திருவாரூரில் சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி-கலைவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவாரூர் திருவாரூர் ரயில் நிலையம் முன்பு திமுக சார்பில் நகர செயலாளர் வாரை பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற…

விவசாயிகள் சங்கம் சார்பில் தேர்தலைப் புறக்கணிப்போம் என்ற பிளக்ஸ் பேனரால் பரபரப்பு

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெரகொடஅள்ளி காமராஜர் சிலை முன்பு நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயி சங்கம் தலைவர் ஜெயபால் மற்றும் சரவணன் ஆகியோர்…

கடத்தூரில் இந்திய கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகள் தொடர் தாக்குதல் நடத்தி போரில் ஈடுபட்டு வருகிறது இப்போரினால் சமையல் கேஸ்…

மாதவரம் அருகே உலக சாதனை நிகழ்ச்சி.

செங்குன்றம் செய்தியாளர் இரண்டு முதல் ஐந்து வயது குழந்தைகள் மண்பானையில் நின்று 30 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றியும் 1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்து உலக சாதனை…

வால்பாறை காஞ்சமலையில் முப்பெரும் தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பாக பரிசு பொருட்கள் வழங்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆகிய முப்பெரும் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக நகரக்கழகத்தின்…

834 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டப் பணிகளுக்கான ஆணை- அமைச்சர்கள் வழங்கினர்

காங்கயம் மற்றும் திருப்பூர் மாவட்டப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 834 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டப் பணிகளுக்கான ஆணைகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ்…

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் தானமாக பெறப்பட்டு 53 வயது நபருக்கு வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மார்ச்- 15.இதய செயல் இழப்பால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட 53 வயதான பால்ராஜ் பகவான் தாஸ் மோசமான…

கோவையில் இந்தியாவின் முதல் ‘பிலிப்ஸ் அசுரியன் R 3’ அதிநவீன கேத் லேப் துவக்கம்

இதய நோய்கள், மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும்,இந்த புதிய தொழில் நுட்பத்தை கோவை மண்டல வருமான வரித்துறை தலைமை ஆணையர் அருண் சி. பாரத்…

இந்திய மருத்துவ சங்கம்,நேரு நகர் லயன்ஸ் சங்கம்,மற்றும் இரத்தினம் கல்லூரி இணைந்து கோவையில் எலும்பு தொடர்பான இலவச மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் நேரு நகர் லயன்ஸ் சங்கம், இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (IMA) இணைந்து பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஈச்சனாரி…

கூளையனூர் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த எம் பி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூளையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதியதாக கட்டப்பட்ட…

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் தீ விபத்தை தடுக்க அடுக்குமாடி குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர்மார்.15 தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் சார்பாகஅடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவசரகால பேரிடரின் போது தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்…

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் மதுரையில் நூதன போராட்டம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும்,…

பொதக்குடியில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் பொதக்குடியில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு . கூத்தாநல்லூர்., மார்ச் 14 ரமலான் மாதம் நோன்பு…

மன்னார்குடியில் இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பிரமோற்சவ விழா

மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது மேலும் அதனை தொடர்ந்து இக்கோவிலில் 18…

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் சிறுவர் விளையாட்டு பூங்கா திறந்து வைத்த எம் எல் ஏ

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் சிறுவர் விளையாட்டு பூங்கா திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு தேனி அல்லிநகரம் நகராட்சியில்…

ரயில்வே நிர்வாகம் தீர்மானித்ததை கண்டித்து அனைத்து சங்கங்களின் கூட்டு கூட்டம்

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், காரைக்கால் – சென்னை புகைவண்டியை (கம்பன் எக்ஸ்பிரஸ்) பேரளம் வழியாக இயக்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்ததை கண்டித்து அனைத்து சங்கங்களின்கூட்டு கூட்டம் திருவாரூர்…

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வேதாரண்யம் தகவல் தொழில் நுட்ப அணியின் சார்பாக நடத்தப்பட்ட கோல போட்டிக்கு பரிசளிக்கும்…

மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரை வாங்காமல் இருந்தது கொலைக் குற்றத்திற்கு சமம் – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு நேரில் சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது…

கனிமொழி எம். பி. அமைச்சர் கீதாஜீவன் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் – முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் வேடநந்தம் கிராமத்தில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட 17வயது சிறுமி குடும்பத்திற்கு பாஜக சார்பில் முன்னாள் எம். பி. சசிகலா புஷ்பா, மாநில செயலாளர்…

திருச்சி கேஸ் நிறப்ப கியூவில் நிற்கும் ஆட்டோக்கள்

திருச்சி மாநகரில் ஆட்டோக்களுக்கு எல்.பி.ஜி. எரிவாயு நிரப்பும் பங்குகள் செயல்படாததால், ஜங்சன் அரிஸ்டோ அருகே உள்ள ஒரே ஒரு பங்க்கில் மூன்று முதல் நான்கு மணி நேரம்…

தாம்பரம் அருகே கோவில் குளத்தில் நான்கு அடி முதலை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம்

சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிவன் கோவில் உள்ளது,இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்,இந்த கோவிலுக்கு சொந்தமான…

மன்னார்குடியில் சார்பு நீதிமன்றத்தில் ரூ 67 லட்சம்  இழப்பீடு தொகையை வழங்க  நீதிபதி உத்தரவிட்டார்

மன்னார்குடியில் சார்பு நீதிமன்றத்பரூ 67 லட்சம் இழப்பீடு தொகையை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மன்னார்குடி., மார்ச் 14 தமிழகம் முழுவதும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய ‘லோக்…

பட்டுக்கோட்டையில் பஸ் ஸ்டாண்டில், சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது சம்பவம்-முழுமையாக விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பட்டுக்கோட்டையில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,கட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு துணை முதல்வர் உதயநிதியால் திறந்து வைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டில், சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது சம்பவம்…

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றந்தில் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெற்றதில்,தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர்,…

திருவாரூரில் 99 பயனாளிகளுக்கு 1 கோடியே 48 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

திருவாரூர்., மார்ச்.14 சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக தமிழக…

ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியில் “AURA ’26” தேசிய அளவிலான கருத்தரங்கு: 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

​கோயம்புத்தூர், ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் (AIT) வளாகத்தில், “AURA ’26” என்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியின் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் (IIC) சார்பில்…

மை பாரத் புதுச்சேரி மாநிலம் சார்பாக யூத் பார்லிமென்ட் 2026 மாநில அளவிலான நிகழ்வு

மத்திய அரசு. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் மை பாரத் புதுச்சேரி மாநிலம் சார்பாக (Viksit Bharat) யூத் பார்லிமென்ட் 2026 மாநில அளவிலான…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் பீர்க்கன்காரணை பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 59 வது வடக்கு மற்றும் பீர்க்கன்காரணை சார்பில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும்…

பல ஆண்டுகளாக மக்கள் செயல்பாட்டில் இயங்காத குபேர் திருமண மண்டபத்தை அனிபால் கென்னடி அவர்கள் பிரமாண்டமாக திறந்து வைத்தார்

புதுச்சேரி, மார்ச் 14:புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ரூ.69,75,078 செலவில் புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

வேப்பூர் பகுதியில் புதிய கட்டடங்கள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

வேப்பூர் மார் – 14 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் நல்லூர் ஒன்றியத்தில் புதியதாக கட்டபட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்கள் அங்கன்வாடி மையம், ரேஷன்…

திருவாரூர் அருகே லயன்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்., மார்ச். 14 திருவாரூர் வண்டம்பாளை பகுதியில் அமைந்துள்ள லயன்ஸ் கண் மருத்துவமனை வளாகம் முன்பு லயன்ஸ் கண் மருத்துவமனை சங்கத் தலைவர் கமலாகாந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்…

அம்மாபட்டியில் நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம்

அம்மாபட்டியில் ரேசன் குறை தீர்க்கும் நாள் முகாம் துறையூர் மார்ச் -14திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டியில் உள்ள நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு…

கோவை ரேஸ்கோர்ஸில் ‘நிலவைத் தொடும்’ (Dream Beyond) உத்வேகச் சிலை

கோவை ரேஸ்கோர்ஸில் ‘நிலவைத் தொடும்’ (Dream Beyond) உத்வேகச் சிலை-கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி சார்பாக அர்ப்பணிக்கப்பட்ட சிலையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு கோவையின் முக்கியப் பகுதியான…

மோடி தொடர்ந்து தமிழகத்திற்கு வர வேண்டும்-திருவாரூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டி

திருவாரூர்., மார்ச்.14 நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இன்று காலை ரயில் மூலம் திருவாரூர் வந்தடைந்தார்.…

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வதந்தி- தற்போது இயல்பான சூழ்நிலைக்கு திரும்பியுள்ளது

திருவாரூர்., மார்ச் 14 திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக கேன்கள், பாட்டில்கள் மற்றும் வாகனங்களில் பெட்ரோல்களை…

பழைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல்

பழைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல் புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பழைய வாகனங்களுக்கான வரி நிலுவை…

கோவை கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது பட்டமளிப்பு விழா

கோவை கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது பட்டமளிப்பு விழா: 1339 மாணவர்கள் பட்டம் பெற்றனர் ​கோவை சரவணம்பட்டியில் உள்ள கேஜி கலை மற்றும் அறிவியல்…

ஆயக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் கடும் வேதனை

ஆயக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் கடும் வேதனை… திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பகுதி தமிழகத்தின் இரண்டாவது நெல் சாகுபடி செய்யும் பகுதியாக…

குண்டடம் அருகே மளிகை, டீக்கடை, வீடுகளில் தொடர் திருட்டு பொதுமக்கள் பீதி.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே மளிகை, டீக்கடை, வீடுகளில் தொடர் திருட்டுபொதுமக்கள் பீதி.! குண்டடம் அருகே மளிகை, டீக்கடை மற்றும் வீடுகளில் .ஒரே இரவில் தொடர்…

திருப்பூர் மாவட்டம் குண்டடம்-பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…

டெம்போ டிராவல்ஸ் வாகன கண்ணாடி உடைப்பு-குண்டடம் காவல் நிலையத்தில் புகார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 டெம்போ டிராவல்ஸ் வாகன கண்ணாடி உடைப்பு: குண்டடம் காவல் நிலையத்தில் புகார் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சிங்கரிப்பாளையத்தை சேர்ந்த குமரவேல்…

திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரூட் மார்ச் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டத்தில் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய பாதுகாப்புப் படையினர் மூலம் வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட…

திண்டுக்கல் கோபால் சமுத்திர கரையில் சுதந்திர போராட்டவீரர் மாமன்னர் கோபால் நாயக்கர் நினைவாக அவரது வாழ்க்கை வரலாற்று கல்வெட்டு திறப்பு விழா

திண்டுக்கல் நகர் கோபால சமுத்திர கரையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் கோபால் நாயக்கர் அவர்களின் நினைவாக அவரின் வாழ்க்கை வரலாற்று கல்வெட்டை ஊரக வளர்ச்சி…

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்க்கு இந்தியா பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம்

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்க்குஇந்தியா பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் இந்தியா பிரைட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்பது தனிநபர்கள் மற்றும்…

எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு கட்டுக் கதைகளை கூறி எதிர்க்கிறார்கள் மன்னார்குடியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி

மன்னார்குடி., மார்ச்.13 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்த 33 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் , பாமணியில் நரிகுறவ மக்கள்…

மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கண்ட பேரண்டபஷி வாகனத்தில் 6 நாளான இன்று ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

மன்னார்குடி., மார்ச். 13 தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கடந்த…

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் மாசி கடைசி வெள்ளி சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் மாசி கடைசி வெள்ளி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தமிழகத்தில் பங்குணி சித்திரை மாதங்களில் அம்மன் கோவில்களில் அம்மனை வழிபாடு செய்ய ஆண் பெண்…

பள்ளிக்கு தேவைக்கான பர்னிச்சர் பொருட்கள்-பெற்றோர்கள் சீர்வரிசை வழங்கி அசத்தினர்

திருவாரூர். செய்தியாளர் வேலா, செந்தில் திருவாரூர் அருகே பள்ளி மாணவர்கள் ஏசி உள்ளிட்ட இரண்டு இலட்ச ரூபாய் மதிப்பில் பள்ளிக்கு தேவைக்கான பர்னிச்சர் பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசையாக…

சமுதாய வளைகாப்பு விழா திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது

சென்னை திருவொற்றியூர் சாய் மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் 13 திருவொற்றியூர் சமுதாய வளைகாப்பு விழா…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் மணலியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ2.50 கோடி செலவில் நவீன கழிவறையுடன் கூடிட 8 வகுப்பறைகளை திறந்து வைத்தார்

இங்கு கூடுதல் வகுப்பறை கட்டித் தர வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ2.50 கோடி செலவில் நவீன கழிவறையுடன் 8…

திருவாரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

திருவாரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் ஆணைபடி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் குருதேவ் அவர்களின் ஆலோசனைப்படி கொடிக்கால் பாளையத்தில் 14…

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

தருமபுரி – தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட செயலாளர்கள் ஆ. மணி, பி. பழனியப்பன் ஆகியோர் தலைமையில் தருமபுரி…

தருமபுரி அரசு கலை கல்லூரியில் அரசு விழா-ரூ.255 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

தருமபுரி – மார்ச் 14 தருமபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் சுமார் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.255 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை…

கம்பம் நகரில் அங்கன்வாடி கட்டிட மையத்தை திறந்து வைத்த நகர் மன்ற தலைவர்

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் பள்ளி மேம்பாட்டு மானியம் மற்றும் இயக்குதல் நிதி 2024.2025.மற்றும் 2025.2026. ஆம் நிதியாண்டில் கம்பம் விவேகானந்தர் மாணவர் இல்லம் அருகில்…

K PR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் சார்பில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு

கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் Career Development Centre சார்பில் ACCELERATE 2026 நிகழ்ச்சி மாணவர்களின் தொழில் வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்…

காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் உலக பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உலக பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறை தலைவர் திருமதி…

ஆண்டிபட்டியில் ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

தேனி மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் செல்வராஜ்,சேடப்பட்டி கிளை செயலாளர் ராஜாராம்,பேரூர் அம்மா பேரவை செயலாளர் தங்கம் உள்ளிட்ட ஓபிஎஸ் அணி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள்…

வேப்பூர் அருகே பழுதாகி நின்ற காரில் 419 கிலோ குட்கா பறிமுதல்

வேப்பூர் மார் – 13 கடலூர் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விடுத்தாசலம் அருகிலுள்ள வேப்பூர் அருகே சேப்பாக்கம் எல்லையில் திருநாவுக்கரசர் மடம் உள்ளது இந்த…

சட்டமன்ற தேர்தல் 2026 ஐ முன்னிட்டு நாமக்கல் மாநகரில் துணை ராணுவத்தினரின் துப்பாக்கி ஏந்திய அணி வகுப்பு ஊர்வலம்

நாமக்கல் – சட்டமன்ற தேர்தல் 2026 ஐ முன்னிட்டு நாமக்கல் மாநகரில் துணை ராணுவத்தினரின் துப்பாக்கி ஏந்திய அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது

பேராவூரணியில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

புதியவட்டாட்சியர் பொறுப்பேற்பு . பேராவூரணி மார்ச் 13.தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்னால் பட்டுக்கோட்டை வட்ட…

துறையூரில் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 தொடக்க விழா

துறையூர் மார்ச் -13திருச்சி மாவட்டம்,துறையூரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைசார்பில் (13-03-2026) இன்று காலை 6மணியளவில் “நடப்போம் நலம் பெறுவோம்-2.0″என்னும் நடைப்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.…

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் 2022-23ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற 79 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள்…

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கல்லூரியில்”மார்க தர்ஷன் -2026 விழா”

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பாக கல்லூரி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் போட்டிகள் “மார்கதர்ஷன்”-2026 என்ற தலைப்பில் அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கு பெறும்…

மன்னார்குடியில் ரூ 124 கோடி மதிப்பிலான மாநில சுற்று வட்டச் சாலை- தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

மன்னார்குடி., மார்ச்.13 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இலக்கணாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன், நாகை நாடாளுமன்ற…

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல்முறையாக மகளிர் லீக் போட்டிகள்-ஏப்ரல் மே மாதங்களில் நடத்தத் திட்டம்

​கோயம்புத்தூர், மார்ச் 13:கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (CDCA) சார்பில், மாவட்ட அளவில் முதன்முறையாக மகளிர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக சங்கத்தின் செயலாளர் திரு.…

தெள்ளார் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கிண்டர் கார்டன் பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிண்டர் கார்டன் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி முதல்வர்…

தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய பரமேஸ்வரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய பரமேஸ்வரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.. கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் தமிழ் மொழி,பழங்கலைகள் மற்றும்…

கடலூர் 2026-27ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா தூர்வாரும் திட்டம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் 2026-27ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா தூர்வாரும் திட்டத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் கடலூர் மாவட்டம்,…

தன்னார்வ தொண்டு அமைப்புகளால் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் பறந்த 30 குழந்தைகள் !

கோயம்புத்தூர், எளிமை நிலையில் உள்ள 30 குழந்தைகளை, கோவை மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள Round Table India அமைப்புகள் ஜெம் மருத்துவமனை உடன் இணைந்து சென்னையிலிருந்து…

திருவாரூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம். திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்ஒன்றிய அரசு வீட்டு உபயோகம்…

வில்லியனூர் சுகாதாரத்துறை மையங்களில் கண்களுக்கு குளோகோமா பரவும் வைரஸ் விழிப்புணர்வு முகாம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் சுகாதாரத்துறை மையங்களில் கண்களுக்கு குளோகோமா பரவும் வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் வில்லியனூர் சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரி பொது மக்களுக்கு…

ஊதியூர் அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற 2லாரிகள் பறிமுதல் சுரங்கத்துறை ஏஜி நடவடிக்கை.!

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற 2லாரிகள் பறிமுதல் சுரங்கத்துறை ஏஜி நடவடிக்கை.! காங்கயம்,ஊதியூர் அருகே, கிராவல் மண் கடத்திச் சென்ற…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 64.96. கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட கலெக்டர்

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் விழா –

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 48. வடக்கு பாலாஜி வட்ட செயலாளர் 46. தெற்குTA. பலராமன் வட்டச் செயலாளர் இவர்களின்…

திருச்சி அருகே கார் பைக் மோதல் ஒருவர் உயிரிழப்பு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்ற மகாராஜா மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர் அருகே…

பெரியகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

பெரியகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி…

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி மார்ச் 13 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் சுகுணா மண்டபத்தில் நடைபெறும் இதில் சிறப்பு தள்ளுபடி விற்பனை…

காங்கயம் அருகே ஒரே நாளில் 3 விபத்து: இருசக்கர வாகன ஓட்டுநர்கள் காயம் – விபத்தைக் குறைப்பதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே ஒரே நாளில் 3 விபத்து: இருசக்கர வாகன ஓட்டுநர்கள் காயம் – விபத்தைக் குறைப்பதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.…

மதுரை மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 664 கிலோ கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு

மதுரை மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 100 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 664 கிலோ கிராம் கஞ்சாவை, போதைப் பொருட்கள் ஒழிப்பு குழு தலைவரும் மாநகர…

கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சி கிராமம் அருகே சின்ன மூக்கணாங்குறிச்சி விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தமிழ்மணியின் மகன் கவின்(23) இவர்…

நாள்பட்ட சிறுநீரக நோயை’ (CKDu) எதிர்கொள்ள விழிப்புணர்வு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மார்ச்- 12. காவேரி டெல்டா பிராந்தியத்தில் காரணமறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான காரணிகளை – CKDU ஆரம்ப நிலையிலேயே…

புதிய நவீன வாராந்திர விரைவு இரயில் அம்ரித் பாரத் பாபநாசம் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் ரயில் நிலையத்தில் நாகர்கோவில் இருந்து சாரலபள்ளி வரை செல்லும் புதிய நவீன வாராந்திர விரைவு இரயில் அம்ரித் பாரத் பாபநாசம் ரயில் நிலையத்தில்…

பாபநாசம் அருகே 45-நிமிடத்தில் இடைவிடாது 5-லட்சத்து 38-ஆயிரம் முறை கராத்தே டபுள் பஞ்ச் செய்து உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே 45-நிமிடத்தில் இடைவிடாது 5-லட்சத்து 38-ஆயிரம் முறை கராத்தே டபுள் பஞ்ச் செய்து உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்….…

ஜெயங்கொண்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் நடைபெற்றது

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் நடைபயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்…

தாராபுரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் போலீசார் பல்வேறு…

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி 5 நாளான இன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி வீதி உலா

மன்னார்குடி., மார்ச்.12 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 8 ஆம் தேதி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் 18…

திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் , டீசல் கேன்களில் வழங்க தடை -மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

திருவாரூர். திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக பெட்ரோல் பங்குகளில் காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கேன்களில் வாங்கி சென்றனர். இதன் தொடர்ச்சியாக…

திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் விசா மோசடிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொரடாச்சேரி பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக போலி விசா மூலம் பலர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதில் இந்தியாவில் பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் பலர்…

திருவாரூர் அருகே ரூபாய் 13கோடியே 73 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பாலங்கள் மற்றும் பள்ளி கட்டிடஙகள் திறப்பு

திருவாரூர். திருவாரூர் மாவட்டத்தில் நிறைவு பெற்ற வளர்ச்சிப் பணிகள் திறந்து வைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன்படி கொரடாச்சேரி ஒன்றியம் ஆய்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு தமிழக வெற்றிக் கழகம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு…

மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாகதிமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுராந்தகம் பகுதியில் சிறுமிக்கு கூட்டு பாலியல் விவகாரம், கர்ப்பிணி பெண்…

ரூ.5 லட்சம் வீட்டு மானியம் – உப்பளம் தொகுதியில் பணி ஆணை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கினார்

புதுச்சேரி, உப்பளம்: 2.0 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி உப்பளம் தொகுதி சட்டமன்ற…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் விழா -பொதுக்கூட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச ராஜேந்திரன் சரவணன் ரஞ்சிதா தம்பதியினருக்கு…

பேராவூரணியில் டீ கடையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடைக்கு விடுமுறை என உரிமையாளர் பேனர் வைத்துள்ளார்

பேராவூரணிபேராவூரணியில் டீ கடையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடைக்கு விடுமுறை என உரிமையாளர் பேனர் வைத்துள்ளார். இதனால் பரபரப்பு. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் வளைகுடா…

குண்டடம் முத்து கவுண்டம்பாளையம் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் முத்து கவுண்டம்பாளையம் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாவட்டம் குண்டடம்…

ஆண்டிமடத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு மற்றும் தலைவர்கள் சிலை திறப்பு விழா – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சிலைகள் திறப்பு விழா சிறப்பாக…

ஓகைப்பேரையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  கூடுதல் வகுப்பறை புதிய கட்டிடம்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்  திறந்து வைத்தார்

வடபாதிமங்கலம்., மார்ச். 12 திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே ஓகை பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார்250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று…

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பொறுப்பேற்பு

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பொறுப்பேற்பு தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றிய இரா நல்லதம்பி திருச்சி மாவட்ட…