திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர…