அச்சுறுத்தல்களுக்கும், கைதுகளுக்கும் திமுக ஒருபோதும் அஞ்சாது : கனிமொழி எம்.பி ஆவேசம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விசாரணைக்குப் பின்னர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில்…