மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரை வாங்காமல் இருந்தது கொலைக் குற்றத்திற்கு சமம் – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு நேரில் சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது…