திருவாரூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம். திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்ஒன்றிய அரசு வீட்டு உபயோகம்…
திருவாரூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம். திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்ஒன்றிய அரசு வீட்டு உபயோகம்…
செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் சுகாதாரத்துறை மையங்களில் கண்களுக்கு குளோகோமா பரவும் வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் வில்லியனூர் சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரி பொது மக்களுக்கு…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற 2லாரிகள் பறிமுதல் சுரங்கத்துறை ஏஜி நடவடிக்கை.! காங்கயம்,ஊதியூர் அருகே, கிராவல் மண் கடத்திச் சென்ற…
தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில்…
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 48. வடக்கு பாலாஜி வட்ட செயலாளர் 46. தெற்குTA. பலராமன் வட்டச் செயலாளர் இவர்களின்…
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்ற மகாராஜா மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர் அருகே…
பெரியகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி…
கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி மார்ச் 13 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் சுகுணா மண்டபத்தில் நடைபெறும் இதில் சிறப்பு தள்ளுபடி விற்பனை…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே ஒரே நாளில் 3 விபத்து: இருசக்கர வாகன ஓட்டுநர்கள் காயம் – விபத்தைக் குறைப்பதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.…
மதுரை மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 100 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 664 கிலோ கிராம் கஞ்சாவை, போதைப் பொருட்கள் ஒழிப்பு குழு தலைவரும் மாநகர…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மார்ச்- 12. காவேரி டெல்டா பிராந்தியத்தில் காரணமறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான காரணிகளை – CKDU ஆரம்ப நிலையிலேயே…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் ரயில் நிலையத்தில் நாகர்கோவில் இருந்து சாரலபள்ளி வரை செல்லும் புதிய நவீன வாராந்திர விரைவு இரயில் அம்ரித் பாரத் பாபநாசம் ரயில் நிலையத்தில்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே 45-நிமிடத்தில் இடைவிடாது 5-லட்சத்து 38-ஆயிரம் முறை கராத்தே டபுள் பஞ்ச் செய்து உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்….…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் நடைபயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் போலீசார் பல்வேறு…
மன்னார்குடி., மார்ச்.12 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 8 ஆம் தேதி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் 18…
திருவாரூர். திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக பெட்ரோல் பங்குகளில் காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கேன்களில் வாங்கி சென்றனர். இதன் தொடர்ச்சியாக…
கொரடாச்சேரி பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக போலி விசா மூலம் பலர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதில் இந்தியாவில் பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் பலர்…
திருவாரூர். திருவாரூர் மாவட்டத்தில் நிறைவு பெற்ற வளர்ச்சிப் பணிகள் திறந்து வைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன்படி கொரடாச்சேரி ஒன்றியம் ஆய்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி…
செங்கல்பட்டு தமிழக வெற்றிக் கழகம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாகதிமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுராந்தகம் பகுதியில் சிறுமிக்கு கூட்டு பாலியல் விவகாரம், கர்ப்பிணி பெண்…
புதுச்சேரி, உப்பளம்: 2.0 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி உப்பளம் தொகுதி சட்டமன்ற…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச ராஜேந்திரன் சரவணன் ரஞ்சிதா தம்பதியினருக்கு…
பேராவூரணிபேராவூரணியில் டீ கடையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடைக்கு விடுமுறை என உரிமையாளர் பேனர் வைத்துள்ளார். இதனால் பரபரப்பு. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் வளைகுடா…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சிலைகள் திறப்பு விழா சிறப்பாக…
வடபாதிமங்கலம்., மார்ச். 12 திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே ஓகை பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார்250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று…
தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பொறுப்பேற்பு தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றிய இரா நல்லதம்பி திருச்சி மாவட்ட…
12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை., உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.! தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ்-காளீஸ்வரி தம்பதியின் இளைய…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…
தேனி அருகே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை 10 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி பேரூராட்சி பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தக்கோலம் காவல் நிலையத்தில் இருந்து பணி மாறுதலாகி திமிரி காவல் நிலையத்தில் நேற்று…
தஞ்சாவூர் பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டால் மாட்டு வண்டியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு அரசாணையை வெளியிட வலியுறுத்தியும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்த விபத்தில் 2-குழந்தைகள் உட்பட 7- பேர் படுகாயம் குண்டடம்…
நரிக்குறவர் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : புதுவை தமிழ்ச் சங்க தலைவர் வழங்கினார் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் நரிக்குறவ…
செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூர் பைபாஸ் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலியாக பொதுமக்கள் இன்று காலையிலிருந்து அவரவர் வண்டிகளில் மற்றும் பாட்டில்களிலும் வாங்கிச் செல்லும்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் வன்னியர் மக்கள் கட்சியின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தையில் கட்சியின் நிறுவனத்தலைவர் சக்தி படையாட்சி தலைமையில்…
கோவை பார்க் கல்வி குழுமத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “ஐகானிக் மாம் 2026” விருது வழங்கும் விழா, கல்லூரி அரங்கத்தில் விமர்சயாக நடைபெற்றது. கல்வி…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களின் நலனை பேணிக்காக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நலவாரிய அட்டை வழங்கும் விழா வால்பாறை நகராட்சி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு . தாராபுரத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து கொடி அணிவகுப்பை மேற்கொண்டனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு…
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சென்னை எண்ணூரில் மத்திய துணை ராணுவப் படையினர் துப்பாக்கி ஏந்தியபடி போலீஸாரும் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்…
கோவை பொதுமக்கள் புகார் அளிக்க காவல் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை – தமிழகத்தில் முதல் முறையாக வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கும் சேவையை கோவை மாவட்ட…
திருவாரூர்., திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து காரைக்குடி செல்வதற்கு இரயில் சேவை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று பிரதமர் நரேந்திர மோடி திருச்சியிலிருந்து காணொளி…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த (17) சிறுமி இவர் குறுக்குச்சாலையில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார், இந்நிலையில் நேற்று இரவு…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான,நலத்திட்ட உதவிகள்,புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா,முடிவுற்ற பணிகள் திறப்பு விழா…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கலைஞர் நூற்றாண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் கட்டமாக இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்…
அதியமான்கோட்டை காள பைரவர் கோவிலில் தேய்பிறை அஸ்டமியையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்: சாம்பல்பூசனி தீபமேற்றி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள். இந்தியாவிலேயே காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு…
காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கீழம்பி தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சுமதி…
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான…
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 100 வருடங்கள் ஆகிய இந்த பள்ளியில் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சியின் பொறுப்பு மேயர்…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் தண்ணீர் திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். கடலூர், மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை…
பெருகவாழ்ந்தான்., மார்ச்.11 திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட போதிலும் வேளாண் உற்பத்திக்கு எதிராக மத்திய, அரசு…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதி பீர்க்கங்கரணை பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு…
சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மதுரைக்கு சென்று வர காலை நேரத்தில் நேரடி பஸ் வசதி இல்லை ஆகவே…
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு, பரிசளிப்பு விழா, இந்திய பல் மருத்துவ சங்கம்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF)சார்பில் தண்டலம் பகுதியில் உள்ள…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல். தாராபுரம் நகராட்சி பகுதியில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம்…
திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்ஸ் அசோசியேசன் சார்பாக மாவட்ட தலைவர் ராஜ்குமார் செய்தியாளர் சந்திப்பின்போது,தற்போது எரிபொருள்(சிலிண்டர்) தட்டுப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. இதே நிலைமை நீடித்தால்…
கோவையில் மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக சமுதாய நல்லிணகத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவையில் தொடர்ந்து அரசு மருத்துவமனை முன்பாக உள்ள…
தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக சஹர் உணவு வழங்கும் பணிகளை செய்து வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது…
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பாராட்டு விழா திருச்சிராப்பள்ளி…
மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பங்குனி உற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழாவில் வெள்ளி ஹம்ச வாகனத்தில் இராஜ அலங்கார சேவையில் ராஜகோபால சுவாமி வீதியுலா நேற்று…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், இஃப்தார் விருந்தை மீனாட்சி மருத்துவமனை ஏற்பாடு செய்து நடத்தியது. இதில் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த 2000 – க்கும்…
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் வெற்றி நிச்சயம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக பயன்பெற்று வரும் பயனாளிகள், அரசின் ஐந்து ஆண்டு சாதனைக்காகவும் முதல்வர் மு க…
தஞ்சாவூர் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்-3 பேர் பயன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா விளங்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 80 வயது கோபால்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலத்தில் விடுதலைத் தமிழ்…
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிற்கு வாழை இலை கள் மதுரை சுற்றியுள்ள பகுதி களான மேலூர் கூத்தியார் குண்டு, திருப்புவனம் வத்தலக் குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து…
மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக மத்திய ரிசர்வ் படை வருகை தந்துள்ளது. மத்திய ரிசர்வ் படையினர் எதிர் வரும் நாட்களில் மதுரை மாவட்டத் தில் சட்டம் மற்றும்…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி மார்ச் 10 – தென்காசி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி…
தென்காசி, மார்ச் 11-தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகளை முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேலு தொடங்கி வைத்தார்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்…
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) அணி எண் 68 (பெண்கள்) சார்பில் 09.03.2026 அன்று புதுக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்…
தூத்துக்குடியில், முஸ்லீம் லீக் கட்சியில் 79ஆம் ஆண்டு நிறுவன விழா நடைபெற்றது. இதில், சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மஞ்சள் பிள்ளையார் வைத்து பூஜை. காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு: காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தாராபுரத்தில் ரூ.5.90 கோடி…
கோவை இந்தியாவின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா,…
நன்னிலம்., திருவாரூர் மாவட்ட த்தில் சம்பா தாளடி அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு எடுத்துச்…
குடந்தை வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் திருப்பனந்தாள் ஜமாஅத் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார தலைவர்…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத்துறை இணைப்பேராசிரியர், துறைத் தலைவர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் (பொ.) முனைவர் இரா.சு.முருகன் அவர்கள் எழுதி வெளியிட்ட நூலான தமிழ் ஆங்கில…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் இந்திய இராணுவத்தில் பணிபுரிவதற்காக திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி…
திருவாரூர் மாவட்டம் நீலகுடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் “தமிழியல் ஆய்வில் புதிய களங்கள்”…
திருவாரூர்., மார்ச்.10 திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு…
மன்னார்குடி., மார்ச்.10திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தர்ம. சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது.. கடந்த 10 தினங்களாக அமெரிக்கா இஸ்ரேல்…
கோவை, மார்ச். 6கோவை சின்னதடாகம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவச் சேவையாற்றி வரும் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனை, நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிட திறப்பு…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா ஆசியன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவையில் ஜேசிஐ கோயம்புத்தூர் கிளாசிக் (JCI Coimbatore Classic) அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் ஆளுமைகளைக் கௌரவிக்கும்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்மின்னல் சித்தாமூர் கிராமத்தில் இரண்டாம் கிளையின் தொடக்க விழா.காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நந்தம்பாக்கம் கிராமம் அமைப்பின் தலைவர்மின்னல்…
திருச்சி பெண் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தகைசால் தமிழர் நல்லகண்ணு நினைவேந்தல் உரை, சர்வதேச பெண்கள் தின சொற்பொழிவு,…
கோவை த.வெ.க, தலைவர் விஜயின் ரசிகர் தான் என்றும் அவருடன் அரசியலில் இணைந்து செல்வது குறித்து காலம் தான் தீர்மானிக்கும் என நடிகர் விமல் கோவையில் தெரிவித்துள்ளார்.…
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருக்ஷம் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலமுருகன்,யூலு நிறுவனத்தின் பிராண்ட் டைரக்டர் வருண் பிள்ளை…
கூத்தாநல்லூர்., ஈரான் மீதான தன்னிச்சையான அராஜகமான தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்தும், ஈரான் நாட்டில் பெண்கள் குழந்தைகள்…
திமுக சார்பில் திருச்சியில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக தமிழக முழுவதும் உள்ள ஆட்களை ஏற்றிச் செல்ல அரசு பேருந்துகளை திமுகவினர் பயன்படுத்தியதால், மாநிலம் முழுவதும்…
திருத்துறைப்பூண்டி., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பெரியநாயகி கிராமத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது . இக்கோவிலில் இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இன்று தீமிதி விழாவையொட்டி…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக உலக மகளிர் தினத்தை ஒட்டி அரியலூர் ஒன்றியம் கயர்லாபாத் ஊராட்சியில் விளையாட்டுப்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாமக தலைவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய ஆதரவளித்த அதிமுகவுக்கு நன்றி தெரிவித்து கரூர் பாமக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை…
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தோட்ட உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கடந்த…
ஓசூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி NSS சிறப்பு முகாம்: விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது.ஓசூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்டம்…