மதுரையில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் மதுக்கடை நடத்துவதை உடனடியாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதுக்கடையை அகற்றும்மதுரை மாவட்ட ஆட்சியர்உத்தரவை அமல்படுத்தி கோரியும்…