Author: admin

மூலக்கரை கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக விவசாய சங்கத் தலைவர் சுபாஷ் பண்ணையார் அறிவிப்பு

மூலக்கரை கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக விவசாய சங்கத் தலைவர் சுபாஷ் பண்ணையார் அறிவிப்பு. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மூலக்கரை கிராமத்தை சுற்றி…

சீர்காழி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமான 54 வாக்கு சாவடிகளில் மத்திய…

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் 60-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

மன்னார்குடி., மார்ச்.16திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் தில்லைவிளாகம் ஊராட்சியில் ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் மோகன் ஏற்பாட்டில் ஏழு கிளைச் செயலாளர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து…

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மன்னார்குடியில்  துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு ஊர்வலம்

மன்னார்குடி., மார்ச்.16 தமிழகத்தில் அடுத்த மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துப்பாக்கி…

மன்னார்குடியில் கொள்முதல் பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி., மார்ச்.16 திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 32 லட்சத்து 50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. நெல் மூட்டைகள்…

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்- கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் செய்தியாளர் சந்திப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்…

மணலி மின்சார துணை மின் டிரான்ஸ்பார்ம் ஆயில் கசிவில் தீப்பொடி விழுந்து தீ விபத்து

திருவெற்றியூர். மார்ச் மணலி விரைவு சாலையில் மணலி மின்சார துணை மின் நிலையம் இயங்கி வருகிறது இந்த விளையும் டிரான்ஸ்பார்மர் மேலே உயர் மின் கோபுரம் உள்ளது…

திருவாரூர் மாவட்டத்தில் 54 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது-மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பேட்டி

திருவாரூர்., மார்ச். 16 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தலைமையில்…

திண்டுக்கல்லில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,823 வழக்குகளுக்கு தீர்வு

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முத்துசாரதா தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. காசோலை, கல்வி, வங்கிக்கடன், மோட்டார்…

கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் /…

Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்

கோவை Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள்…

தாராபுரம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை எப்படி கையாள்வது என்று அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை எப்படி கையாள்வது என்று அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம். திருப்பூர் மாவட்டம் 8 தொகுதிகள் கொண்ட…

கார்மல் கார்டன் பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா

கோவை கோவை நகரில் உள்ள பழமை வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான கார்மல் கார்டன் பள்ளியில் நடைபெற்ற மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழாவில் பள்ளி குழந்தைகள் உற்சாகமாக…

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் மக்கள் தொடர்பு முகாம் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் தகவல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால்,திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள்…

சட்டமன்ற தேர்தல் 2026: தேர்தல் நடத்தை விதி அமல் – குண்டடம் பகுதியில் தலைவர்கள் பெயர் பலகைகள் அகற்றம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சட்டமன்ற தேர்தல் 2026: தேர்தல் நடத்தை விதி அமல் – குண்டடம் பகுதியில் தலைவர்கள் பெயர் பலகைகள் அகற்றம். திருப்பூர் மாவட்டம் குண்டடம்…

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, தீவிர கண்காணிப்பு குழு தீவிர சோதனை

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு,வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026…

மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் மீனவர்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டம்

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சரபேந்திர ராஜன்பட்டினம் ஊராட்சி மனோராவில், கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க பணிகள் துவங்கப்பட உள்ளது. இதையொட்டி, மீனவர்கள், மீனவர்…

மன்னார்குடியில் ரூ 1 கோடியே  50 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் திருமண மண்டம்

மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரசித்தி பெற்ற மீனாட்சி சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது.…

மன்னார்குடியில் இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பிரமோற்சவ விழா

மன்னார்குடியில் இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பிரமோற்சவ விழாவில் ரிஷி முகப்பர்வத வாகனத்தில் இராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மன்னார்குடி., மார்ச் 15. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி…

திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

திருத்துறைப்பூண்டி., மார்ச். 15 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தின் பங்குனி பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மார்ச் 1…

க்ரீன் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

கோவையில் க்ரீன் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது இதில்…

அம்மாபட்டியில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்

அம்மாபட்டியில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டியில் உள்ள நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு…

மெட்ரோ ரயில் சேவை கோரி மணலிபுதுநகரில் பொதுமக்கள் ஆர்பாட்டம்

சென்னை, மணலிபுதுநகரில், 40,000 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள், மெட்ரோ ரயில் சேவைக்காக, பல கி.மீ., துாரம் பயணித்து, விம்கோ நகர் செல்ல…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு வாகனங்களை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு வாகனங்களை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 அறிவிக்கை வெளியிட்டப்பட்டதைத் தொடர்ந்து தேனி…

மொறப்பாக்கம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

மொறப்பாக்கம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் கல்பாக்கம்,தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் செயல்படும் ரியல் அறக்கட்டளை சார்பில் நேற்று முன்தினம் 13-ம் தேதி மதுராந்தகம்…

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் பங்குனி மாத திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு…

பேராவூரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் அறுவை…

மாடர்ன் பிசியோதெரபி மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா

மாடர்ன் பிசியோதெரபி மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகே மல்லிகா நகரில் அமைந்துள்ள புதிதாக கட்டப்பட் மாடர்ன் பிசியோதெரபி மருத்துவமனை…

கோயம்புத்தூர் காட்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் “நெக்டர் ஆஃப் லைஃப்” மனித பால் வங்கி சாதனை விழா

ரோட்டரி மாவட்டம் 3206-ன் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி (Rotary Club of Coimbatore Cotton City), தனது சேவை திட்டமான…

நெமிலி திமுக சார்பில் தக்கோலம் கூட்ரோட்டில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நெமிலி திமுக சார்பில் தக்கோலம் கூட்ரோட்டில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் :- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றியம் திமுக சார்பில் தக்கோலம் கூட்ரோட்டில்…

பாசன வாய்க்காலில் பெண் சடலம் கண்டெடுப்பு – குண்டடம் போலீசார் விசாரணை.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பாசன வாய்க்காலில் பெண் சடலம் கண்டெடுப்பு – குண்டடம் போலீசார் விசாரணை.! திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே வேறுவேடம்பளையம் பகுதியில் உள்ள PAP…

வேப்பூரில் பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்பாட்டம்

வேப்பூர் மார் – 15 தமிழ்நாடு மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சிகள்…

எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்தும் மத்திய அரசை எதிர்த்து போராட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.! திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டத்தில் உள்ள தபால் நிலையம் முன்பு, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்தும்…

தூத்துக்குடியில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்பிக்கு திமுக மீனவ சமுதாயத்தினா் உற்சாக வரவேற்பு

தூத்துக்குடியில் கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்பிக்கு திமுக மீனவ சமுதாயத்தினா் உற்சாக வரவேற்பு அனைத்துதலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

துறையூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

துறையூர் மார்ச் -16 திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேஸ் தட்டுப்பாடு…

கடலூர் ஆபீஸர் கிளப்பில் அலுவலர்களுக்கான பேட்மிட்டன் போட்டி

C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர் ஆபீஸர் கிளப்பில் அலுவலர்களுக்கான பேட்மிட்டன் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பழைய மாவட்ட…

பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

மார்ச் 15.நாமக்கல் பரமத்தி பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் தமிழ்நாடு N DA கூட்டணியால் தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை,…

பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டும்-திராவிடர் விடுதலை கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்

பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டும்!” – ஈரோடு மாயவரத்தில் தனியார் நிறுவனம் மீது திராவிடர் விடுதலை கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஈரோடு மாவட்டம் மாயவரம் பகுதியில், தனியார்…

தேனி மாவட்டம் தேனி திமுக வடக்கு மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜாமிஆ அல் அஷரத்துல் இறையியல் கல்லூரியில் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ஜமாஅத்தார்கள் சார்பாக…

பழனியில் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து விசிக சார்பாக ஆர்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய அரசின் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பிரதானமாக கலந்து கொண்டனர்.…

திருவாரூரில் சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி-கலைவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவாரூர் திருவாரூர் ரயில் நிலையம் முன்பு திமுக சார்பில் நகர செயலாளர் வாரை பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற…

விவசாயிகள் சங்கம் சார்பில் தேர்தலைப் புறக்கணிப்போம் என்ற பிளக்ஸ் பேனரால் பரபரப்பு

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெரகொடஅள்ளி காமராஜர் சிலை முன்பு நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயி சங்கம் தலைவர் ஜெயபால் மற்றும் சரவணன் ஆகியோர்…

கடத்தூரில் இந்திய கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகள் தொடர் தாக்குதல் நடத்தி போரில் ஈடுபட்டு வருகிறது இப்போரினால் சமையல் கேஸ்…

மாதவரம் அருகே உலக சாதனை நிகழ்ச்சி.

செங்குன்றம் செய்தியாளர் இரண்டு முதல் ஐந்து வயது குழந்தைகள் மண்பானையில் நின்று 30 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றியும் 1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்து உலக சாதனை…

வால்பாறை காஞ்சமலையில் முப்பெரும் தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பாக பரிசு பொருட்கள் வழங்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆகிய முப்பெரும் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக நகரக்கழகத்தின்…

834 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டப் பணிகளுக்கான ஆணை- அமைச்சர்கள் வழங்கினர்

காங்கயம் மற்றும் திருப்பூர் மாவட்டப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 834 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டப் பணிகளுக்கான ஆணைகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ்…

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் தானமாக பெறப்பட்டு 53 வயது நபருக்கு வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மார்ச்- 15.இதய செயல் இழப்பால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட 53 வயதான பால்ராஜ் பகவான் தாஸ் மோசமான…

கோவையில் இந்தியாவின் முதல் ‘பிலிப்ஸ் அசுரியன் R 3’ அதிநவீன கேத் லேப் துவக்கம்

இதய நோய்கள், மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும்,இந்த புதிய தொழில் நுட்பத்தை கோவை மண்டல வருமான வரித்துறை தலைமை ஆணையர் அருண் சி. பாரத்…

இந்திய மருத்துவ சங்கம்,நேரு நகர் லயன்ஸ் சங்கம்,மற்றும் இரத்தினம் கல்லூரி இணைந்து கோவையில் எலும்பு தொடர்பான இலவச மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் நேரு நகர் லயன்ஸ் சங்கம், இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (IMA) இணைந்து பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஈச்சனாரி…

கூளையனூர் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த எம் பி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூளையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதியதாக கட்டப்பட்ட…

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் தீ விபத்தை தடுக்க அடுக்குமாடி குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர்மார்.15 தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் சார்பாகஅடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவசரகால பேரிடரின் போது தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்…

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் மதுரையில் நூதன போராட்டம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும்,…

பொதக்குடியில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் பொதக்குடியில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு . கூத்தாநல்லூர்., மார்ச் 14 ரமலான் மாதம் நோன்பு…

மன்னார்குடியில் இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பிரமோற்சவ விழா

மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது மேலும் அதனை தொடர்ந்து இக்கோவிலில் 18…

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் சிறுவர் விளையாட்டு பூங்கா திறந்து வைத்த எம் எல் ஏ

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் சிறுவர் விளையாட்டு பூங்கா திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு தேனி அல்லிநகரம் நகராட்சியில்…

ரயில்வே நிர்வாகம் தீர்மானித்ததை கண்டித்து அனைத்து சங்கங்களின் கூட்டு கூட்டம்

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், காரைக்கால் – சென்னை புகைவண்டியை (கம்பன் எக்ஸ்பிரஸ்) பேரளம் வழியாக இயக்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்ததை கண்டித்து அனைத்து சங்கங்களின்கூட்டு கூட்டம் திருவாரூர்…

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வேதாரண்யம் தகவல் தொழில் நுட்ப அணியின் சார்பாக நடத்தப்பட்ட கோல போட்டிக்கு பரிசளிக்கும்…

மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரை வாங்காமல் இருந்தது கொலைக் குற்றத்திற்கு சமம் – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு நேரில் சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது…

கனிமொழி எம். பி. அமைச்சர் கீதாஜீவன் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் – முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் வேடநந்தம் கிராமத்தில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட 17வயது சிறுமி குடும்பத்திற்கு பாஜக சார்பில் முன்னாள் எம். பி. சசிகலா புஷ்பா, மாநில செயலாளர்…

திருச்சி கேஸ் நிறப்ப கியூவில் நிற்கும் ஆட்டோக்கள்

திருச்சி மாநகரில் ஆட்டோக்களுக்கு எல்.பி.ஜி. எரிவாயு நிரப்பும் பங்குகள் செயல்படாததால், ஜங்சன் அரிஸ்டோ அருகே உள்ள ஒரே ஒரு பங்க்கில் மூன்று முதல் நான்கு மணி நேரம்…

தாம்பரம் அருகே கோவில் குளத்தில் நான்கு அடி முதலை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம்

சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிவன் கோவில் உள்ளது,இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்,இந்த கோவிலுக்கு சொந்தமான…

மன்னார்குடியில் சார்பு நீதிமன்றத்தில் ரூ 67 லட்சம்  இழப்பீடு தொகையை வழங்க  நீதிபதி உத்தரவிட்டார்

மன்னார்குடியில் சார்பு நீதிமன்றத்பரூ 67 லட்சம் இழப்பீடு தொகையை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மன்னார்குடி., மார்ச் 14 தமிழகம் முழுவதும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய ‘லோக்…

பட்டுக்கோட்டையில் பஸ் ஸ்டாண்டில், சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது சம்பவம்-முழுமையாக விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பட்டுக்கோட்டையில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,கட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு துணை முதல்வர் உதயநிதியால் திறந்து வைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டில், சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது சம்பவம்…

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றந்தில் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெற்றதில்,தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர்,…

திருவாரூரில் 99 பயனாளிகளுக்கு 1 கோடியே 48 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

திருவாரூர்., மார்ச்.14 சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக தமிழக…

ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியில் “AURA ’26” தேசிய அளவிலான கருத்தரங்கு: 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

​கோயம்புத்தூர், ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் (AIT) வளாகத்தில், “AURA ’26” என்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியின் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் (IIC) சார்பில்…

மை பாரத் புதுச்சேரி மாநிலம் சார்பாக யூத் பார்லிமென்ட் 2026 மாநில அளவிலான நிகழ்வு

மத்திய அரசு. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் மை பாரத் புதுச்சேரி மாநிலம் சார்பாக (Viksit Bharat) யூத் பார்லிமென்ட் 2026 மாநில அளவிலான…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் பீர்க்கன்காரணை பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 59 வது வடக்கு மற்றும் பீர்க்கன்காரணை சார்பில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும்…

பல ஆண்டுகளாக மக்கள் செயல்பாட்டில் இயங்காத குபேர் திருமண மண்டபத்தை அனிபால் கென்னடி அவர்கள் பிரமாண்டமாக திறந்து வைத்தார்

புதுச்சேரி, மார்ச் 14:புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ரூ.69,75,078 செலவில் புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

வேப்பூர் பகுதியில் புதிய கட்டடங்கள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

வேப்பூர் மார் – 14 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் நல்லூர் ஒன்றியத்தில் புதியதாக கட்டபட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்கள் அங்கன்வாடி மையம், ரேஷன்…

திருவாரூர் அருகே லயன்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்., மார்ச். 14 திருவாரூர் வண்டம்பாளை பகுதியில் அமைந்துள்ள லயன்ஸ் கண் மருத்துவமனை வளாகம் முன்பு லயன்ஸ் கண் மருத்துவமனை சங்கத் தலைவர் கமலாகாந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்…

அம்மாபட்டியில் நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம்

அம்மாபட்டியில் ரேசன் குறை தீர்க்கும் நாள் முகாம் துறையூர் மார்ச் -14திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டியில் உள்ள நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு…

கோவை ரேஸ்கோர்ஸில் ‘நிலவைத் தொடும்’ (Dream Beyond) உத்வேகச் சிலை

கோவை ரேஸ்கோர்ஸில் ‘நிலவைத் தொடும்’ (Dream Beyond) உத்வேகச் சிலை-கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி சார்பாக அர்ப்பணிக்கப்பட்ட சிலையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு கோவையின் முக்கியப் பகுதியான…

மோடி தொடர்ந்து தமிழகத்திற்கு வர வேண்டும்-திருவாரூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டி

திருவாரூர்., மார்ச்.14 நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இன்று காலை ரயில் மூலம் திருவாரூர் வந்தடைந்தார்.…

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வதந்தி- தற்போது இயல்பான சூழ்நிலைக்கு திரும்பியுள்ளது

திருவாரூர்., மார்ச் 14 திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக கேன்கள், பாட்டில்கள் மற்றும் வாகனங்களில் பெட்ரோல்களை…

பழைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல்

பழைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல் புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பழைய வாகனங்களுக்கான வரி நிலுவை…

கோவை கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது பட்டமளிப்பு விழா

கோவை கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது பட்டமளிப்பு விழா: 1339 மாணவர்கள் பட்டம் பெற்றனர் ​கோவை சரவணம்பட்டியில் உள்ள கேஜி கலை மற்றும் அறிவியல்…

ஆயக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் கடும் வேதனை

ஆயக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் கடும் வேதனை… திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பகுதி தமிழகத்தின் இரண்டாவது நெல் சாகுபடி செய்யும் பகுதியாக…

குண்டடம் அருகே மளிகை, டீக்கடை, வீடுகளில் தொடர் திருட்டு பொதுமக்கள் பீதி.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே மளிகை, டீக்கடை, வீடுகளில் தொடர் திருட்டுபொதுமக்கள் பீதி.! குண்டடம் அருகே மளிகை, டீக்கடை மற்றும் வீடுகளில் .ஒரே இரவில் தொடர்…

திருப்பூர் மாவட்டம் குண்டடம்-பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…

டெம்போ டிராவல்ஸ் வாகன கண்ணாடி உடைப்பு-குண்டடம் காவல் நிலையத்தில் புகார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 டெம்போ டிராவல்ஸ் வாகன கண்ணாடி உடைப்பு: குண்டடம் காவல் நிலையத்தில் புகார் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சிங்கரிப்பாளையத்தை சேர்ந்த குமரவேல்…

திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரூட் மார்ச் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டத்தில் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய பாதுகாப்புப் படையினர் மூலம் வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட…

திண்டுக்கல் கோபால் சமுத்திர கரையில் சுதந்திர போராட்டவீரர் மாமன்னர் கோபால் நாயக்கர் நினைவாக அவரது வாழ்க்கை வரலாற்று கல்வெட்டு திறப்பு விழா

திண்டுக்கல் நகர் கோபால சமுத்திர கரையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் கோபால் நாயக்கர் அவர்களின் நினைவாக அவரின் வாழ்க்கை வரலாற்று கல்வெட்டை ஊரக வளர்ச்சி…

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்க்கு இந்தியா பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம்

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்க்குஇந்தியா பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் இந்தியா பிரைட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்பது தனிநபர்கள் மற்றும்…

எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு கட்டுக் கதைகளை கூறி எதிர்க்கிறார்கள் மன்னார்குடியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி

மன்னார்குடி., மார்ச்.13 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்த 33 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் , பாமணியில் நரிகுறவ மக்கள்…

மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கண்ட பேரண்டபஷி வாகனத்தில் 6 நாளான இன்று ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

மன்னார்குடி., மார்ச். 13 தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கடந்த…

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் மாசி கடைசி வெள்ளி சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் மாசி கடைசி வெள்ளி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தமிழகத்தில் பங்குணி சித்திரை மாதங்களில் அம்மன் கோவில்களில் அம்மனை வழிபாடு செய்ய ஆண் பெண்…

பள்ளிக்கு தேவைக்கான பர்னிச்சர் பொருட்கள்-பெற்றோர்கள் சீர்வரிசை வழங்கி அசத்தினர்

திருவாரூர். செய்தியாளர் வேலா, செந்தில் திருவாரூர் அருகே பள்ளி மாணவர்கள் ஏசி உள்ளிட்ட இரண்டு இலட்ச ரூபாய் மதிப்பில் பள்ளிக்கு தேவைக்கான பர்னிச்சர் பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசையாக…

சமுதாய வளைகாப்பு விழா திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது

சென்னை திருவொற்றியூர் சாய் மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் 13 திருவொற்றியூர் சமுதாய வளைகாப்பு விழா…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் மணலியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ2.50 கோடி செலவில் நவீன கழிவறையுடன் கூடிட 8 வகுப்பறைகளை திறந்து வைத்தார்

இங்கு கூடுதல் வகுப்பறை கட்டித் தர வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ2.50 கோடி செலவில் நவீன கழிவறையுடன் 8…

திருவாரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

திருவாரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் ஆணைபடி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் குருதேவ் அவர்களின் ஆலோசனைப்படி கொடிக்கால் பாளையத்தில் 14…

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

தருமபுரி – தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட செயலாளர்கள் ஆ. மணி, பி. பழனியப்பன் ஆகியோர் தலைமையில் தருமபுரி…

தருமபுரி அரசு கலை கல்லூரியில் அரசு விழா-ரூ.255 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

தருமபுரி – மார்ச் 14 தருமபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் சுமார் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.255 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை…

கம்பம் நகரில் அங்கன்வாடி கட்டிட மையத்தை திறந்து வைத்த நகர் மன்ற தலைவர்

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் பள்ளி மேம்பாட்டு மானியம் மற்றும் இயக்குதல் நிதி 2024.2025.மற்றும் 2025.2026. ஆம் நிதியாண்டில் கம்பம் விவேகானந்தர் மாணவர் இல்லம் அருகில்…

K PR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் சார்பில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு

கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் Career Development Centre சார்பில் ACCELERATE 2026 நிகழ்ச்சி மாணவர்களின் தொழில் வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்…

காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் உலக பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உலக பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறை தலைவர் திருமதி…

ஆண்டிபட்டியில் ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

தேனி மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் செல்வராஜ்,சேடப்பட்டி கிளை செயலாளர் ராஜாராம்,பேரூர் அம்மா பேரவை செயலாளர் தங்கம் உள்ளிட்ட ஓபிஎஸ் அணி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள்…

வேப்பூர் அருகே பழுதாகி நின்ற காரில் 419 கிலோ குட்கா பறிமுதல்

வேப்பூர் மார் – 13 கடலூர் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விடுத்தாசலம் அருகிலுள்ள வேப்பூர் அருகே சேப்பாக்கம் எல்லையில் திருநாவுக்கரசர் மடம் உள்ளது இந்த…

சட்டமன்ற தேர்தல் 2026 ஐ முன்னிட்டு நாமக்கல் மாநகரில் துணை ராணுவத்தினரின் துப்பாக்கி ஏந்திய அணி வகுப்பு ஊர்வலம்

நாமக்கல் – சட்டமன்ற தேர்தல் 2026 ஐ முன்னிட்டு நாமக்கல் மாநகரில் துணை ராணுவத்தினரின் துப்பாக்கி ஏந்திய அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது