பழனியில் நகராட்சி ஆணையரிடம் இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும்-விசிக சார்பில் கோரிக்கை மனு
திண்டுக்கல் மாவட்டம் பழனி வ உ சி மத்திய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாக கடைகள் மற்றும் காந்தி தினசரி சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள…
திண்டுக்கல் மாவட்டம் பழனி வ உ சி மத்திய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாக கடைகள் மற்றும் காந்தி தினசரி சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள…
நாமக்கல் நவம்பர் 07. மேகதாது அணை விவகாரத்தில் கூட்டணி ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது திமுக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக…
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் குடி நீர் தொட்டியை திறந்து வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் தேனி வடக்கு…
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர், பார்வதிபுரம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், (62). போலீஸ் எஸ்ஐ., ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது…
இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன் வளாகத்தில், நாமக்கல் மாவட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட…
திருச்சிராப்பள்ளி நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு மகத்தான முயற்சியாக, ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் மற்றும் தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை ஆகியவை இணைந்து நடத்திய…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் பகுதியில் 3நாட்களாக தெருநாய்களில் தொடர் அட்டகாசம்22ஆடுகளைக் கடித்துக் கொன்றன, விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.! ஊதியூர் பகுதியில் கடந்த 3நாட்களாக தெருநாய்கள்…
முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சாலை கால்வாய் மின்விளக்கு பூங்கா…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியேற்ற அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு தாராபுரத்தில் பாராட்டு விழா – மேற்கு மண்டலத்தை வலுப்படுத்த உறுதிமொழி! திருப்பூர்…
கடத்தூர் பகுதியில் பாமக சார்பில் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார் . தர்மபுரி மாவட்டம்…
அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பேசிய சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர், தாயுமானவர் திட்டமும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டமும் என்னைப்போன் வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக…
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் அபினேஷ் மோகன்தாஸ் பஹ்ரைன் நாட்டில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய…
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முக்குலத்து புலி கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது கோயம்புத்தூர் கல்லூரி மாணவி தனது நண்பருடன் விமான…
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில்மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுரூ.1.17 கோடி மதிப்பீட்டிலான 3…
மன்னார்குடி. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மன்னார்குடி நகர கழகம் சார்பில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களின் தாயார் மது ஒழிப்பு போராளி மாரியம்மாளின் 10ஆம் ஆண்டு…
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சமுதாயகரை கிராமத்தை சேர்ந்தவர் அபிலேஷ் இவர் தனது வயலில் உரம் தெளித்து வந்தார் அப்போது இடத்திற்கு வந்த. மடப்புரம் கிராமத்தைச்…
திண்டுக்கல் மாவட்டம் மர வியாபாரிகள் மற்றும் விவசாய சங்க தலைவராக கே.சி. பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து சங்கம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயம், ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ…
C K RAJAN Cuddalore District Reporter..9488 71235… வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் மாவட்டம் பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.2.79 கோடி…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராகவேந்திரா சிட்டி என்ற குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது. சுமார் 300 வீட்டு…
சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில் 2 ஆயிரம் பனைவிதை நடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரஞ்சித்சிங் கலோன் உத்தரவின்பேரில் ,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்…
ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் கோயம்புத்தூர் மண்டலம் சார்பில், நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜான்சி லட்சுமிபாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. “உண்மையான…
வாகனச் சோதனையின் போது கஞ்சாவைப் பறிமுதல் செய்த சிறப்பான பணிக்காக, மணப்பாறை போக்குவரத்து காவல் ஆய்வாளர் (RSI) வெங்கடாச்சலம் மற்றும் PC 2534 தினேஷ் குமார் ஆகியோருக்கு…
முத்துப்பேட்டை. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்கா உலகப் புகழ்பெற்றதாகும். இந்த தர்காவிற்க்கு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும்…
நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் உடலின் பல அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்திருக்கிறது. அதில் முக்கியமானது செரிமானம் (செரிமானச் சின்னக் கொம்பு). Dr. S. ABINAYA BNYS, MDயோகா…
சாமானிய மக்களை அரசியல்படுத்த தொடங்கப்பட்ட தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தின் அரசியல் பயணம், 75 ஆண்டுகளை நிறைவுசெய்து நூற்றாண்டு நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் தன்னிகரில்லா இப்பயணத்தை…
மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் வட்ட மேஜைகள் மற்றும் நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது. வட்ட மேஜைகள் மற்றும் நாற்காலிகளை உயர்…
வேகத்தடை அமைக்ககோரிக்கை கமுதியில் இருந்து கோட்டைமேடு மதுரை சாலையில் கடந்த வாரம் நடைபெற்ற குருபூஜை விழாவின் காரணமாக கமுதி எட்டுக்கண் பாலத்தில் இருந்து கோட்டைமேடு வரை உள்ள…
திருச்சியில் கொள்ளிடம் லால்குடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 75 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள் — பிரியாணி கடையிலும் ‘சிக்கன் பீஸ்’ பறிப்பு! பொதுமக்கள் அச்சம், வனத்துறையிடம் கடும் கோரிக்கை! திருப்பூர் மாவட்டம்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் 8486 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன இதில் 376 பல்கலைக்கழக…
இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் மடப்புரம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் பெருவிழா திருவாரூர் மடப்புரத்தில் உள்ள மிகவும் பழமையான தொன்மை வாய்ந்த சிவனும் பிரம்மாவும் ஒருங்கிணைந்த ஆலயமாக திகழும் அருள்மிகு…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் பெங்களூரில் இருந்து மயிலாடுதுறைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணி விழாவில் பங்கேற்று, ஆசி பெற்ற பெங்களூரு ஸ்ரீ மதுசூதனன் சாய்…
விருத்தாச்சலம் கடலூர் தேசிய நெடுஞ்சாலையின், அன்னவலி பகுதியில் சாலையின் இருபுறமும் சரியான முறையில் வேகத்தடை இல்லாததும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பலகைகள் மற்றும் பிரதிபலிப்பான் அமைக்காததும், பொது மக்கள்…
காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பரிபூரண ஆசியுடன் நடைபெற்றது. காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரை…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசி பௌர்ணமி நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில் திமுகவினா் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த…
நீடாமங்கலம், நீலன் பள்ளியில் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கபடிவீரர் அபினேஷ் சான்றுகள், கோப்பைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார் … திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர்…
திருமக்கோட்டை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-25 ம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்…
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே கருங்குழி விசாலாட்சி சமேத கைலாசநாதர் கோவில் அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது.ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து வழிபடுவது…
கடலூரில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை பெற்று, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள், நடப்பு…
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர் அருகே உள்ள வானதிராயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன்,(35) கூலித்தொழிலாளி. அவரது மனைவி ராஜலட்சுமி,(30). இவர் நேற்று முன்தினம் தனது தாய் வள்ளி, (60), என்பவருடன்…
ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் ஸ்ரீகைலாசநாதர் கோயில் அன்னாபிஷேகம் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைநடைபெற்றது இதில் ஏராளபொதுமக்கள் கலந்துகொண்டனர்
பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம் . பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்…
பொன்னேரி பேருந்து நிலையத்தை ரூபாய் 1.45 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து…
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் அருகே ஜய்யம்பாளையம் பகுதியில் இடம்பெற்ற பூக்கடை கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சூர்யாவிற்கு நீதிமன்றம் ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து…
திருவெற்றியூர் தியாகராஜ சாமி கோவிலில் ஐப்பசி மாதம் ஆகாச லிங்கத்திற்கு அன்ன அபிஷேகம் செய்து அலங்கரித்து பக்தர்கள் அனைவருக்கும் காட்சி அளித்தார் அனைவரும் கண்டு பக்தி பரவசம்.…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மிட் பிரைன் மனநல மையம் & மலர் கிளினிகல் லேப் இணைந்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலமும் மன நலமும் விழிப்புணர்வு…
திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி துணைமின் நிலையங்களில் நாளை (06.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஓமாந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், நடுவலூர், கோட்டாத்தூர், அபினிமங்கலம்,…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வலங்கைமான் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டி…
பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு…
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.…
தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்…
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முப்பிலி பட்டி கிராமத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையிலும் கண்மாயில் சோலார் நிறுவனத்திற்கு மின்கம்பம் நடப்படுவதால் விவசாய முற்றிலும் பாதிக்கப்படும்…
குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 29.10.2025 அன்று யாவே கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை,சார்பில் மாவட்ட அளவிலான கணிதம் மற்றும் அறிவியல் ஒலிம்பியாட்…
கோயம்புத்தூர், கோவை ஓ பை தமாராவில் உள்ள ஓ கஃபேவில் செட்டிநாடு சமையலின் பாரம்பரியத்தை அனுபவிக்க, ஆச்சி சகோதரிகள் காரைக்குடியின் திடமான, தனித்துவமான சுவைகளை உங்கள் தட்டில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை…
திருவொற்றியூரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி இளம் வழக்கறிஞர் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மாநில தலைவர் ஜி கே வாசன் தேர்தல் முறையாக…
திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 08.11.2025 அன்று பொது விநியோக திட்டம் குறித்து சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடை பெற உள்ளது.இம்முகாமில்பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து…
மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி மற்றும் உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டமன்ற தொகுதி களில் 27…
கடலூர் மாவட்டம் உணவு பொருட்களை பார்சல் செய்ய தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு, மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,…
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சோழர் கால நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர்…
காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் கிழக்கு ,மேற்கு ,மத்திய, தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம், மற்றும் உத்திரமேரூர் பேருராட்சி கழகம் சார்பில் திருபுலிவனம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பும்காட்சி படுத்துதலும் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் தலைப்பில் பயிற்சி பட்டறை திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்…
கமுதி – சுந்தரபுரம் களத்தடி முனீஸ்வரர் கோவில் கருவேல மரங்களால் சூழப்பட்டதால் பக்தர்கள் அவதி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி- சுந்தரபுரம் பகுதியில் உள்ள ஊரணியின்கரையில் களத்தடி முனீஸ்வரர்…
துறையூர் நவ-05திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் கோவிந்தாபுரம் ஊராட்சிக்கு துறையூர் ஆத்தூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் 04/10/2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்”முகாம் நடைபெற்றது.இம்முகாமினை…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது புதிய சினிமா பட பூஜை எஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தின் பெயர் அதிகாரவர்க்கம் அரியலூர் வாணி மஹால்…
பெரம்பலூர். நவ. 04. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026க்கான பணிகள் நடைபெற்று வருகிறது.…
திண்டுக்கல் மாவட்டம் மர வியாபாரிகள் மற்றும் விவசாய சங்க தலைவராக கே.சி. பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து சங்கம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை…
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேட்டி திருவாரூர், நவ.4- திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி…
போடி நாயக்கனூர் நகராட்சியில் நகர் மன்ற தலைவர் தலைமையில் வார்டு சபா கூட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி வார்டுகள் 5,21,29,20,31,32, 33 வார்டுகளில் நகராட்சி நகர்…
பெற்றோர் வாங்கிய கடனுக்காக மகனை திட்டிய பைனான்ஸ்காரர் அவமானத்தால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை-உறவினர்கள் சாலை மறியல் துறையூர், நவ-05திருச்சி அருகே காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (58).இவரது…
தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற ஜூனியர் சாம்பியன்ஷிப் தேர்வுப் போட்டிகள் நேற்று முன் தினம் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தன் உடற்பயிற்சி கல்லூரியில் சிறப்பாக…
கடலூர் மாவட்டம் வடலூர் கணபதி நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்,இவர் கத்தாரில், பணிபுரிந்து வருகிறார்.விடுமுறையில் ஊருக்கு வந்த போது,இவரது வீட்டின் அருகே நல்ல பாம்பு…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலூக்காவில் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு ஆகிய ஆறுகள் மூலம் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது! திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: தாராபுரம் பகுதியில்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வீனஸ் வித்யாலயா பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் டெக்னாலஜி பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் திறன்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…
கடந்த மாதம் மூன்று நாட்கள் பெய்த மழையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருந்தது அதனை அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது மாநகரில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள்…
திருவொற்றியூர் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்துஅனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பாஜக சிபிஎம் கடும் வாக்குவாதம் காரசார விவாதம் இந்திய தேர்தல் ஆணையம்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை…
இராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூர் தாலுகா காக்கூர்கிராம யாதவர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 1,ந் தேதி தேதி கோமாதாபூஜை திருப்பாவை ஹோமங்கள் நடைபெற்றன.…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னிட்டு ஐம்பெரும் விழா (ஒரு லட்சம் மரக்கன்றுகள் & பனை விதைகள் நடும்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு அளவில் நடைபெற்ற எஸ் ஜி எஃப் ஐ மட்டைப்பந்து தெறிவு போட்டி விருதுநகர் மாவட்டத்தில்…
கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர்…
ஆயக்குடி கிராமம் அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் திருக் குடமுழுக்கு திருவிழா 03.11.2025 அன்று காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் திருக் குடமுழுக்கு விழா சிறப்பாக…
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் நந்தினி தலைமையில்…
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் காப்பீட்டு அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்து பதிவு செய்த 750 பொதுமக்களுக்கு, எட்டையாபுரம் சாலையில்…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிறுத்தை புலி, யானை, கரடி, மான்,காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது இரைகள்…
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்…
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் 2025-26-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. சங்க அலுவலகத்தில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக பார் கவுன்சில்…
துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறையூர் நவ-02திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் ராமராஜீ ரெட்டியார்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவரும் எம்ஜிஆர் அண்ணா தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவருமான வால்பாறை வீ.அமீது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்…