பாலமேடு பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா நன்றி தெரிவித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்
அலங்காநல்லூர்.ஜுன்.12 – மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி15 வார்டு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கோரிக்கை மனுக்களை, பெற்றுக் கொண்டார். பேருந்து நிலையத்தில் விவசாய…