கோவையில் புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி
கோவையில் புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.. புற்று நோய் குறித்த பயம் விலகி நம்பிக்கை…
கோவையில் புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.. புற்று நோய் குறித்த பயம் விலகி நம்பிக்கை…
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெருந்துறை உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் துணை…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், அகரம் மற்றும் பாரூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கா.பிரேம்குமார் அவர்கள்…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா. தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் விலையில்லா…
உத்தமபாளையம் அரசு மருத்துவமனை விரிவாகக் கட்டிடம் திறந்து வைத்த எம்பி தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டிடத்தினை தமிழக முதல்வர் மு.க.…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி செருப்பால் அடித்து திடீர் ஆர்ப்பாட்டம்.மத்திய அரசுக்கு…
வாணியாறு அணையில் இருந்து 55 நாட்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள வாணியாறு நீர்த்தேக்க அணையிலிருந்து, 2025-2026 விவசாயிகள்…
வடசென்னையில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயக்கப்பட்டு வந்த சூரை மீன்களைப் பிடிக்கும் டிராலர் வகை விசைப் படகுகளுக்காக திருவொற்றியூரில் குப்பத்தில் ஆழ்கடல் மீன்பிடித் துறை முகம் அமைக்கப்பட்டுள்ளது.…
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் செயல் பட்டு வரும் பேரூர் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான அரசு மேல்நிலைப்பள்ளியில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது. 5 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல். விற்பனைக்கு பயன்படுத்திய…
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில்…
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி…
நாடு முழுவதும் பல்வேறு சேவைகள் மூலம் நிஜ ஹீரோக்களாக திகழும் 17 பேருக்கு கோவையில் அலெர்ட் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. நாடு முழுவதிலும் இடர்பாடுகளின் போது…
தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க சார்பாக நான் (ஸ்ரீதர் தமிழன்), Navi Mumbai International Airport…
மணலி சிபிசிஎல் பாலிடெக்னிகல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மண்டல குழு தலைவர் மாணவர்களுக்கு வழங்கினார்கள். மணலி மண்டல அலுவலகத்தில்…
பல வருடங்களுக்கு முன்பு திரு. நடராஜன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பஞ்சகவ்யம், இயற்கை விவசாயிகள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டு, தற்போது பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதற்கு மேலும்…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் என் ஊர் என் கனவு திட்டத்தின் கீழ் தொலைநோக்கு தேனி 2030 ஜ மையப் பொருளாக கொண்டு மாவட்டத்தின்…
மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி இளைஞர் கார்த்திக் (18), உடல் உறுப்புகள் 7 பேருக்கு பொருத் தப்பட்டன.கமுதி கருப்பசாமி மகன் கார்த்திக்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் உலக நன்மை மற்றும் குடும்ப சேமம் வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை. மயிலாடுதுறை மாவட்டம்…
கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி,அமைப்புகளிலுள்ள வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய,அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார் வடலூரில்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,திருச்சி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி…
கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள், இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII), நீலகிரி எகனாமிக் டயலாக் (NED) மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய ‘நீலகிரி இம்பாக்ட்…
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242 f மாவட்டம் சார்பில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி லைலா சுப்பிரமணியன் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.இந்த திருமணத்தை குடந்தை மகாசக்தி…
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த உமர் பின் கத்தாப் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் சுமார் 2…
காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மேச்சேரி, எம்.காளிப்பட்டியில் அமைந்துள்ள காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறையின்…
பெரம்பலூர்.பிப்.07. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சாரண சாரணியர் இயக்க கூட்ட அரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண்…
தூத்துக்குடி வஉசி துறைமுக தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தொழிற்சங்கத்தின் முன்னோடிகளின் திருவுருவ படம் திறப்பு விழா கடற்கரை சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தலைவர்…
தேனி மாவட்டம் கம்பம் நகரில் புதியதாக கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையம் வணிக வளாகம் புதுப்பிக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் போன்றவைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை…
கோவை மாவட்டம் காலை சுமார் 6 மணி அளவில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட டாட்டா காபி நிறுவனத்திற்கு உட்பட்ட வில்லோனி டாப் டிவிஷன் பகுதியில் உள்ள எஸ்டேட்…
தூத்துக்குடி நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று டி பிரிவு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 70-க்கும் மேற்பட்ட…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பழைய ஆயக்குடி காவல் நிலையம் எதிரே பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.…
கோவை06. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த தொழிலாளர் கூடுதல் ஆணையாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.வால்பாறை தோட்டத்தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பாக தமிழ்நாடு தோட்ட அதிபர்…
தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னனி நிறுவனமான தனிஷ்க் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது தங்கம் வைர நகைகளை வாங்கிவோருக்கு ‘தங்கத்தை பரிமாற்றம்…
தூத்துக்குடி மாநகர் மாசு படுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் .ஆணையர் பிரியங்கா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர் அதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு பொது நிர்வாக மண்டல துணைச் செயலாளர் தமிழ் முத்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தார் அதில் சமீபத்தில் தமிழக…
கமுதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் கண்டு கொள்ளாத செயல்அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் நகர்பகுதியில் பல்வேறு…
கோவையில் 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்ரீ துளசி தயாளன் சிட்ஸ் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிறுவனமாக செயல் பட்டு வருகிறது.. சுமார் ஒரு இலட்சம்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், பூவாணிக்குப்பம் பகுதியில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டடங்களை காணொலி காட்சி…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஏல விவசாய சங்க பெருமக்கள் வர்த்தக சங்க பிரமுகர்கள் ஆகியோர்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் போடி நகரில் நிறைவேற்றப்பட…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூபாய் 1.70. கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயிரிவாயு மற்றும் இயற்கை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 வருவாயை பெருக்கும் நோக்கில் பேருந்து நிலையத்தில் 64 கடைகள் மறு ஏலம் விட முடிவு.நகர் மன்ற கூட்டத்தில் 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாமக தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.. எடப்பாடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளால் திமுக-வினர் சிறை…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் கூட்டமைப்பு அலுவகத்தில் நடைபெற்றது,இதில் கடந்த ஜன,30அன்று நகராட்சிஅலுவகத்தில், நடைபெற்ற அவசர நகர் மன்ற…
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த உமர் பின் கத்தாப் பள்ளிவாசல் உள்ளது இந்த பள்ளிவாசல் சுமார் 2…
இந்திரா கணேசன் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய பயிலரங்கம் நடைபெற்றது. மெல்லிய படல நானோ பொருட்கள் உற்பத்தி…
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் மனைவி காவியா (23). இவர்களுக்கு 7 மாத சமீரா என்ற பெண் குழந்தை உள்ளது .…
கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ளசேரன் சுகாதார அறிவியல் நிறுவன வளாகத்தில்,சேரன் கல்விக் குழுமத்தின் சார்பாக,மாணவர்களின் வேலை வாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில்ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு…
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது என்ன.! தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், நவம்பர் முதல் வாரத்தில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட இளைஞரணி பொதுக்குழு கூட்டம் கரூர்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில், பல்வேறு பகுதிகளில் 2025–2026 ஆம் ஆண்டுக்கான பொதுநிதி திட்டம், வளமிகு…
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் நீலன் அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து…
கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில், முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி தொகுதி உட்பட்ட வடக்கு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குற்றச்சம்பங்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்-புதிதாக பதவியேற்ற டிஎஸ்பி சிவக்குமார் தகவல். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில்…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வியின் தரம் உயா்வதற்கு மாநகராட்சி சாா்பில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்த பின் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம். மயிலாடுதுறை…
சிவ சேனா கட்சியின் சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம். இவர், அந்தப்…
திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கள்ளிக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் புனிதவதி தலைமையிலான…
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடக்கு சுழற்சி நிலவுவதால் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…
கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை பூம்பாறை கிராம பகுதியில் அமைந்துள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி…
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே காலி குடங்களுடன் குடிநீர் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி…
சீர்காழியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு… மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் அமைந்துள்ள ச.மு.இந்து மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பிரிவில் முதலாம் ஆண்டு பயிலக்கூடிய…
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஎம்.எல்.ஏ. அறிக்கை. காவிரி வடிநில மாவட்டங்களில் சில வாரங்களாக காலை வேளையில் சக்தி வாய்ந்த வெடிபொருள் வெடிப்பது போன்று பயங்கரச்…
கரூரில் செய்தி சேகரிக்க சென்ற, நீயூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கியதை கண்டித்தும், தாக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி,கடலூர்…
திருவாரூர் செய்தியாளர்வேலா, செந்தில் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் பொதுச்செயலாளர்,R. குழந்தை வேலு அவர்கள் தலைமையில் சங்க தலைமை நிர்வாகிகள், திருவாரூர் மாவட்ட…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகர செயலாளர் தாயுமானவன் தலைமையில்மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய…
கோவை கோவையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. Confideo Legal Solutions மற்றும் தானிஷ் அகமது கல்லூரி இணைந்து சமூக நலன், சட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுநல…
புறகாவல் நிலையம் SP திறந்துவைத்தார் இராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை கோவில் அருகே குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில், 10 பேரிகார்டுPublic Addressing System மற்றும் 25 CCTV…
தூத்துக்குடி : பிப் 4 தமிழகத்தில் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் திராவிட மாடல் திமுக அரசின் அரசியல் போக்குகள், மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் ஆட்சி…
கண்டமங்கலம், பிப், 05 விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் 3 கோடியே…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் ஏ என் எம் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை அமைச்சர் வழங்கினார். மொத்தம் 42 மாணவ மாணவிகளுக்கு தலா…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. கரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கரூர் மற்றும் மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட…
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம்…
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க…
மதுரையில் தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மண்டலம்–2, ல் சிஐடியூ – எல்.எல்.எப். காத்திருப்பு போராட்டம்… தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற…
கோவை கொடிசியாவில் பில்டு இன்டெக் 2026 கண்காட்சி பிப்ரவரி 6 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில், கட்டுமான துறை சார்ந்த முன்னனி நிறுவனங்கள்…
கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரா 2026 அறிவியல் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியை சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி,தாளாளார் சுகுணா…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவத்தை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி…
புதுப்பட்டினம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழன்னை – புலனக்குழு சார்பில் வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி…
தஞ்சாவூர்: தேர்தல்களில், தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசிய அளவிலான விருது, மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி…
நீடாமங்கலம்., பிப். 04 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளி பேரையூரில் இன்று கல்வியே எங்கள் இலக்கு என்ற தலைப்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் வெண்ணைமலை வட்டம், மன்மங்கலம் கிராமத்தில் பி.ஜி.பி. வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் நீமாஸ்திரா தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு…
பரமத்திவேலூர், பிப்:4பரமத்திவேலூரில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே .எஸ்.…
பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தையோட்டி அவரது சிலைக்கு மன்னார்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் பெருந்தேவி தாயார் சன்னதியில் கதவின் பூட்டை நீக்கி உள்ளே நுழைந்த கொள்ளையன்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ருத்ராவதி கணபதி பாளையம் பகுதிகளில் குண்டடம் போலீசாருக்கு ரகசிய தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…
தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் செயல் பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை கட்டி தர வேண்டும் என்று நகராட்சி நகர் மன்ற தலைவர்…
தென் கொரியா பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழக மாணவர்களுக்கு திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரியில் பாராட்டு விழா…. தமிழகத்தில் திமுக அரசின் திட்டங்களில் ஒன்றான, நான் முதல்வன்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாசநாயக்கன்பட்டி பகுதியில் லாரியும் டெம்போ டிராவலரும் மோதி விபத்து 7 பேர் படுகாயம். போலீசார் விசாரணை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழனி சாலையில்…
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ரெட் கிராஸ் சங்கம், மாவட்ட பள்ளி கல்வித்துறை , மாவட்ட ரெட் கிராஸ் சங்கம் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு…
கடலூர்,மாவட்டம்வடலூர்வள்ளலார்நிறுவிய சத்திய ஞானசபையில் 155. ஆவது ஆண்டு தைப்பூச திருவிழா ஜோதி தரிசனம் நேற்று முன்தினம் நடைபெற்றது இதனைத்தொடர்ந்துவள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை தரிசனத்தை யொட்டி…
திருவறை தரிசனத்தில் தொடர்அன்னதானம் தொழிலதிபர் டி ஆர்எம்ராஜமாரியப்பன், கலந்து கொண்டார். கடலூர், மாவட்டம் வடலூரில்அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நேற்று முன்தினம் 155 வது…
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுக சார்பில் அதன் நகரச் செயலாளர் கே. முகமது இலியாஸ் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் பேரறிஞர் அண்ணா…
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அறிவியல் தமிழ்ச் சொற்பிழை திருத்தி பயிலரங்கம்வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க கூட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அறிவியலதமிழ்…
ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அகமது தெரு அஸ்வான் விளையாட்டு சங்கம் சார்பில் ஹமீதியா பெண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மிதிவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்நிகழ்வினை மேலத்தெரு…
தூத்துக்குடி பிப் 4 பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அண்ணா திருவுருவ சிலைகளுக்கு…
மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பினர் துணிப்பையை கையில் எடுப்போம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சி மாநகராட்சி புத்தூர் பகுதியில் துணிப் பை பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.…