உலக பட்டினி தினம் தருமபுரியில் தவெக வினர் காலை உணவு வழங்கினர்
இன்று உலக பட்டினி தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் சார்பில் ஏழை, எளிய, ஆதரவற்றும் முதியோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என தவெக தலைவர்…
இன்று உலக பட்டினி தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் சார்பில் ஏழை, எளிய, ஆதரவற்றும் முதியோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என தவெக தலைவர்…
பட்டினி தினத்தை முன்னிட்டு பழங்குடிகள் வாழும் மலைவாழ் கிராம பகுதிகளில் அசைவ விருந்து அன்ன தானம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குமாறு, த.வெ.க.…
சென்னை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது ”தியாகமும், ஈகையும், மனிதநேயமும் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்!” இறைவனின் தூதரான…
பழங்குடியின பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள போட்டிகள் உதகையில் துவங்கியது… இந்த தடகள போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தடகள…
கோவை மாவட்டம் வால்பாறை பெரிய கருமலை முன்னாள் மாணவர்கள் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஆழியார் அறிவு திருக்கோவில் அருக்கில் உள்ள ஜெ.சி. கார்டெனில், வெகு…
கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சருமான கே.விக்னேசை வால்பாறை தவெகவின் நகர இணைச்செயலாளர் செய்யது அலி தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பணி சிறக்க…
கோவை தங்கத்தை திருப்பிக் தந்த தங்கம் ! கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (47). இவர் ஸ்ரீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் ஒப்பந்த…
புவனகிரி மே, 27 கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா மருதூர் S,2,காவல் நிலையத்தில் புதிய காவல் உதவி ஆய்வாளராக திரு. செந்தில்குமார் அவர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளார்.உதவிஆய்வாளரின் முக்கிய…
இராணிப்பேட்டை மாவட்டம்..ஜெகதீஷ் தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாசில்தார் வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் தீயிட்டுக் கொளுத்திய மர்மநபர்கள் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர்…
கும்பகோணம் .மே.28- கும்பகோணத்தில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரின் பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் அட்வகேட் டாக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர்…
நாகப்பட்டினம்,மே.27-நாகை மாவட்டம் திருமருகல் சந்தை பேட்டை கடைத்தெருவில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உயர் மட்ட பயணியர் நிழலகம்…
நாகப்பட்டினம், மே. 27 திருமருகலில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். ஆபத்தான மின்மாற்றி நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லுளி…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமேனஅள்ளி கிராமத்தில்இளைஞர் மற்றும் விளையாட்டு திட்டங்கள் அமைச்சகம் மற்றும் நண்பர்கள் நற்பணி மன்றம் துவக்க விழா நடைபெற்றது இதைத் தொடர்ந்து…
காட்டாங்குளத்தூர் ஒன்றியம் கொண்டமங்கலம் பகுதியில் ரியல் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம். கல்பாக்கம் மே 27செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சீதாலட்சுமி…
கோவை வெள்ளலூர் பகுதியில் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் துவங்கப்பட்டுள்ள “இவிபி வுமன் சென்டர்” (EVP WOMEN CENTER) மருத்துவமனையின் திறப்பு விழாநடைபெற்றது. வெள்ளலூர்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் ராஜாக்கள்பட்டி கிராமத்தில்அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் 25 ஆம் ஆண்டு உற்சவ விழாவினையொட்டிமுதல் நாள் 18.05.26 (திங்கட்கிழமை)அழகர்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவிலில் வைகாசி மாத உற்சவ விழாவை முன்னிட்டு18 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா…
குடந்தை மகாசக்தி லயன்ஸ சங்கம், லியோ சங்கம், மற்றும் பாண்டிச்சேரி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைவும்இணைந்து ராதாகிருஷ்ணன் ,கௌசல்யா ஆகியோரின் நினைவாக பெண்களுக்கான மார்பக புற்றுநோய்…
உலகப் புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் மொட்டை கோபுரம் எதிரில் ஏ ஆர் ஆர் சாலையை நோக்கி கண்காணிப்பு பணிக்காக கும்பகோணம் மாநகர காவல்துறையினர் பொருத்திய சிசிடிவி…
இந்து இளைஞர் முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு இந்து இளைஞர் முன்னணி அமைப்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்S.அஜித்குமார் தலைமையில் மாவட்டத்தில்…
நாகப்பட்டினம்,மே.27-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக…
முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர் செந்தில்குமார் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் கடுகுசந்தை கிராமத்தில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி பயறு…
கோயம்புத்தூர்,இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்களில் ஒன்றான Marico Limited, தனது பிரபலமான ‘Parachute Advanced’ பிராண்டின் கீழ் புதிய ‘Parachute Advanced Protein Shampoo’ வரிசையை அறிமுகப்படுத்தி,…
வலங்கைமான்., மே 26 குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேசுவரர் கோவிலில் திரைபட பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம் செய்தார்…
துறையூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு திருச்சி மே -27திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் நேற்று (26/05/2026)…
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 2 நாள் பயிலரங்கம் கல்பாக்கம் மே 27மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறை மற்றும் கலைடாஸ்கோப் தமிழர் இன வரைவியல் கழகம் சார்பில்…
மேட்டுப்பட்டி. கங்கா பரமேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மேயர் ஜெகன் திடீர் ஆய்வு . தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக…
நாகப்பட்டினம்,மே.26-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு…
திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மே 29ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள்…
நாகப்பட்டினம்,மே.26-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மாணிக்கவாசகம் பணி ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு பணி…
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹீம்நபி. இவர் சுமார்…
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் நடைபெற்ற ஆற்காடு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இம்மண்ணின் மைந்தரும் சமூக சேவகர்…
ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். குன்னத்தில் விசிக, திமுக, மோதல். 10 பேருக்கு மேல் காயம். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக திமுகவோடு கூட்டணியில் மிகப்பெரிய சக்தியாக…
தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள்…
முதுகுளத்தூர் நிருபர் ஆர் செந்தில்குமார் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை முதுகுளத்தூர், மே 26-இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், கிடாத்திருக்கையில் இருந்து வைகாசி விசாகத்தை…
எண்ணூர் வ.உ.சி நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் எண்ணூர் தனிப்படை போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர் . அப்போது அங்குள்ள ஒரு…
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே கடமலைபுத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலதத்தாத்ரேயர் ஸ்ரீ குரு பகவான் யோக தட்சிணாமூர்த்தி ஆலயத்தில்குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. ஒவ்வொரு தமிழ் ஆண்டில்…
வலங்கைமான்., மே 26 நவக்கிரகங்களில் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வை குருபெயச்சியாக…
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட சாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்புக்குரிய…
கோவையில் நடைபெற்ற சிறப்பு யோகா மற்றும் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சியில், 8 வயது முதல் 18 வயது வரை உள்ள 21 மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள் மற்றும்…
திருவண்ணாமலை மாவட்டம் , மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து…
கோவை,தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.50,000 வரையிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு பல்சமய நல்லுறவு…
கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள அம்பாள் ஆட்டோ மாருதி சுசூகி ஷோரூமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விக்டோரிஸ் கார்கள் மீது சிறப்பு விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்ததை கண்டித்து சத்தியபாமா புகைப்படத்தை நகரச் செயலாளர் செருப்பால்…
தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் தங்களது துறை குறித்து உணர்ந்து பேச வேண்டும் பாலியல் சம்பவங்கள் குறைய கடும் மரண தண்டனை உள்ளிட்ட தண்டனை வழங்க வேண்டும்…
தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பான வாட்ஸ் ஆப் சேவை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை பொதுமக்கள்…
செங்குன்றம், செங்குன்றம் அடுத்த கிரான்ட்லைன் சமுதாய நலக்கூடத்தில் மஹாகணபதி டிரஸ்ட் சார்பில் அப்போலோ மருத்துவமனை மற்றும் சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 365 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரனுக்கு “உயிர் சூழல் 2026” விருது இயற்கை பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் சூழல் மேம்பாட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும்…
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா, நெய்வேலி தென்பாதி, நருநாக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சிவசத்யா (26) இவர் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் தற்காலிக நடத்துநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,…
நாகப்பட்டினம்,மே.25-ஆலத்தூர் ஊராட்சியில் பழுதான தெரு விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழி தேவன் பகுதியில் உள்ள தெருக்களில் தெருவிளக்குகள்…
நாகப்பட்டினம்,மே.25-நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் கலியப்பெருமாள் உத்தரவின் பேரில் இளநிலை உதவியாளர் சாமிநாதன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் ப.கொந்தகை, இந்திராநகர், மெயின்ரோடு பகுதி சாலையில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதிகளில் அதிக அளவு விவசாயிகள் கண்வலி விளைவித்து அதன் விதையை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு விற்று வரும் நிலையில்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் குவிந்த ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் மத்திய…
“காவல்துறை உங்களுடன் இருக்கிறது” – சிறுமியின் தாயாருக்கு ஆறுதல் கூறிய ஐஜி ரம்யா பாரதி, உதவி கேட்க தயங்க வேண்டாம் காவல்துறை எப்போதும் துணையாக இருக்கும்” –…
தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அடுத்த சுப்புரு செட்டி நகர் பகுதி சேர்ந்த காலான்-புட்டியம்மாள் தம்பதிக்கு இரண்டு ஆண் மற்றும் நான்கு பெண் என ஆறு பிள்ளைகள் உள்ளனர்.…
வேப்பூர் மே 25 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள காட்டுமைலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா…
தூத்துக்குடி மாவட்டம் – வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த மார்ச் மாதம் காட்டுப்பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை…
கோயம்புத்தூர், மே 25, 2026: கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம், கடந்த 58 ஆண்டுகளாக ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியையும், கடந்த 22 ஆண்டுகளாக பெண்களுக்கான…
நீடாமங்கலம்., மே 25 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒடத்துறை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கும்பாபிஷேக…
இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின்முப்பத்தி நான்காம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு முனைவர் ப. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கேத்தரின் ஆரோக்கியசாமி,…
தூத்துக்குடி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் கானல் நீராகவே உள்ளது அதனை புதியதாக பொறுப்பேற்று இருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்கள் நிறைவேற்றுவாரா என்று பாரதிய ஜனதா கட்சியின்…
தூத்துக்குடி வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரண்டு பிரிவின் கீழ்…
கோவைதமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஜூன் 1ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ள பள்ளிகளை ஒரு வாரம் ஒத்திவைக்க…
நாகப்பட்டினம்,மே.25-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி நெடுஞ்சேரி கிராமத்தில் கஸ்தூரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த…
மாவட்டம் 324 2Fபன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பாக பெரிதனும் பெரிது கேள் மண்டலம் 8,14,15, மண்டல ஒருங்கிணைப்பாளர் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் அதிமுக கட்சி தலைமைக்கு அதிர்ச்சி!முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் முன்னிலையில் 500 பேர் தவெகவில் இணைவு. “கூண்டோடு காலியானது அதிமுக” முன்னாள் அமைச்சர்…
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் இரண்டு 27 வது வார்டு பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வராதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை…
கம்பம் நாக மணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி தேனி மாவட்டம்கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு…
லால்குடி அருகே நஞ்சை சங்கேந்தி பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (22) கடந்த 22ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கீழ அன்பில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த…
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் தமிழக கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு அதிகாலையில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார் அப்போது அவர் கேரளாவிற்கு அணிவகுத்துச் செல்லும் கனிமவள வாகனங்களை…
கோவை சூலூர் கல்லம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியும், அவரின் கொடூரக் கொலையும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத்…
A Free Corrective Surgery Medical Screening, Selection and 3D Printed Narayan Modular Artificial Limb Measurement Camp for differently-abled persons was…
நன்னிலம்., மே. 24திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடவாசல் பகுதியில் உட்பட்ட ஏரூர்ந்தவாடி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அலமேலுமங்கா சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி மடாலய 107 ஆம்…
நன்னிலம்., மே. 24திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடவாசல் பகுதியில் உட்பட்ட ஏரூர்ந்தவாடி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அலமேலுமங்கா சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி மடாலய 107 ஆம்…
கோயம்புத்தூர், மே 24: ‘பல்சமய நல்லுறவு இயக்கத்தின்’ (All Religious Affinity Movement) மாநில இணைச் செயலாளராக கே. சாதிக் பாஷா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இயக்கத்தின் தலைவர்…
கூடலூர் நகராட்சியில் பட்டாசு வெடிக்க தடை விதித்த நகராட்சி நகர் மன்ற தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் கூடலூர் நகராட்சி எல்லைக்குள் பட்டாசு…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூரில், விஜயன் – பரிமளா தம்பதியினர் வீட்டில் விறகு அடுப்பில் ஏற்பட்ட தீயினால், அருகிலிருந்த மற்றொரு குடிசை வீடு மற்றும் குடோனுக்கும்…
மன்னார்குடி., மே 24 வர்த்தக சங்கம் சார்பில் ஆண்டு தோறும் பொதுமருத்துவம் , மனநல சிறப்பு மருத்துவ முகாம் இரத்ததானம் முகாம் உள்ளிட்ட மருத்துதவ முகாம்களை சேவை…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக இளைஞரணி கூட்ட நகல் எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்து…
நீடாமங்கலம்., மே 24 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் நீலன் அசோகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்..அப்போது சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 62 மாணவியர்கள் தேர்வு எழுதிய நிலையில் அனைத்து மாணவியர்களும் தேர்ச்சி பெற்று பள்ளி…
அண்ணா பேருந்து நிலையத்தை மேயர் ஜெகன் திடீர் ஆய்வு. தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.…
கூத்தாநல்லூர்., மே 24 திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா, சாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க பிராத்தனை ஸ்தலமாக விளங்கிவருகிறது. பல்வேறு சிறப்புக்குரிய…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் தரிசனத்திற்கு ஏற்படும் காலதாமதம் தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேசி தற்போதைக்கு விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை…
பொன்னி நதிப் பூக்கள் விருது -2026 மதுரையில் நடைபெற்ற பொன்னிநதிப் பூக்கள் – தமிழ்ச் சங்கம் ஐந்தாம் ஆண்டுவிழாவில் முனைவர் சா. சே. ராஜா, உதவிப் பேராசிரியர்,…
கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் அக்கட்சிகளிலிருந்து விலகி தவெக நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் நகர இணைச்செயலாளர் செய்யது அலி ஆகியோர்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர், மே 24:இளைஞர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் நோக்கில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச்…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள் சாமி கடும் சாடல்.! தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள் சாமி செய்தியாளர்களை சந்தித்தார்……
புவனகிரி மே,24 கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள தமிழக…
திருவாரூர்., மே 24 திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உலக பிரசித்தி பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் நகரப் பேருந்தில் இன்று காலை நூற்றுக்கும்…
கும்பகோணம்: – காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ஏ.கே.ஆர்.…
மன்னார்குடி., மே. 24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட…
அலங்காநல்லூர்.மே. 25 மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவினை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்விஷால்கிருஷ்ணா,…
வலங்கைமான்., மே .24 ஜோதிட சாஸ்திர ரீதியாக சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வரும் 26ம் தேதி பெயர்ச்சி அடையும் நாளை குருபெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுவதையொட்டி திருவாரூர்…