து…

மதுரையில் அதிக ஒலி எழுப்பும் ‘ஹாரன்கள்’ பறிமுதல்-31 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

மதுரை நகரில் செல்லும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களால் இடையூறு ஏற்படுவதாக புகார் கூறப்பட்டது. எனவே மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி போக்குவரத்து துணை…

கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய…

நெடும்புலி ஊராட்சியில் ஏரி கால்வாய் தூர்வாரும் பணி- ஊராட்சி மன்ற தலைவர் மாறன் நேரில் ஆய்வு

ராணிப்பேட்டை ஜூன் 29 ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட் டது நெடும்புலி ஊராட்சியில் நீர்வரத்து கால்வாய் அமைந்துள்ளது அதில் கால்வாய் ஆழ்ந்த உள்ளதால். இந்த நிலையில்…

குண்டடம் வட்டாரத்தில் 73 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் வட்டாரத்தில் 73 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம். குண்டடம், திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டாரத்தில் இன்று 73 இடங்களில் போலியோ…

புழலில் தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவம்அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

செங்குன்றம் செய்தியாளர் ஜூன் 28 தமிழக முதலமைச்சரின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியில் பொதுமக்கள் 552 பேருக்கு சமபந்தி விருந்து மற்றும்…

மருதூர் ஊராட்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது

புவனகிரி ஜூன்- 28 கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது நிகழ்ச்சியில் கிராம செவிலியர்…

முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா: பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் போர்டு வழங்கல்

அச்சிறுப்பாக்கம், ஜூன் 28:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2001–2002 ஆம் கல்வியாண்டில் முதல் பிரிவு கணிதம் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் வெள்ளி விழா…

கம்பம் அருகே எம்.கே.எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்ஜை திறந்து வைத்த எம் எல் ஏ

கம்பம் அருகே எம்.கே.எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்ஜை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆங்கூர் பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள எம்…

பசும்பால் ஆடை ஓவியம் மூலம் இயக்குனர் பாக்யராஜிற்கு கண்ணீர் அஞ்சலி: கோவையில் கலைஞர் யு.எம்.டி. ராஜா உருக்கம்!

​தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இயக்குனரும் திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோயம்புத்தூர் குனியமுத்தூரைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் யு.எம்.டி. ராஜா ஒரு…

தூத்துக்குடி மேயர் ஜெகன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்

மேயர் ஜெகன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது அதன்படி 5 வயது…

கம்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சொட்டு மருந்து வழங்கும் முகாமினை துவக்கி வைத்த எம் எல் ஏ

கம்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சொட்டு மருந்து வழங்கும் முகாமினை துவக்கி வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் கம்பம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில்…

சுரண்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

சுரண்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்225 பேருக்கு பரிசோதனை – 65 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு சுரண்டை, ஜூன் 28:தமிழக…

முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேலுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி போராட்டம்- 50 பேர் கைது

செங்கல்பட்டு, ஜூன் 28:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அனந்தமங்கலம் ஊராட்சியில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க…

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் இரவிலும் ஆய்வு பணிகளைப் பார்வை

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் இரவிலும் ஆய்வு பணிகளைப் பார்வை தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு…

அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சரிடம் தொகுப்பு வீடுகள் கட்டித் தரக் கோரி இலங்கைத் தமிழர்கள் மனு

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரம் அருகே உள்ள வாணி யாறு அணையில் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் வெளிநாடு வாழ் அயலக…

மாணவர்களின் மனநிலை பாதிக்காதவாறு தேர்வுகளை நடத்த வேண்டும் – கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது

கடலூர். ஜூன் -27 நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது ராகுல் காந்தி தலைமையில்…

வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில்சனி மஹாபிரதோஷம்- கவுண்டம்பாளையம் MLA பங்கேற்பு

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் சனி மஹாபிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அருள்தரும் விஸ்வநாயகி அம்பிகை உடன்மர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமி…

நாகை அருகே சாகுபடி செய்யப்பட்ட பருத்தி செடிகளில் மர்ம நோய் -செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம்,ஜூன்.27-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செடிகளில் மர்ம நோய் தாக்குதலால் விவசாயிகள்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வடலூர் மனவள கலை அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி நடத்தப்பட்டது

வடலூர்- ஜுன், 27 கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வடலூர் மனவள கலை அறக்கட்டளை சார்பில்…

வடலூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது

வடலூர் ஜுன்-27 கடலூர் மாவட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் வடலூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது ரோட்டரி மாவட்டம் 2981 ன்…

கபிஸ்தலம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் ;கபிஸ்தலம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா கிருஷ்ணா திருமண மஹாலில் நடந்தது. விழாவுக்கு முன்னாள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சங்கத் தலைவர்…

ஃதேனி அருகே அண்ணா திமுக கூண்டோடு கலைந்து தவெக வில் இணைந்தனர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டி பேரூர் அண்ணா திமுக செயலாளராக…

திருநங்கைகளின் வாழ்வியலை உயர்த்தும் விதமாக “மதிலை தாண்டு” என நிகழ்ச்சி

திருநங்கைகளின் வாழ்வியலை உயர்த்தும் விதமாக “மதிலை தாண்டு” என நிகழ்ச்சி மூலமாக உதவிக்கரம் நீட்டிய கெப்சரா பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பு நெருக்கடிகளை கடந்து சாதித்து வரும் திருநங்கைகளுக்கும்,…

அம்பேத்கர் நகரில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பாக குடியிருப்பு வீட்டை அமைச்சர் கமலி திறந்து வைத்தார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அம்பேத்கர் நகரில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பாக குடியிருப்பு வீட்டை அமைச்சர் கமலி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம்…

குண்டடம் நாள் ரோடு பகுதியில் அமைச்சர் கமலி வரவேற்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் நாள் ரோடு பகுதியில் அமைச்சர் கமலி வரவேற்பு தமிழக வெற்றி கழகத்தினர். குண்டடம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் நடைபெற்ற பல்வேறு…

ஜூன் 30 கடன் தள்ளுபடி கோரி சென்னையில் உண்ணாவிரதம் ஈடுபட போவதாக மன்னார்குடியில் பிஆர்.பாண்டியன் தகவல்

மன்னார்குடி., ஜூன் 27 தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத், உறுப்பினர் செயலரும்,மேகதாட்டு…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் அப்போலோ மருத்துவமனை இதய சிகிச்சைத் துறையில் முதன்முறையாக அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ‘Siemens Artis one edition Xcath…

தேவராயபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டுநுழைவு வாயில் திறப்பு

கோவை,கோவை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் அரசு உயர் நிலை பள்ளியின் 50 ஆண்டு பொன் விழா இன்று நடைபெற்றது. பொன்விழாவை அடுத்து 50வது ஆண்டு நுழைவு வாயில் திறப்பு…

தேனி அருகே அரசு சிப்காட் உணவுப் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி அருகே அரசு சிப்காட் உணவுப் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு தேனி, ஜூன் 27:தேனி மாவட்டம், திண்டுக்கல்–குமுளி தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.183) வழித்தடத்தில் அமைந்துள்ள உப்பாரப்பட்டி,…

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் ஜாதி பெயர் இருக்கும் என்று அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது-முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

வருவாய்த்துறை அமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் ஜாதி பெயர் இருக்கும் என்று அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது சீன் போட வேண்டும் ரீல்ஸ் எடுக்க வேண்டும்…

திருச்சியில் 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கோட்டை…

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆறாம் நாள் பிரம்மோற்சவம் கோலாகலம்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் 2026 ஆம் ஆண்டிற்கான தேர் திருவிழா பிரம்மோற்சவம் சிறப்பாக…

சீர்காழியில் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்ட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்ட்டம். விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,காப்பீடு நிறுவனங்களின் முறைகேடுகளை…

கோவையில் லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டியின் (LPU) வின் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டியின் (LPU) வின் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி பெற்றோர்கள்,மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு பஞ்சாபின் புகழ்பெற்ற லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டி (LPU) சார்பாக மாணவர்களுக்கான…

தமிழ்நாடு காவல்துறை மணலி காவல் நிலையம் சிபிசிஎல் நிறுவனம் இணைந்து நடத்தும் மாரத்தான் போட்டி

இளைஞர்களுக்கான போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியற்ஒளஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பங்கேற்பு தமிழக காவல்துறை மற்றும் மணலி காவல் நிலையம் மற்றும் சிபிசிஎல்…

தாம்பரத்தில் எச்.பி.வி. தடுப்பூசியின் அவசியம் குறித்து மருத்துவர்கள் விழிப்புணர்வு பேரணி

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் சென்னை, ஜூன் 27 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செர்விகல் புற்றுநோய் தடுப்பு ஊசி (எச்.பி.வி.தடுப்பூசி) போடவேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில்…

நல்லம நாயக்கன்பட்டி கிராமத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஊராட்சி ஒன்றியம் நல்லம நாயக்கன்பட்டி கிராம பகுதியில் சர்வதேச போதைபொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு நல்லமநாயக்கன்…

கோவை பவிழம் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் பிறந்தநாள் விழா- அமைச்சர் சம்பத் குமார் – கலைஞர் யு.எம்.டி.ராஜா நெகிழ்ச்சி சந்திப்பு!

​கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள பிரபல பவிழம் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் லிஜோ சுங்கத் அவர்களின் பிறந்தநாள் விழா கோவையில் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், நட்பின்…

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக முதுகரை கீதா கார்த்திகேயன் நியமனம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக முதுகரை கீதா கார்த்திகேயன் நியமனம் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி மாவட்டச் செயலாளராக முதுகரை கீதா…

கோட்டப்பட்டி–சிட்டிலிங் சாலை பழுது: மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி-தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கோட்டப்பட்டி–சிட்டிலிங் சாலை பழுது: மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி-தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை தருமபுரி: தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி முதல் சிட்டிலிங்…

கூத்தாநல்லூரில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கூத்தாநல்லூர்., ஜூன் 26மனித சமூகத்தை சீர் கொடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம்,…

ஒளிமதி கிராமத்தில் பழுதடைந்த மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து விழுந்ததால் பொதுமக்கள் பதற்றம்.

நீடாமங்கலம்., ஜூன் 26 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி வடக்கு தெருவில் இரவு நான்கு மின்கம்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு…

மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் தெப்ப திருவிழாவின் 5ம் நாள் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

மன்னார்குடி., ஜூன். 26 திருவாரூர் மாவட்டம் இராஜகோபாலசாமி கோவில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒவ்வொரு தினமும் இரவு சுவாமி வீதி உலா…

காணவில்லை.

பெயர். வி.தரணிவயது.16நிறம். மாநிறம்.இடம்: பருக்கல்.செய்யூர் தாலுக்காசெங்கல்பட்டு மாவட்டம்.அச்சிறுப்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்டதுஇவரைப் பற்றி தகவல்தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்-8122691853.

கோவையில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் பிரம்மாண்ட மணல் சிற்பம்

​கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரிலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அண்ணன் N.…

மதுரை மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன் பொறுப்பேற்பு

மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த கபில்குமார் சரத்கர், சென்னை வடக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடு தல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர…

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு சில்வர் குடங்கள் வழங்கல்

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு சில்வர் குடங்கள் வழங்கல் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கும்பகோணம் மாநகராட்சி 43-வது வார்டில் நலத்திட்ட உதவிகள்…

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

தமிழ்நாடு அரசின் “போதை இல்லாத தமிழ்நாடு”என்பதை வலியுறுத்தும் நோக்கிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டும் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பாரதி மருத்துவமனை மற்றும் சைமா அமைப்பின்…

குண்டடம் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா.!

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலக திறப்பு விழா.! குண்டடம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், தாராபுரம்–காங்கேயம் சாலையில், ஊதியூர் அருகே அமைந்துள்ள…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இலவச மருத்துவ முகாம்

திருச்சி ஜீன் -26திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒருங்கிணைந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. கடந்த 24-06-2026 அன்று மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு…

தேனியில் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க விழிப்புணர்வு ஓட்டம் – பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன்

தேனி, ஜூன் 26:உலக போதைப் பொருள் தடுப்பு சர்வதேச நாளை முன்னிட்டு, “Start Run – Stop Drug (Anti Drug Run 2026)” என்ற தலைப்பில்…

கேபிஆர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

கோவை கேபிஆர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வரவேற்பு விழா கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பிரவர்த்தனா – 2026 என்னும்…

அலங்காநல்லூரில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்

அலங்காநல்லூர்.ஜூன்.27. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்ட கடை ராசுஆசாரி திருமண மண்டபத்தில்தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை…

 தாராபுரத்தில் போதை இல்லா தமிழ் நாடு விழிப்புணர்வு காவலர்கள் பேரணி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்க முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் காவலர்கள் பேரணி நடைபெற்றது. தாராபுரம். திருப்பூர்…

பிக்கி புளோ பஜார் 2026 கண்காட்சி கோவை சுகுணா மண்டப அரங்கில் தொடக்கம்

பிக்கி புளோ பஜார் 2026 கண்காட்சி கோவை சுகுணா மண்டப அரங்கில் தொடக்கம் இந்திய தொழில் வர்த்தக சபை (FICCI) மகளிர் அமைப்பான பிக்கி புளோ (FICCI…

தேனி மாவட்ட புதிய எஸ்.பி. பிரவீன் கௌதமுக்கு எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து

தேனி, ஜூன் 26:தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பொறுப்பேற்றுள்ள பிரவீன் கௌதம் அவர்களை, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். ஜெகநாத் மிஸ்ரா மற்றும்…

தேனியில் உலக போதைப் பொருள் தடுப்பு தின ஊர்வலத்தை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்

தேனியில் உலக போதைப் பொருள் தடுப்பு தின ஊர்வலத்தை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை உலக போதைப் பொருள் தடுப்பு…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விமான சுற்றுலா- சொந்த செலவில் சென்னைக்கு அழைத்து வந்த முன்னாள் எம்.பி. சௌந்தரராஜன்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் 15 பேரை முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திருநெல்வேலி முன்னாள் மக்களவை உறுப்பினருமான சௌந்தரராஜன் தனது சொந்த செலவில்…

ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS’’ Anti-Drug Run 2026 என்ற விழிப்புணர்வு மாராத்தான்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகராட்சி, தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் சி. முத்துக்குமரன் ‘‘ஸ்டார்ட் RUN ஸ்டாப்…

பால்பண்ணை மாத்தூரில் போதை பொருள் தடுப்பு வாக்கத்தான் ஓட்டம் ஆவடி ஆணையரக இணை ஆணையாளர் துவக்கி வைத்தார்

செங்குன்றம் செய்தியாளர்ஜீன். 26 ஆவடி காவல் ஆணையரக கமிஷனரின் உத்தரவின் பேரில்,செங்குன்றம் காவல் மாவட்ட பால்பண்ணை காவல் நிலைய பகுதியில்போதை பொருள்களை தடுக்க ஸ்டார்ட் ரன்… ஸ்டாப்…

தென்காசியில் போதை இல்லா தமிழ் நாடு விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்

மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஜூன் – 26 தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் “போதை இல்லா தமிழ்நாடு” என்ற…

மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன்.

மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன். பணிமய மாதா ஆலய திருவிழா அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது அதனை முன்னிட்டு திரேஸ்புரம்…

நெற்குணப்பட்டு புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகக் கலை நாள் விழா

நெற்குணப்பட்டு புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகக் கலை நாள் விழா கல்பாக்கம் ஜுன் 26செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் புனித தாமஸ்…

வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘வித்யா யாத்திரா 2026’ திட்டம் துவக்கம்

கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி ஜானகியம்மாள் கல்வி மற்றும் அறிவியல் கல்லூரியில், புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் “வித்யா யாத்திரா 2026” என்ற சிறப்பு அறிமுக மற்றும்…

தேனி அல்லிநகரம் நகராட்சியில் சேதம் அடைந்த மூடி உடனுக்குடன் சரி செய்யப்பட்டது

தேனி அல்லிநகரம் நகராட்சியில் சேதம் அடைந்த மூடி உடனுக்குடன் சரி செய்யப்பட்டது நகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 7 ஆவது…

காரைக்கால் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

ஜூன் 26“போதை இல்லா சமுதாயம் – வளமான இந்தியாவின் அடித்தளம்.”ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி – காரைக்கால்…

பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி -திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்

நாகப்பட்டினம் ,ஜூன்.25-பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார். இது குறித்து வேளாண் உதவி…

கொளத்தூர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் கல்லூரியில் ஒத்திகை நிகழ்ச்சி.

செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக கொளத்தூர், பூம்புகார் நகரில் உள்ள கபாலீஸ்வரர் கல்லூரியில், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர்…

குண்டடத்தில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்: 2 மணி நேரம் காத்திருந்த பயணிகள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்: 2 மணி நேரம் காத்திருந்த பயணிகள். கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு…

கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா

​கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக விழா கல்லூரி பொன்விழா அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. ஜிஆர்ஜி கல்விக் குழுமத் தலைவர் டாக்டர்…

ஈரோடு தொழிலதிபர் SKM. மயிலானந்தம் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது

ஈரோடு தொழிலதிபர் SKM. மயிலானந்தம் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது… சிறந்த சமூக சேவைக்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவழங்கினார்… டைம்ஸ் ஆப் தமிழ்நாடு ஈரோடு…

பல்நோக்கு மையக் கட்டடம் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம் 2024-25 கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தை திமுக துணைப்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கண்காணிப்புக் குழு கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கண்காணிப்புக் குழு கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்…

திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

நாகப்பட்டினம்,ஜூன்.25-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம் மற்றும் ராதாரம்பூர்…

வெற்றி தோல்விகள் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் சகஜமான ஒன்று-கனிமொழி எம்பி

தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணை பொதுச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் சட்டமன்றம் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் இடமாக…

கோவையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த தொழில்துறை கண்காட்சி: ஜூலை 1 முதல் 3 வரை கொடிசியாவில் பிரம்மாண்டம்!

​கோவையில் உள்ள கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில், உணவுத் துறையை மையமாகக் கொண்ட 6 முக்கிய கண்காட்சிகள் ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறுகின்றன. சினர்ஜி…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் 29…

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

கும்பகோணம் :அரசினர் மகளிர் கல்லூரி, போதை ஒழிப்பு மன்றம் ஆகிய இணைந்து நடத்தியஉலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்…

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா (தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா, கண்ணதாசன் 99 ஆவது பிறந்த நாள்…

கரூரில் ஜெ ஜெ நகர் குடியிருப்பு நல சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்ப தான்தோன்றி மலை பகுதியில் ஜே ஜே நகர் குடியிருப்பு நலச் சங்கம் மாவட்ட…

திருவண்ணாமலை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக உதயகுமார் பொறுப்பேற்றார்

திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உதயகுமார் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவ சக்தி யோகினி.

60 வருஷமா மக்களோடு மக்களாக தான் இருந்து கொண்டிருக்கிறேன்-திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேச்சு

திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேச்சு. திருவாரூர்., ஜூன்.25 திருவாரூர் அருகே காட்டூர் கலைஞர் கோட்டத்தில் உள்ள அஞ்சுகம் அரங்கில் திமுக முன்னாள் அமைச்சர்…

கொடைக்கானல் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோவில் கைது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் அருள் பிரகாஷ் வயது 27 கடந்த வாரத்தில் அருள் பிரகாசின் மனைவியின் அக்கா மகளை (பதினோராம்…

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நல்லிமடத்தில் ரத்ததான முகாம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நல்லிமடத்தில் கண் சிகிச்சை மற்றும் ரத்ததான முகாம்.! திருப்பூர் மாவட்டம்குண்டடம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லிமடம் கிராமத்தில், தமிழக வெற்றி…

தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா-

தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா மேயர் ஜெகன் களத்தில் இறங்கினார்.தூத்துக்குடி கடற்கரை சாலை வடபாகம் காவல் நிலைய வளாகத்திற்கு உள்ளே இருக்கும் தூய சிந்தா…

கோவையில் ஸ்டைலோரி; தனது முதல் கிளையை துவக்கியுள்ளது புதிய கிளையை பிரபல நடிகை சஞ்சனா திறந்து வைத்தார்

கோவையில் ஸ்டைலோரி; தனது முதல் கிளையை துவக்கியுள்ளது புதிய கிளையை பிரபல நடிகை சஞ்சனா திறந்து வைத்தார் தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னனி நிறுவனமான…

பேராவூரணியில் இலவச கண் பரிசோதனை முகாம்

பேராவூரணியில் சுவாமி விவேகானந்தர் பேரவை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது சுவாமி விவேகானந்தர் பேரவையின் தலைவர் நீலகண்டன்…

புளியரை வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை-கணக்கில் வராத ரூபாய் 1.95,150/- ரொக்க பணம் பறிமுதல்

தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள புளியரை வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில…

கோவையில் உலகத் தரம் வாய்ந்த கமர்ஷியல் அலுவலக வளாகத்தை அறிமுகப்படுத்திய காசாகிராண்டு கிரவுன்

காசாகிராண்டு குழுமத்தின் வணிக ரியல் எஸ்டேட் பிரிவான காசாகிராண்டு கமர்ஷியல், கோவையில் தனது முதல் வணிக அலுவலக வளாகமான ‘காசாகிராண்டு கிரவுன்’ அறிமுகப்படுத்தி உள்ளது.. இது தொடர்பாக…

7 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை;-கோவை ராயல் கேர் மருத்துவமனை சாதனை

7 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை;-கோவை ராயல் கேர் மருத்துவமனை சாதனை கடுமையான இதய செயலிழப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 7…

உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு

உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்வில்…