தமிழ்நாடு மாடர்ன் கபடி போட்டியின் தேசிய நடுவர்கள் தேர்வு

தமிழ்நாடு மாடர்ன் கபடி போட்டியின் தேசிய நடுவர்கள் தேர்வு செய்தியாளர் மதன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஓட்டலில் நடந்த இந்திய மாடர்ன் கபடி சங்கம் சார்பில்…

ஆந்தகுடியில் மாற்று கட்சினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவு

நாகப்பட்டினம், மே 31:நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தகுடியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணையும் விழா சிறப்பாக…

திருவாரூரில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர்., மே 31. திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு மேகதாது அணை கட்டி தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றும் முயற்சியை முன்னெடுக்கும் கர்நாடக அரசுக்கு கட்டணம் தெரிவித்து…

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்!

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர்,பெரம்பலூர், அரியலூர், ஒசூர்மற்றும் பெங்களூர்கள் ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கும் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அரசு போக் குவரத்து…

பேராவூரணி அருகே அதி விமர்சையாக நடைபெற்ற தேரோட்ட விழா

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு வீம நாயகி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி…

சீர்காழி அருகே மாற்றுக் கட்சினர் தவெகவில் இணைந்தனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் தவெக மாவட்ட செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கிரேன்…

கொளத்தூரில் தவெகவில் இணைந்த பெண்கள்

செங்குன்றம் செய்தியாளர் சென்னை வடமேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு கட்சிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி…

கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய…

உப்பு உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அமைச்சர் ஸ்ரீநாத. தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளக்காடு முத்தையாபுரம் பொட்டல் காடு சவேரியார் புரம் தங்கம்மாள்புரம் பழைய…

கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான சுற்றுலாதுறை மாநாடு நடைபெறவுள்ளது

கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான சுற்றுலாதுறை மாநாடு நடைபெறவுள்ளது இந்தியாவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் மிக முக்கியமான வருடாந்திர நிகழ்வான ஸ்கால் இந்தியா தேசிய மாநாடு…

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த வர்த்தகத்துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த வர்த்தகத்துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.…

பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜின்பேக்டாி ரோடு மாநகராட்சி பள்ளி உள்பட…

திருவண்ணாமலை புதிய ஆட்சியராக வந்தனா கார்க் நியமனம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.…

திருப்புகலூர் ஊராட்சியில் காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம்,மே.31-திருப்புகலூர் ஊராட்சியில் காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி – பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேல்நிலை நீர்…

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.…

அருள்மிகு சீதளா தேவி மாரியம்மன் வைகாசி பெரும் திருவிழா

திருவாரூர், செய்தியாளர் V, செந்தில் குமார் அருள்மிகு சீதளா தேவி மாரியம்மன் வைகாசி பெரும் திருவிழா.. பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பிறக்க முக்தி தரும் திருவாரூர்…

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ்,நாகராஜ் ,கோபி,வினோத் உறவினரான இவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ,குன்றத்தார் வட்டம்,வரதராஜபுரம் கிராமத்தில் 1.12. ஏக்கர் நிலம் தந்தை மற்றும்…

குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்த குழந்தைகள் சாதனை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் நகுலன் மற்றும் மேஷவர்ணிகா என்ற இரு குழந்தைகள் யோகாசன பயிற்சி பெற்று…

கோவை சுந்தராபுரம் அருள் கார்டன் பகுதியில் புதிய பொது நூலகம் துவக்கம்

பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக துவங்கப்பட்ட புதிய நூலகத்தை தமிழக அமைச்சர் விக்னேஷ் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி ஆகியோர் இணைந்து திறந்து…

கும்பகோணத்தில் சலங்கை பூஜை விழா

கும்பகோணத்தில் சலங்கை பூஜை விழா கும்பகோணம் நிருத்யஞ்சலி நடனார்பனா (நடனக் கோயில்) குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை பூஜை விழா நடைபெற்றது. சலங்கை பூஜையில் மாணவிகள்…

கழிப்பட்டூர் ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜியில் 21-வது பட்டமளிப்பு விழா

கழிப்பட்டூர் ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜியில் 21-வது பட்டமளிப்பு விழா கல்பாக்கம் மே 31செங்கல்பட்டு மாவட்டம், கழிப்பட்டூர், பழைய மகாபலிபுரம் சாலை,கலசலிங்கம் நகரில் அமைந்துள்ள ஆனந்த்…

தமிழ் மொழியின் 247 எழுத்துக்களையும் 3 நிமிடங்களில் தட்டச்சு செய்து அசத்திய 8 வயது சிறுமி சன்விதா ஸ்ரீ

கோவையைச் சேர்ந்த கணேஷ் குமார் – கீதா தம்பதியரின் மகளான சன்விதா ஸ்ரீ, சிறு வயதிலேயே தமிழ் மொழியில் தொடர்ந்து பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். தனது…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடியில் அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் மத்திய அரசை கண்டித்து போராட்டம்

மன்னார்குடி., மே.30 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக , கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள்…

திருவாரூரில் கரப்பான்பூச்சி படம் போட்ட முகமூடி அணிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி நடத்தினர்

திருவாரூர். மே.30 காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்ககோரி திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த்…

குடவாசல் அருகே மனைவி குழந்தைகள் கண்முன்னே 50வயது நபர் மர்மநபர்கள் வெட்டிக்கொலை – உறவினர்கள் சாலைமறியல்

திருவாரூர்., மே. 30 திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சேங்காலிபுரம் எம்ஜிஆர்நகர் காலனி தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் திருமுகம் வயது 50. இவர்…

திருவாரூர் அருகே டயர் வெடித்து லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து

திருவாரூர்., மே.30 திருவாரூர் அருகே விளமல் பகுதியில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து கரூர் நோக்கி சிமெண்ட் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை செல்வராஜ் என்பவர் ஓட்டிச்…

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2027ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம்

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2027ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் துறையூர் மே-30திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 29/05/2026 அன்று…

தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக வைத்திநாதன் நியமனம்

தேனி மாவட்ட புதிய கலெக்டர் வைத்திநாதன் தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது இதன்படி தேனி மாவட்ட…

குண்டடம் கால் நடை சந்தை அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் கால்நடை சந்தை அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சங்கபாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (55) மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் குண்டடம்…

மத்திய பாஜக அரசின் 13 ஆம் ஆண்டு துவக்க விழா-மரக்கன்று நடுதல்

மத்திய பாஜக அரசின் 13 ஆம் ஆண்டு துவக்க விழாமரக்கன்று நடுதல் தேனி மாவட்டம் தேனி பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மத்தியில்…

அகரக்கொந்தகை வெங்கடாஜலபதி கோவிலில் அன்னமளிப்பு விழா

நாகப்பட்டினம்,மே.30-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு அன்னமளிப்பு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று வெங்கடாஜலபதி சாமிக்கு அன்னமளிப்பு விழா நடந்தது. அப்போது…

கட்டக்குடியில் நடைபெற்ற இந்திய அளவிலான ஆண்கள் கபடி போட்டியில் ஹரியான அணி 5 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் சுழற்கோப்பையை வென்றது

மன்னார்குடி., மே 30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கட்டக்குடியில் கபடி விளையாட்டு கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான ஆண்கள் கபடி போட்டி கடந்த மூன்று…

திருமருகல் அருகே நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பணி நிறைவு விழா

நாகப்பட்டினம்,மே.30-திருமருகல் அருகே நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பணி நிறைவு – பாராட்டு விழா நடந்தது. நீர்வளத்துறை காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ரெ.சுப்பிரமணியன் பணி நிறைவு…

மதநல்லிணக்கத்தை விதைத்து, மனித நேயத்தை வளர்ப்பதே என் முதன்மையான நோக்கம் – பல்சமய நல்லுறவு இயக்கத்தின் ஊடகவியலாளர் மோகன்குமார் பேட்டி

மதநல்லிணக்கத்தை விதைத்து, மனித நேயத்தை வளர்ப்பதே என் முதன்மையான நோக்கம் என, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் மோகன்குமார் பேட்டி… பல்சமய…

மன்னார்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

மன்னார்குடி., மே.30திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இராமபுரம், சவளக்காரன், துண்டாக்கட்டளை , கூணமடை உள்ளிட்ட அப்பகுதியில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்புகளுக்கும்…

தேனி அருகே அரண்மனை புதூரில் மக்கள் நல பணியாளருக்கு பிரிவு உபசார விழா

தேனி அருகே அரண்மனை புதூரில் மக்கள் நல பணியாளருக்கு பிரிவு உபசார விழா தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரண்மனைப்…

1முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களின் பயிற்சியை பணி நாளாக கருதி விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார் 1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களின் பயிற்சியை பணி நாளாக கருதி விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும்.…

சென்னை எண்ணூரில் மின்வெட்டு இரண்டு மணி நேரமாக நீடித்த மின் வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்

திருவெற்றியூர் சத்தியமூர்த்தி நகர் உட்பட்ட ஜோதி நகர் முருகப்பா நகர் கார்கில் நகர் வி பி நகர் பகுதிகளில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவதி…

தேவாரம் சாக்குலத்து மெட்டு மலைச் சாலை அமைக்கும் பணி எம் எல் ஏ ஆய்வு

தேவாரம் சாக்குலத்து மெட்டு மலைச் சாலை அமைக்கும் பணி எம் எல் ஏ ஆய்வு தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் சாக்குலூத்து மெட்டு மலைச்சாலை அமைப்பது…

வேங்கி பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 வேங்கி பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது; உயிர்தப்பிய ஓட்டுநர். குண்டடம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் –…

பாலமேட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் தெற்கூர் நாயுடுஉறவின் முறை சங்கம் சார்பில் நாயுடு திருமண மண்டபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்…

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு புற்றுநோய் விழிப்புணர்வு “ஸ்பின் வீல்” QR குறியீட்டை அறிமுகப்படுத்திய மாநகர காவல் ஆணையர்…

புவனகிரியில் கம்பி வளைப்போருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது

புவனகிரி மே 30 கடலூர் மாவட்டம் புவனகிரியில் கம்பி கட்டும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது புவனகிரியில் உள்ள ஓம் சக்தி டிரேடர்ஸ் மற்றும் சென்னையைச் சேர்ந்த…

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கோவை வீல் சேர் டி 20 கிரிக்கெட் போட்டி

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கோவை வீல் சேர் டி 20 கிரிக்கெட் போட்டி தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் மற்றும் கோவை கலைமகள் கல்லூரி இணைந்து நடத்தும் இதற்கான…

உலக புகையிலை எதிர்ப்பு தினத்திற்காக கோயம்புத்தூர் கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் அதிர வைக்கும் சிகரெட் குறுஞ்சிற்ப விழிப்புணர்வு!

மரணப் புகையில் கரையும் மனித உயிர்: உலக புகையிலை எதிர்ப்பு தினத்திற்காக கோயம்புத்தூர் கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் அதிர வைக்கும் சிகரெட் குறுஞ்சிற்ப விழிப்புணர்வு! உலகம் முழுவதும்…

காவேரி ஆற்றங்கரை நீரில் இறந்து கிடந்த நபர் நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

காவேரி ஆற்றங்கரை நீரில் இறந்து கிடந்த நபர் நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர் திருச்சி பழூர் காவேரி ஆற்றங்கரையில் உள்ள படித்துறை அருகே சுமார் 45 வயது…

மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ்கிளப் கோாிக்கை

மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ்கிளப் கோாிக்கை தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தமிழ் வழிச்சாலையில் தூத்துக்குடி பிரஸ்கிளப் செயல்பட்டு வருகிறது. அதில் செய்தியாளா்கள் புகைப்படகாரா்கள் ஔிப்பதிவாளா்கள் பணியாற்றி…

மதுரையில் திருப்பாச்சேத்தி பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு !

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலை பள்ளி யில்1992 – 93 ம் வருடம் பிளஸ் 2 வகுப்பு படித்த முன்னாள் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் சந்திப்பு…

பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் 26-வது பட்டமளிப்பு விழா

கோவையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் 26-வது பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி.ஐ.எம்.எஸ்.ஆர். அரங்கில் நடைபெற்றது.. பி.எஸ்.ஜி சன்ஸ் சாரிட்டீஸ் அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற…

கோவையில் முதல் முறையாக அரிய உணவுக்குழாய் அறுவை சிகிச்சையில் பி.எஸ்.ஜி.மருத்துவமனை சாதனை

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவமனையில், அரிய மற்றும் சிக்கலான ஜீரண மண்டல மறுவடிவமைப்பு அறுவை சிகிச்சை குறைந்த காயச்சிகிச்சை (கீஹோல்) முறையில்…

திருச்சி அதிமுக கோட்டை ஆட்டம் – தவெகவில் இணையும் நிர்வாகிகள்

திருச்சி என்றால் அரசியலில் அனைவருக்கும் திருப்புமுனை ஏற்படுத்தும் என்பார்கள் அதற்கு ஏற்ப ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்த திருச்சியில் தற்பொழுது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூடாரமே…

அங்கன்வாடி மையம் அருகே முள்புதர்கள், குப்பைகள் அகற்ற கோரிக்கை மாநகராட்சி மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

அங்கன்வாடி மையம் அருகே முள்புதர்கள், குப்பைகள் அகற்ற கோரிக்கை மாநகராட்சி மீது பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுப்பையா முதலியார்புரம் 3வது தெருவில் அங்கன்வாடி மையமும்,…

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட இளைஞர்- உடலை தாயகம் கொண்டு வர தமிழக முதல்வரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

நாகப்பட்டினம்,மே.29-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி பண்டார புளியங்குடியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் – சந்திரா தம்பதியின் மகன் பார்த்தசாரதி(வயது 28). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு…

திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும் பாடல் பெற்ற…

அலங்காநல்லூரில் த வெக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

அலங்காநல்லூர்.மே. 30 மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப்விஜய், உத்தரவின் பேரில் மதுரை வடக்கு…

ராஜாக்கள்பட்டிகிராமத்தில் தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதான விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகில் உள்ள ராஜாக்கள்பட்டி கிராமத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமானஜோசப்விஜய், உத்தரவின் பேரில்…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு ஆலோசனைக் கூட்டம்

C K RAJANCuddalore District Reporter9488471235.. விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 18,713 மெட்ரிக் டன் இருப்பு உரங்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…

இன்டெக் 2026′ எனும் சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது

கோவை கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் ‘இன்டெக் 2026’ எனும் சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி குறித்து…

கூவத்தூர் புதிய கிராமத்தில் 9 இலட்சம் செலவில் புதிய நியாய விலை கடை-ஊராட்சி மன்ற தலைவர் கே.பி சகாதேவன் திறந்து வைத்தார்

கூவத்தூர் புதிய கிராமத்தில் 9 இலட்சம் செலவில் புதிய நியாய விலை கடை ; ஊராட்சி மன்ற தலைவர் கே.பி சகாதேவன் திறந்து வைத்தார் கல்பாக்கம் மே…

திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்கம் அரை கிலோ வெள்ளி 22,000 ரொக்க பணம் திருட்டு- போலீசார் விசாரணை

திருவாரூர் செய்தியாளர் V,செந்தில் குமார் 29.5.26 திருவாரூர் அருகே பூட்டி இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்கம் அரை கிலோ…

தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம்

தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷண்னை விமா்சித்து ஆா்ப்பாட்டம் காங்கிரஸ் பிரமுகா் ஆட்டோ சேதம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் வௌியிட்டுள்ள அறிக்கையில்…

அதிமுக.வில் இருந்து விலகி ‘தவெகவில் இணைந்தது ஏன்?’முன்னாள் எம்.எல்.ஏ.சத்தியபாமா விளக்கம்

தாராபுரம் செய்தியாளர் பிரபு செல் நம்பர்:9715328420 தாராபுரம், தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற வர் சத்தியபாமா. இவர் திடீரென்று…

பாப்பாரப்பட்டி பேரூராட்சி த வெ க சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்

தருமபுரி – மே 29 தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி சார்பில் உலக பட்டினி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் சார்பில் ஏழை, எளிய, ஆதரவற்றோர்,…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

மன்னார்குடி., மே 28 ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 2000 முதல் 3000 பேருக்கு விருந்து அளிக்க வேண்டும் என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக முதல்வர் விஜய்…

திருவாரூர் அருகே ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜசுவாமி திருக்கோயில் தேரோட்ட விழா

திருவாரூர்., தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாயகி உடனுறை ஸ்ரீ கண்ணாயிர நாதசுவாமி, ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜ…

துப்புரவு தொழிலாளர்கள் லாரி ஓட்டுநர்களுக்கு அன்னதானம்

செங்குன்றம் செய்தியாளர் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மாதவரம் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில், சிஎம்டிஏ லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயக்குமார், இளைய பாரதி மற்றும்…

மன்னார்குடியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர்குழாய் உடைப்பு ஏற்பட்டு 5மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர் வருகின்றனர்

மன்னார்குடி., மே.28 இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என புகார் எழுந்து வருகிறதுகோடை வெயில் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் குடிநீர் தட்டுப்பாடு…

மன்னார்குடி அருகே கட்டக்குடி கிராமத்தில் தேசிய அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டிகள் தொடங்கியது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கட்டக்குடி கிராமத்தில் தேசிய அளவிலான கபடி போட்டி இன்று தொடங்கியது. மூன்று நாள் நடைபெற உள்ள தேசிய அளவிலான கபடி போட்டியில்…

கோட்டூர் அருகே புழுதிக்குடியில் மின் கசிவினால் இரண்டு கூரை வீடுகள் எரிந்து சேதம்

கோட்டூர்., திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள புழுதிகுடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் மூன்று மணியளவில்…

C K RAJANCuddalore District Reporter..9488471235. உலக பட்டினி தினத்தை முன்னிட்டு கடலூர் பேருந்து நிலையம் நாகம்மன் கோவில் முன்பு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர்…

“பக்ரீத் பண்டிகை” இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை

கடலூர் மாவட்டம் வடலூர் ஈத், கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றதுவடலூர் பேருந்து நிலையத்திலிருந்து வடலூர்…

வடலூரில் விடுதி சமையல் கார பெண்ணிடம், செயின் பறிப்பு, செய்தவாலிபர் கைது மற்றொரு வலைவீச்சு

கடலூர், மாவட்டம் வடலூர் வள்ளலார் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மனைவி ரங்கநாயகி ( 55,) முத்தாண்டிகுப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் சமையல் வேலை செய்து…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருமருகலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்

நாகப்பட்டினம்,உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, ஒருவேளை உணவு சேவை என்ற திட்டத்தில் தமிழக வெற்றி கழகம் திருமருகல் ஒன்றியம் சார்பாக திருமருகலில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அன்னதானம்…

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதன்ராஜா தமிழக முதலமைச்சா் விஜய் அமைச்சரவையில் கடந்த 21ம் தேதி குறுசிறு நடுத்தர…

பொதக்குடியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை

கூத்தாநல்லூர்.,மே. 28 இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பக்ரீத் பண்டிகை உலகம்…

பழைய காலி பாட்டில்களை கையாளுவதில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத செயல்-வியாபாரிகள் சங்க முன்னாள் மாநில தலைவர் ஆர்.வி ஆனந்த் பேட்டி

மன்னார்குடி., மே.28 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு பாட்டில் வியாபாரிகள் சங்க முன்னாள் மாநில தலைவர் ஆர்.வி ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது கடந்த சில நாட்களாக…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நான்காம் ஆண்டு அன்னதான விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நான்காம் ஆண்டு அன்னதான விழாமாநில தலைவர்…

அ.கோவில்பட்டிஸ்ரீ முத்தாலம்மன் கோட்டைகருப்பசாமி உட்பட ஒன்பது தெய்வங்களுக்கு உற்சவ விழா

அலங்காநல்லூர். மே.29 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ கோட்டைகருப்பசாமி உட்பட ஒன்பது தெய்வங்களின் உற்சவ விழா நிகழ்ச்சி நடைபெற்றது…

மறவர்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தனத்தை முன்னிட்டு அன்னதான விழா

அலங்காநல்லூர் மே 29 மதுரை மாவட்டம் பாலமேடு அருகில் உள்ள மறவர்பட்டி கிராமத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமானஜோசப்விஜய்,…

திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா-

நாகப்பட்டினம்,மே.28-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும் பாடல் பெற்ற…

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் உலக பட்டினி தினம் முன்னிட்டு உணவு வழங்கல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் உலக பட்டினி தினம் முன்னிட்டு உணவு வழங்கல். திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் இன்று (மே 28)…

பழனியில் தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலைய நுழைவாயில் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உலக பட்டினி தினத்தை முன்னிட்டு முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு…

உலக பட்டினி தினம் தருமபுரியில் தவெக வினர் காலை உணவு வழங்கினர்

இன்று உலக பட்டினி தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் சார்பில் ஏழை, எளிய, ஆதரவற்றும் முதியோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என தவெக தலைவர்…

பட்டினி தினத்தை முன்னிட்டு பழங்குடிகள் வாழும் மலைவாழ் கிராம பகுதிகளில் அசைவ விருந்து அன்ன தானம்

பட்டினி தினத்தை முன்னிட்டு பழங்குடிகள் வாழும் மலைவாழ் கிராம பகுதிகளில் அசைவ விருந்து அன்ன தானம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குமாறு, த.வெ.க.…

திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நமச்சிவாயத்திற்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்காதே என்று திராவிடக் கழகத்தினர் பல்வேறு கோஷங்கள் எழுப்பி புதுச்சேரி அண்ணா…

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

சென்னை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது ​”தியாகமும், ஈகையும், மனிதநேயமும் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்!” ​இறைவனின் தூதரான…

பழங்குடியின பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள போட்டிகள் உதகையில் துவங்கியது

பழங்குடியின பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள போட்டிகள் உதகையில் துவங்கியது… இந்த தடகள போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தடகள…

வால்பாறை முன்னாள் மாணவர்கள் சங்க ஆண்டு விழா

கோவை மாவட்டம் வால்பாறை பெரிய கருமலை முன்னாள் மாணவர்கள் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஆழியார் அறிவு திருக்கோவில் அருக்கில் உள்ள ஜெ.சி. கார்டெனில், வெகு…

வால்பாறை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த அமைச்சரிடம் தவெக நகர இணைச்செயலாளர் கோரிக்கை

கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சருமான கே.விக்னேசை வால்பாறை தவெகவின் நகர இணைச்செயலாளர் செய்யது அலி தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பணி சிறக்க…

குப்பையில் கிடந்த தங்க சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு !!

கோவை தங்கத்தை திருப்பிக் தந்த தங்கம் ! கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (47). இவர் ஸ்ரீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் ஒப்பந்த…

புதிய காவல் உதவி ஆய்வாளர் பொறுப்பேற்பு..

புவனகிரி மே, 27 கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா மருதூர் S,2,காவல் நிலையத்தில் புதிய காவல் உதவி ஆய்வாளராக திரு. செந்தில்குமார் அவர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளார்.உதவிஆய்வாளரின் முக்கிய…

தாசில்தார் வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் தீயிட்டுக் கொளுத்திய மர்மநபர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம்..ஜெகதீஷ் தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாசில்தார் வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் தீயிட்டுக் கொளுத்திய மர்மநபர்கள் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர்…

கும்பகோணத்தில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது

கும்பகோணம் .மே.28- கும்பகோணத்தில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரின் பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.…

இஸ்லாமிய பெருமக்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் ஹஜ் பெருநாள் வாழ்த்து !

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் அட்வகேட் டாக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர்…

திருமருகலில்உயர்மட்ட பயணியர் நிழலகம் அமைக்கும் பணி

நாகப்பட்டினம்,மே.27-நாகை மாவட்டம் திருமருகல் சந்தை பேட்டை கடைத்தெருவில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உயர் மட்ட பயணியர் நிழலகம்…

திருமருகலில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி அகற்றப்படுமா?

நாகப்பட்டினம், மே. 27 திருமருகலில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். ஆபத்தான மின்மாற்றி நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லுளி…

குடிமேனஅள்ளி கிராமத்தில் நண்பர்கள் நற்பணி மன்றம் துவக்க விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமேனஅள்ளி கிராமத்தில்இளைஞர் மற்றும் விளையாட்டு திட்டங்கள் அமைச்சகம் மற்றும் நண்பர்கள் நற்பணி மன்றம் துவக்க விழா நடைபெற்றது இதைத் தொடர்ந்து…

திருச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு திருச்சி மாவட்ட புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.கா.ப., 27/05/2026 இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து…

கொண்டமங்கலம் பகுதியில் ரியல் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்

காட்டாங்குளத்தூர் ஒன்றியம் கொண்டமங்கலம் பகுதியில் ரியல் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம். கல்பாக்கம் மே 27செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சீதாலட்சுமி…

கோவை வெள்ளலூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் மருத்துவமனை திறப்பு விழா

​கோவை வெள்ளலூர் பகுதியில் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் துவங்கப்பட்டுள்ள “இவிபி வுமன் சென்டர்” (EVP WOMEN CENTER) மருத்துவமனையின் திறப்பு விழாநடைபெற்றது.​ வெள்ளலூர்…