தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில்‌ பயன்பாட்டு கணிதத்தில் மேம்பட்ட போக்குகள் சர்வதேச கருத்தரங்க தொடக்கவிழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கணிதத் துறை சார்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர்…

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில தெப்ப திருவிழா

வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு பல வண்ண பூக்கள் மற்றும் பழங்களை வைத்து எழுந்தருளிய சந்திரசேகரர் திரிபுரசுந்தரி தாயார் ஏராளமான பக்தர்கள் தெப்ப திருவிழாவில் கலந்து…

கம்பம் நகரில் விலையில்லா சைக்கிள் வழங்கிய நகராட்சி நகர் மன்ற தலைவர்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நகர மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான முகைதீன் ஆண்டவர் புரத்தில் செயல் பட்டு வரும் நகராட்சி பெண்கள்…

கல்பாக்கம் பணிமனையில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

கல்பாக்கம் பணிமனையில் அண்ணா நினைவு நாள் புதுப்பட்டினம், பிப் 3செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திமுக தொழிற்சங்கம் சார்பில் அறிஞர் அண்ணா 57…

தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவளகத்தில் முன்னாள் எஸ்.பி ஆசிஷ் ராவத் மீது ஊழல் புகார்

தஞ்சாவூர், பிப்- 3. தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவளகத்தில், தமிழ்த்தேசிய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் த.சு.கார்த்திகேயன், முன்னாள் எஸ்.பி ஆசிஷ் ராவத் மீது…

சர்வதேச செமஸ்டர் வெளிநாட்டு கல்வி திட்டத்திற்கு தேர்வான ஏழு SRM திருச்சி மாணவர்கள்

SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRM IST), திருச்சிராப்பள்ளி வளாகம், உலகளாவிய கல்வி முயற்சிகளில் ஒரு முக்கிய சாதனையை எட்டியுள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடத்தைச்…

தூத்துக்குடி அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை

தூத்துக்குடி அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை தூத்துக்குடி அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு…

மனநிலையிலும் உடல் நிலையிலும் பாதிக்கப்பட்ட மனிதனை மீட்டு வாழ்வு கொடுத்தால் உலகத்தில் உன்னதமான சேவை எதுவும் இல்லை – உச்ச நீதிமன்ற நீதியரசர் மகாதேவன் பேச்சு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பிப்- 3.தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் மூன்றாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர்…

தேங்காய்பட்டணம் துறைமுகக் கடற்கரையில் இளம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தூய்மைப் பணி

நாகர்கோவில் : தேங்காய்பட்டணம் துறைமுகக் கடற்கரையில் இளம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத் தில் இளம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக…

சிறந்த பெண் சாதனையாளர்-நாட்டிய மங்கை குரு சரண்யா சாய் பிரஷாந்த்

குரு சரண்யா சாய் பிரஷாந்த் , ஸ்ரீமதி கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமனின் முதன்மை சீடர்களில் ஒருவரான இவர் பரதநாட்டியக் கலைஞர், நடன இயக்குநர் மற்றும் ஊடக ஆளுமையாக…

காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா

மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளியில் பள்ளியின் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதற்கு பள்ளித் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சசிகலா…

கரூர் மாவட்டத்தில் காய்கறி விற்பனை வண்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு காய்கறி விற்பனை வண்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் 15 பயணாளிகளுக்கு ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில் நடமாடும்…

கோவையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்த்த‘க்ராணி’ படக்குழுவினர்

கோவை கோவையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்த்த‘க்ராணி’ படக்குழுவினர் – ரசிகர் வரவேற்பால் உற்சாகம்… கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘க்ராணி’…

தாமரைக்குளம் பேரூராட்சியில் சமுதாய கூடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சி 6 ஆவது வார்டு பொது மக்கள் பேரூராட்சி மன்ற தலைவர் ச. பால்பாண்டி செயல் அலுவலர் செ.…

கீழக்கரை நூரானியா நர்சரி & பிரைமரி பள்ளியின் 24 வது ஆண்டுவிழா

நர்சரி பிரைமரி பள்ளி ஆண்டுவிழா ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுத்தெரு நூரானியா நர்சரி & பிரைமரி பள்ளியின் 24 வது ஆண்டுவிழா நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் செஹனாஸ்…

சீர்காழியில் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரக் கற்றல் மையம் திறப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரக் கற்றல் மையம் திறப்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சமு இந்து மேல்நிலைப் பள்ளியில் சென்னை…

வடலூரில் தைப்பூச விழாவையொட்டி ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம்

கடலூர், மாவட்டம் வடலூரில் 155 வது தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி, திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையமும், வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய…

சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பதைத் தீர்மானிக்க, ஆம் ஆத்மி கட்சி அடிமட்ட அளவிலான கூட்டங்களை நடத்தி வருகிறது. ஆம் ஆத்மி கட்சி…

பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள (RSNP) ஆர் எஸ் என் பி சான்றிதழை மீண்டும் வழங்கவேண்டும்

கடலூர்,மாவட்டம்வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் 48வது அகில இந்திய சித்த வைத்திய மாநாடு நடைபெற்றது. பொது செயலாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார், மாநிலத் தலைவர்பாஸ்கரன் முன்னிலையிலும் நடைபெற்றது.…

டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் நிறுவனம் சார்பில் தைப்பூச விழாவில் சுக்கு பால், குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

வடலூர் தைப்பூச விழாவில், வடலூர் டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் நிறுவனம் சார்பில் ஜோதி தரிசனம் காண வந்த சன்மார்க்க அன்பர்களுக்கும்,பொது மக்களுக்கும், குடிநீர், சுக்கு…

மூடப்பட்ட பஞ்சாலைகளை மீட்டெடுக்க பிரதமரைச் சந்திக்க வேண்டும்-முதலமைச்சருக்கு ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் வலியுறுத்தல்

ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி தனது செய்தி குறிப்பில் கூறியதாவது… மூடப்பட்ட பஞ்சாலைகளை மீட்டெடுக்க உடனடியாக டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும்-முதலமைச்சருக்கு ஏ.கே.ஆர் தேசிய மக்கள்…

தருமபுரி,ஜே.சி.ஐ விங்ஸ் அமைப்பு உலகில் 116 நாடுகளில் இந்த அமைப் பின் பல கிளைகள் உள்ளன. இந்த நிகழ்ச்சி தருமபுரி ஓட்டப்பட்டி யில் உள்ள தனியார் ஓட்டலில்…

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு துவக்க விழா-துறையூரில் தவெகவினர் அன்னதானம் வழங்கினர்

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு துவக்க விழா-துறையூரில் தவெகவினர் அன்னதானம் வழங்கினர் துறையூர் பிப்-02திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் அண்ணா சிலை அருகில்…

பெரியகுளத்தில் படிப்பகம் திறப்பு விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் புதியதாக கட்டி முடிக்கப் பட்ட படிப்பகம் (Reading Room) திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு…

சினிமா கனவு நனவாக மாறியது – நெகிழ்ச்சியில் மாய பிம்பம் திரைபட இயக்குனர் கே .ஜே .சுரேந்தர்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா், பிப்.2. தஞ்சாவூர் மாநக ராட்சி ராஜராஜன் கலையரங்கம் தற்போது ஸ்ரீபதி திரையரங்கம் என செயல்பட்டு வருகிறது. இங்கு மாய…

ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

​கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ​இவ்விழாவில்…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை…

விஜய் டான்ஸ் ஆடினால் டான்ஸ் ஆடிக்கொண்டே தான் இருக்க வேண்டும்-நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்திற்கு பட்ஜெட் கொடுக்கவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்…

கரூர் செய்தியாளர் மரியான் பாபுகரூர் மாவட்டத்தில் வன்னியர் மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிதம்பரம் தலைமையில் வன்னியர் மக்கள் கட்சியின் சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வன்னியர்…

தூத்துக்குடி மருத்துவமனை முதல்வரிடம் இந்து மக்கள் கட்சி வழங்கிய புகார் மனு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெறும் மதமாற்ற கும்பல்களை தடுக்க வலியுறுத்தியும், மதமாற்ற வரும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று…

பூம்புகாரில் ரூ 23 கோடியில் நிறைவுற்ற சுற்றுலாத்தல மேம்பாட்டுப் பணிகள்- காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பூம்புகாரில் ரூ 23 கோடியில் நிறைவுற்ற சுற்றுலாத்தல மேம்பாட்டுப் பணிகள் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.…

கரூர் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை-நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை நடப்பதை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் மாவட்ட…

தன்வந்திரி வைத்தியசாலை மற்றும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

கடலூர் அருகே தைப்பூசத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தன்வந்திரி வைத்தியசாலை மற்றும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் இணைந்து தைப்பூசத் திருநாளை முன்னிட்டு…

கீழக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

கீழக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம் ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து…

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே கலைஞா் நகரைச் சோ்ந்த குணசேகரன் (59) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது,…

கோவையில் நடைபெற்ற யூனிவர்சல் ரோபோ லீக் போட்டி

கோவையில் நடைபெற்ற யூனிவர்சல் ரோபோ லீக் போட்டி பள்ளி மாணவர்களின் ரோபோடிக்ஸ் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள்…

அதிமுக 2026 தேர்தல் வாக்குறுதி நோட்டீசை காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் மக்களிடையே வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதி நோட்டீசை…

தைப்பூச திருநாளை முன்னிட்டு , காஞ்சிபுரம் ஆதி காமாட்சி , ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் ஆலயத்தில் , காஞ்சிபுரம் , சிறுவாக்கம் , ஸ்கந்தாலயா ஆலய…

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை எளிய மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருந்ததில்லை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை எளிய மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருந்ததில்லை.. நாம் தமிழர் கட்சியின் பாபநாசம் சட்டமன்றத்…

பரமத்திவேலூர் கபிலர்மலையில் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்

பரமத்திவேலூர்: பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலையில் தைப்பூசத்தையோட்டி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நாமக்கல்…

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

சென்னை புது பெருங்குளத்தூரில் உள்ள ஆல்பா ஜெனோ பள்ளி முதல்வர் நாகஅபிநயா, முன்னிலை வகித்தார். தலைமை மற்றும் சிறப்பு விருந்தினராக சமூக சேவகர், கல்வியாளர், திருப்பதி, கல்லூரி…

தியானம் செய்வதால் மனிதன் தன்னை உணர முடியும்-கோவையில் திருவண்ணாமலை வெட்டவெளி குரு பளிச்சென தகவல்

தியானம் செய்வதால் மனிதன் தன்னை உணர முடியும்-கோவையில் திருவண்ணாமலை வெட்டவெளி குரு பளிச்சென தகவல் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து தனக்கு கிடைத்த தியான அனுபவத்தால்…

வள்ளலார் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் வள்ளலார் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்…

நன்றி விசுவாசத்திற்கு பெயர்பெற்ற நாயை மிஞ்சிய பூனையின் எஜமான் விசுவாசம்…

நன்றி, விசுவாசம் உள்ள பிராணி என்பதற்கு இலக்கணமாக இருந்துவரும் நாயை மிஞ்சிய மெய்சிலிர்க்க வைக்கும் பூனையின் எஜமான் விஸ்வாச காட்சிதான் இந்த காணொலியின் ஒரு காட்சியின் புகைப்படம்…

திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிர்வாகிகள் தேர்வு

திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக லால்குடி…

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பயணம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தும் வகையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனரும் சைக்கிள் வீரருமான அறிவழகன் 40 கிலோ மீட்டர்…

செலாம்பாளையம் கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 செலாம்பாளையம் கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது. 200 லிட்டர் சாராய ஊரல் பறிமுதல். மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை…

கோவையில் சாம்பியன் வெசஸ் சாம்பியன்ஸ் மாநில அளவிலான கராத்தே போட்டி

கோவையில் நடைபெற்ற சாம்பியன் வெசஸ் சாம்பியன்ஸ் மாநில அளவிலான கராத்தே போட்டி-தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு கோவையில் பாரா அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ்…

கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக தைப்பூச விழா அன்னதானம்

கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக தொடர்ந்து எட்டாவது ஆண்டாக அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. தைப்பூசத்தை…

மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேரோட்டம்

மேட்டுப்பாளையம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருத்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த 29.1 .2026 ஆம் ஆண்டு இரவு 8 மணி…

வடலூரில்,தைப்பூசவிழா,ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம்

“செய்தி ஜீவா செந்தில் “ கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையையும்,பசிப்பிணி போக்க சத்திய தருமசாலையும் நிறுவினார்,வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டுதோறும்…

வழிவிடும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா

தமிழகம் கேரளாவை இணைக்கும் வழிவிடும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் தமிழகம் கேரளாவை இணைக்கும்…

துறைமங்கலம் ஸ்ரீ வீரரெட்டியார் அம்பள காரர் கோயிலில் தை மாதம் பௌர்ணமி சிறப்பு பூஜை

பெரம்பலூர் பிப்.2 .பெரம்பலூரில் உள்ள துறைமங்கலம் ஸ்ரீ வீரரெட்டியார் அம்பள காரர், சின்னம்மாள், ஒத்தாயி, மூவாயி,கோயிலில் தை மாதம் பௌர்ணமியை யொட்டி மாலை 6 மணிக்கு மகா…

குண்டடம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மஹா கும்பாபிஷேகப் பெரு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்குண்டடம் உப்பாறு கள்ளிவலசு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மஹா கும்பாபிஷேகப் பெரு விழா. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் அருகே அமைந்துள்ள…

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த குப்புகல்மேடு பகுதியை சோந்தவா ராஜேஷ்(40). இவா திருவள்ளூா அருகே உள்ள தனியார் கம்பெனி பஸ் டிரைவராக பணிபுரிந்து…

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நூறாவது ஆண்டு தைப்பூச திருவிழா

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நூறாவது ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேல திருப்பாலக்குடி நாமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பால…

சட்டமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்ற நடனக் குழு

காரைக்காலை சேர்ந்த ஶ்ரீ விஜி – ஶ்ரீ தர்ஷினி நாட்டிய வித்யாலயா சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் தர்ஷினி விஜயகுமார் மற்றும் அவர்களின் நடனக்…

புதுப்பட்டினம் கிராமத்தில் காடுவெட்டி குரு பிறந்தநாள் விழா

புதுப்பட்டினம் கிராமத்தில் காடுவெட்டி குரு பிறந்தநாள் விழா புதுப்பட்டினம், பா.ம.கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் வன்னியர் சங்க தலைவராகவும் செயல்பட்டவர் காடுவெட்டி குரு. இவரது பிறந்தநாள் விழா…

தென்னல் அண்ணா அண்ணா முருகன் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை தென்னல் அண்ணா அண்ணா முருகன் ஆலயத்தில் இன்று காலை தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன 50க்கும்…

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச உற்சவத்தை முன்னிட்டு மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. பழமையான இத்திருக்கோயில் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலமாகும்.இங்கு ஆண்டுதோறும் தைப்பூச உற்சவம் விமரிசையாக…

திண்டுக்கல்லில் ஸ்ரீ சாலை கருப்பணசாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் ஸ்ரீ சாலை கருப்பணசாமி ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாநகர் குடைப்பாறைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர்,…

எழுவனூரில் குடமுழுக்கு விழா

எழுவனூரில் குடமுழுக்கு விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் எழுவனூர் கிராமத்தில் உள்ள கிழக்குத்தெரு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்டஅருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்…

பாபநாசம் அருகே தைப்பூச விழா தினத்தில், வள்ளலார் 12-ஆம் ஆண்டு கருத்தரங்கம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தைப்பூச விழா தினத்தில், வள்ளலார் 12-ஆம் ஆண்டு கருத்தரங்கம்.. பல்வேறு துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர்…

பாபநாசம் ராஜகிரியில் தமிழக வெற்றிக் கழக அலுவலக திறப்பு விழா

பாபநாசம் அருகே ராஜகிரியில் தமிழக வெற்றிக் கழக அலுவலக திறப்பு விழா… தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் மற்றும் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த்…

நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழக அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அரியலூர் பஸ் நிலையம்…

மன்னார்குடி அருகே வன்னீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

மன்னார்குடி அருகே வன்னீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில் வாலாம்பிகை உடனுறை வன்னீஸ்வரர் கோவில் உள்ளது.…

சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு. தைப்பூசத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன்…

வைத்தீஸ்வரன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி பால்காவடி பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி பால்காவடி பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த…

சமயபுரம் கோவில் இன்று மாலை 3:30 நடை சாத்தப்படும்

சமயபுரம் மாரியம்மன் கோவில் இன்று மாலை 3:30 மணிக்கு நடை சாத்தப்படும். கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரிக்காக கண்ணாடி பல்லாக்கில் செல்ல உள்ளதால் இந்த நடை சாத்தப்படுகிறது. மீண்டும்…

பத்திரிக்கையாளர் பாதுகாப்பு தனி சட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு தனி சட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். கரூரில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கொங்கு…

செம்மம்பாளையம் கிராமத்தில் புதிதாக அமைய இருந்த ஜெபக்கூடம் இந்து அமைப்புகளால் தடுத்து நிறுத்தும்

தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 செம்மம்பாளையம் கிராமத்தில் புதிதாக அமைய இருந்த ஜெபக்கூடம் இந்து அமைப்புகளால் தடுத்து நிறுத்தும். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில்…

தூத்துக்குடியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் என்ற புதிய கட்சி உதயம்

தூத்துக்குடியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் என்ற புதிய கட்சியானது தொடங்கப்பட்டுள்ளது… தூத்துக்குடி வ உ சி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின்…

நாகர்கோவிலில் இஷின்ரியு கராத்தே பட்டமளிப்பு விழா

நாகர்கோவிலில் இஷின்ரியு கராத்தே பட்டமளிப்பு விழா​நாகர்கோவில்: இஷின்ரியு கராத்தே அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கான கராத்தே தகுதித் தேர்வு மற்றும் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம்…

கோவையில் ஏழு அடி உயரம் நான்கு அடி அகலத்தில் பிரம்மாண்ட தஞ்சாவூர் ஓவியம் வரைந்து உலக சாதனை

கோவையில் ஏழு அடி உயரம் நான்கு அடி அகலத்தில் பிரம்மாண்ட தஞ்சாவூர் ஓவியம் வரைந்து உலக சாதனை ஒன்பது மணி நேரத்தில் 17 ஓவியர்கள் தங்க இலைகள்,…

கோவையில் மாணவர்களுக்கான ஸ்டெம் திறன் போட்டி

கோவையில் நடைபெற்ற ரோபோட்டிகா எனும் மாணவர்களுக்கான ஸ்டெம் திறன் போட்டி பள்ளி மாணவர்கள் சொந்தமாக உருவாக்கிய ரோபோவை செயல் படுத்தி கவனம் ஈர்ப்பு இளம் கண்டுபிடிப்பாளர்களின் அறிவியல்,தொழில்…

அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்…

திருவாரூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை துறைகளுக்கும் மனித வளத்தை கொடுப்பது பள்ளிக்கல்வித்துறை தான் – திருவாரூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தமிழ்நாடு…

கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டிக்கு சிறந்த மஹல்லா விருது முஸ்லிம் லீக் மாநாட்டில் தமிழக முதல்வர் வழங்கல் தேனி மாவட்டம் கம்பம் வாவேர் பள்ளி வாசல்…

உத்தமபாளையம் அருகே ஸ்ரீ சண்முகநாதன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வருடாபிஷேகம்

உத்தமபாளையம் அருகே ஸ்ரீ சண்முகநாதன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வருடாபிஷேகம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பசுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ…

குமிளங்காட்டில் ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை யாகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை யாகம்.திரளான பக்தர்கள் சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த…

ஓய்வூதியர்களுக்கு அரசு அறிவித்துள்ள திட்டத்திற்கு ஒய்வு பெற்ற காவல்துறையினர் நன்றி தெரிவித்து தீர்மானம்

சுரண்டை சுரண்டையில் தென்காசி மாவட்ட ஒய்வு பெற்ற காவல்துறை நலச்சங்க மாதாந்திர கூட்டம் நடந்ததுகூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வண்டி முத்து தலைமை வகித்தார்செயலாளர் ராஜேந்திரன் கூட்டத்தின் நோக்கங்கள்…

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூமி பூஜை

எண்ணூர் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி புதியதாக ஏற்பாட்டில் கட்டப்படவுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூமி பூஜைபோடப்பட்டு பணி துவக்கம் பூஜை போட்டு முடித்த பிறகு…

புதிதாக கட்சி ஆரம்பித்து ஒரு மாயயை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள்- ஆனால் திமுக மக்களோடு மக்களாக இருக்கிறது

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு! திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டுநலத்திட்ட…

பெரம்பலூர் மாவட்டத்தில் (SIR) – 2026 தொடர்பாக நடைப்பெற்று வரும் பணிகள் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர்.ஜன.31. பெரம்பலூர் மாவட்டம், 148, குன்னம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஆய்குடி மற்றும் 147, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுள்பாளையம், பெரம்பலூர் நகர் பகுதி, குரும்பலூர் பேரூராட்சி ஆகிய…

சாம்பவர்வடகரையில் உயர் கோபுர மின் விளக்குகள்- ராணி ஸ்ரீகுமார் எம்பி ஆகியோர் திறந்து வைத்தனர்

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் 9.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மூன்று உயர் கோபுர மின் விளக்குகளை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்பி ஆகியோர்…

மேல திருப்பாலைக்குடி பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி சுமங்கலி திருவிளக்கு பூஜை நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேல திருப்பாலக்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு தைப்பூசத்தை ஒட்டி திருவிழாக்கு பூஜை…

திருச்சி GHல் விரைவில் பெட் ஸ்கேன் – அமைச்சர் சுப்ரமணி பேட்டி

தமிழக முழுவதும் தமிழக அரசு சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் உயர்தர மருத்துவ முகாம்கள் 17 மருத்துவத் துறைகளைக் கொண்டு கட்டணம் இல்லாமல்…

காங்கேயம் கல்வி நிறுவனங்களில் மாபெரும் பாடவியல் நிபுணர் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து. காங்கேயம் கல்வி நிறுவனங்கள் (Kangeyam Institutions), அறிவியல் மற்றும் வணிகப் பிரிவுகளில் பயிலும் மேல்நிலைப் பள்ளி (+2) மாணவர்களுக்கான…

திருச்சி மாவட்டம் துறையூரில் பெட்டிக்கடை நடத்தி வரும் வ. மனோகரன் (53) வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றபோது, வீட்டின் அருகே நின்ற இருவர் அவரிடம்…

புதூரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி அதிமுகவினர் பிரச்சாரம்

நாமக்கல் பரமத்தி வேலூர். பாண்டமங்கலம் கொளக்காட்டு புதூரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி அதிமுகவினர் பிரச்சாரம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற…

தேனியில் இது நம்ம ஆட்டம் மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர்

தேனியில் இது நம்ம ஆட்டம் மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும்…

செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் தாராபுரத்தில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் தாராபுரத்தில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்.கரூர் மாவட்டத்தில் செய்தி சேகரிப்பின் போது நியூஸ் தமிழ்…

வடலூரில், 155வதுதைப்பூசவிழா ஞானசபையில், நேற்றுகொடி ஏற்றம்

செய்தி ஜீவா செந்தில். கடலூர் மாவட்டம்,வடலூர்,அருட்பிரகாச வள்ளலார் மருதூரில் பிறந்து, சென்னை கருங்குழி வடலூர் பகுதியில் வாழ்ந்து மேட்டுக்குப் பத்தியில் சித்தி பெற்றார்.இறைவன் ஒளி வடிவானவன், என்பதனை…

வான் புகழ் வள்ளுவர் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் விழா

சென்னை ஆவடி வான் புகழ் வள்ளுவர் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் தாமரை மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் விழா சங்கத்தின் நிறுவனத் தலைவர் பால. இரகுபதி தலைமையில் சிறப்பாக…

கோவையை சேர்ந்த இளம் விலங்குகள் நல ஆர்வலர்கள் முன்னெடுக்கும் தெரு நாய்களுக்கான கருத்தடை திட்டம்

கோவை ரோட்டரி சென்ட்ரல் சங்கம் மற்றும் முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் இளைஞர்கள் முன்னெடுக்கும் புதிய முயற்சி கோவையை சேர்ந்த அத்வைத் ராவ் மற்றும் அம்ரிதா…

தேசிய தொழுநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

C K RAJANCuddalore District Reporter948871235 கடலூர்தேசிய தொழுநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது தொடர்ந்து, கடலூர் அரசு…

ஜனநாயகன் படம் வராததற்கு முழுக்க, முழுக்க காரணமே விஜய் தான்

தவெக தலைவரும், நடிகருமான விஜய்யை தூத்துக்குடியில், கடுமையாக சாடிய விஜயின் முன்னாள் மேலாளரும், புலி பட தயாரிப்பாளரும், திமுகவை சேர்ந்த பி.டி.செல்வகுமார்.. தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள…

போடி நாயக்கனூர் அருகே பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய தேனி எம்பி தேனி

எம்பி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விலையில்லா சைக்கிள்…

கொட்டமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம்

திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம். செங்கல்பட்டு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் கீழ் செயல்படும் ரியல் அறக்கட்டளை நிறுவத்தின் சார்பில் 30ம்…

கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் சிருஷ்டி கே ரங் ஆண்டு விழா

இயற்கையின் அடிப்படை வண்ணங்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற (The First School) தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளி ஆண்டு விழா கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில்…