மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்த கால் நடுவிழா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபாலசுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் துவக்கமாக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பதினோராம் நூற்றாண்டில் குலோத்துங்க…
பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை…
பெரம்பலூர் மாவட்டத்திற்கு டிடிவி தினகரன் வருவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர் மாவட்டத்திற்கு டிடிவி தினகரன் வருவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர்.நவ.26. பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட…
புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் திமுக பொறியாளர் அணி சார்பில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சி
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட…
தூத்துக்குடி கிள்ளிக்குளம் மாணவ மாணவிகள் மூலம் விஷப்பூண்டு செடியை அகற்றும் பணி
தூத்துக்குடி கிள்ளிக்குளம் மாணவ மாணவிகள் மூலம் விஷப்பூண்டு செடியை அகற்றும் பணி நடைபெற்றது. தூத்துக்குடி வல்லநாடு அருகே கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின்…
வீனஸ் கல்வி நிறுவனத்தின் திருவையாற்றில் புதிய கிளை திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம் : திருவையாறு வீனஸ் கல்விநிறுவனத்தின் புதிய கிளை திறக்கப்பட்டது வீனஸ் கல்வி நிறுவனம் கும்பகோணத்தில் இயங்கி வருகிறது.இந்தக் கிளைகளை தொடர்ந்து, புதிய கிளை இன்று…
கிாிக்கெட் வீரா்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீருடை வழங்கினாா்
கிாிக்கெட் வீரா்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீருடை வழங்கினாா். தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூரை சோ்ந்த லவ்லி பிரன்ட்ஸ் கிாிக்கெட் அணிக்கு ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய…
எண்ணூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர்
எண்ணூரில் உடல்நிலை சரியில்லாத தாய் தந்தைக்கு மருத்துவம் பார்க்க கடன் வாங்கி கடனை கட்ட முடியாத சூழ்நிலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர்…
திருச்சி வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு 3மாதம் சிறை
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த 25.8.2023 அன்று நள்ளிரவில் வீடு புகுந்து 20,000 ரூபாய் மதிப்புள்ள ஹோம் தியேட்டர் மற்றும் செல்போன் திருடிய திருவானைக்காவைச் சேர்ந்த ராஜ்குமார் கைது…
ஊராட்சி மன்ற அலுவலகத்துடன் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இணைத்து கட்ட வேண்டும் பாரதிய ஜனதா கட்சியினர் கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கீழப்பெருமழை ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாத இடத்தில் ஊராட்சி மன்ற…
வலங்கைமானில் 2700 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம், ஆவூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, வீரமங்கலம், கண்டியூர், தென்குவளைவேலி உள்ளிட்ட 27 கிராம…
தொடர்ந்து பெய்த கனமழை-வலங்கைமான் பகுதிகளில் தாளடி இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம்
வலங்கைமான், திருவாரூர் கடந்த இரண்டு நாட்கள் இரவு பகலாக பெய்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி சேதமடைந்து வருகின்றது.…
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக அகராதியில் துறை சார்பாக துறைக்கருத்தரங்கம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அகராதியில் துறை, இறையகம் பதிப்பகம், ஆகிய இணைந்து நடத்தும் மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய தனித்தமிழ்இயக்கப் பற்றாளர்களின் வரிசையில் புலவர்…
எஸ்.டி.பி.ஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு
எஸ்.டி.பி.ஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு,கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது..மாநாட்டை தொடர்ந்து,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி…
மதுரையில் குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் விழா
மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத் தில் இயேசுவின் திருஉடலை நற்கருணை வடிவில் முதன் முதலாகபெறும் குழந்தை களுக்கான புது நன்மை வழங்கும் விழா…
மருந்து அதிகாரம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் மருந்து அதிகாரம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க குளிர்மை அரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க…
கோவை பிரகதி பல்நோக்கு மருத்துவமனையில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம்
கோவை சித்தாபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரகதி பல்நோக்கு மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.. விபத்து மற்றும்…
காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் மாற்றுத் திறனாளி பதவியேற்பு
காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் மாற்றுத் திறனாளி பதவியேற்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க…
வடபாதிமங்கலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தனது சொந்த நிதியில் புனரமைத்த தனிநபர்
திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே உள்ள சாத்தனூர் எனும் கிராமத்தில் ஏழை எளிய நடுத்தர மக்கள் வசித்துவரும் பின்தங்கிய கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த இராஜகோபால அய்யர் என்பவர்…
புதிய வழித்தட பேரூந்து எம் எல் ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்ம் துவக்கி வைத்தார்
புதிய வழித்தட பேரூந்து எம் எல் ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்ம் துவக்கிவைத்தார் . இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேரான்கோட்டை தெற்கு கரையூர் வரை…
SD PI கட்சியின் வடக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா
SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டத்திற்க்கு உட்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக வடக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தொகுதி தலைவர் அஜிஸ்…
திருவாரூர் அருகே நீலக்குடியில் சர்தார் வல்லபாய் படேல் 150ஆவது பிறந்தநாள் விழா
திருவாரூர் அருகே நீலக்குடியில் சர்தார் வல்லபாய் படேல் 150ஆவது பிறந்தநாள் விழா. இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150 ஆவது…
கனிமொழி எம்.பியின் செயலால் காப்பாற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உணவகம்
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாகப் பத்திரிக்கை செய்தி வெளிவந்தது. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாக வந்துள்ள…
கோவை மதுக்கரை ஸ்ரீ.பி.மல்லையன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மல்லையன் எக்ஸ்போ
கோவை மதுக்கரை ஸ்ரீ.பி.மல்லையன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மல்லையன் எக்ஸ்போ மாணவர்கள் தங்களது பல்வேறு பாடத்திட்டங்கள் தொடர்பான படைப்புகளை காட்சி படுத்தி அசத்தல் கோவை மதுக்கரை பகுதியில்…
அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் மாற்றுத் திறனாளி பதவியேற்பு
அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் மாற்றுத் திறனாளி பதவியேற்பு தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் தமிழக அரசு ஆணைக்கிணங்க மாற்றுத்திறனாளிகளின் ஒருவரான எம் செந்திலை பேரூராட்சி…
செங்குன்றத்தில் அரசு சமுதாய நலக்கூடத்தில் கள்ளத்தனமாக மின்சாரம் திருட்டு-பொதுமக்கள் குற்றச்சாட்டு
செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றம் பழைய பேருந்து நிலையத்தை புதியதாக மாற்றி அமைக்க கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் அருகில் நாரவாரி குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட சமுதாய நலக்கூடம்…
கவரிங் செயினை பறித்த பெண் கைது
திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்கடையில் வேலை செய்யும் சரோஜா, நேற்று இரவு பணி முடிந்து பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றபோது, பின்னால் வந்த மர்ம…
காயல் பட்டிணத்தில் மழை நீர் தேக்கம் – கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம் –
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் பகுதி சாலைகளில் மற்றும் தெருக்களிலும் மழை…
தாராபுரத்தில் இயேசுநாதர் சிலையில் பால் வடிந்த அதிசயம்!
தாராபுரம் செய்தியாளர்பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் இயேசுநாதர் சிலையில் பால் வடிந்த அதிசயம்! பார்க்க மக்கள் பெரும் திரளாக வந்ததால் பரபரப்பு – அறிவியல் வட்டாரமும் ஆராய்ச்சி அவசியம் என…
மகளிர் சுய உதவிக் குழு மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் “புதிய உணர்வு – மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0…
திருச்சி காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் தேர்தல் -துறையூர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நேர்காணல்
திருச்சி காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் தேர்தல் -துறையூர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நேர்காணல் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் எம் எஸ் கே மஹாலில் துறையூர்…
கோவை காளப்பட்டி பகுதியில் திமுக வர்த்தகர் அணி கூட்டம்
கோவை காளப்பட்டி பகுதியில் திமுக வர்த்தகர் அணி கூட்டம் நடைபெற்றது.கோவை மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மாரிச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற இதில் மாநில–மாவட்ட நிர்வாகிகள் பலர்…
தாராபுரத்தில் இலவச வீட்டு மனை பட்டா கோரி அரசாணை ஆவணங்களை ஒப்படைத்து தார்ணா!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பெரும் பரபரப்பு – 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் இலவச வீட்டு மனை பட்டா கோரி அரசாணை ஆவணங்களை ஒப்படைத்து…
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கான தனியாக அலுவலகம்
தர்மபுரி மாவட்டத்திற்கு புதி தாக கூடுதல்மாவட்ட ஆட்சியர் அலுவல கம் திறக்கப்பட்டுள்ளது, அதில் செய்தி மக் கள்செய்திதொடர்புஅலுவலர்அலுவலகம் எதிரில் உள்ள பகுதியில் கண்ணாடி அறை கள் கொண்டு…
காளிப்பட்டி ஊராட்சியில் வாக்காளர் சிறப்பு திருத்தம் முகாம்
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் காளிப்பட்டி ஊராட்சியில் வாக்காளர் சிறப்பு திருத்தம் முகாம் காளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாகம்…
தாராபுரம் அருகே டாட்டா ஏஸ் வாகனம் சலூன் கடைக்குள் புகுந்து விபத்து
தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 தாராபுரம் அருகே டாட்டா ஏஸ் வாகனம் சலூன் கடைக்குள் புகுந்து நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை! திருப்பூர்…
குரூப்-4 தேர்வு காலிப்பணியிடத்தை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் அமைச்சரிடம் தேர்வர்கள் மனு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குரூப்-4 தேர்வு காலிப்பணியிடத்தை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்அமைச்சரிடம் தேர்வர்கள் மனு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டி.என்.பி.எம்.சி. குரூப்-4 தேர்வு எழுதும் பல்வேறு…
தாராபுரம் அருகே கார் மோதி பெண் பலி
திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி அவருடைய மனைவி குப்பாத்தாள் இவரது கணவர் துரைசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் தனது 2…
கமுதியில் புதிய நகர பேருந்து இயக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம், போக்குவரத்துக் கழகம் கமுதி கிளையின்கீழ் கமுதி பேருந்து நிலையத்திலிருந்து பாப்பாங்குளம், அரிசிக்குழுதான், செந்தனேந்தல், சீமனேந்தல், குண்டுகுளம், வண்ணாங்குளம், வேப்பங்குளம், பம்மனேந்தல், முஷ்டக்குறிச்சி, முதல்நாடு, கீழ்குடி…
திடீர் சாலை மறியல் எம்எல்ஏ வரவில்லை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை
திடீர் சாலை மறியல் எம்எல்ஏ வரவில்லை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு இந்த வார்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும் அந்தப்…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 231 . கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள்…
பல தலைமுறைகள் கடந்தும் மயானத்திற்கு வழியில்லாமல் விளைநிலங்கள் வழியே இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்லும் அவலம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருஞானசம்பந்தம் கிராமத்தில் பல தலைமுறைகள் கடந்தும் மயானத்திற்கு வழியில்லாமல் விளைநிலங்கள் வழியே இறந்தவரின் சடலத்தை…
கேட்பாரற்று கிடந்த பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்க கோரி போலீசாரிடம் ஒப்படைத்த பத்திரிகையாளர்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் ல் பணம் எடுக்கச் சென்ற வங்கி பயனாளர் ஒருவர் ரூபாய் 3000 /…
கோவில்பட்டியில் 7வது ஆண்டு தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி
கோவில்பட்டியில் 7வது ஆண்டு தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி நடைபெற்றது. கோவில்பட்டி கோவில்பட்டியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் நடத்திய…
பெரியபாளையம் அருகே ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிட அறை கட்டுவதற்கு பூமி பூஜை
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சி அத்திகுளம் பகுதியில் உள்ள அரசின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் சுமார் 1300…
தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை! கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு
தென்குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மாநில மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் பெய்து…
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரில் கட்டப்பட்டுள்ள மூன்று மாடி மருத்துவமனை கட்டிடத்தை நோயாளர்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர்…
பாப்பிரெட்டிப்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 13 திமுக உறுப்பினர்களும், விசிக மற்றும் காங்கிரஸ்…
பா.ஜ.க தேர்தல் ஆலோசனை கூட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பா.ஜ.க தேர்தல் ஆலோசனை கூட்டம்.. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தின் நிர்வாகிகள்,சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் முதற்கட்ட…
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப.தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,பொதுமக்களிடமிருந்து பெறப்படும்…
பெயர் விலாசம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
பெயர் விலாசம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி இபி ரோடு பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க…
மதுரையில் ஆதித்தமிழர் பேரவையின் தென் மண்டல ஆலோசனை கூட்டம்
மதுரையில் ஆதித்தமிழர் பேரவையின் தென் மண்டல ஆலோசனை கூட்டம். மதுரையில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தலைமையில்தென் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாநில நிர்வாகிகள்செல்வகுமார்ஜோதி விடுதலை சேகரன்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கடலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.34,500 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை…
தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவில் நாச்சியார் விளக்கு சிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாமக்கல் . தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவில் நாச்சியார் விளக்கு சிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் பரம்பரை அறங்காவல்…
தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தென்காசி மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி தென்காசி அருகே உள்ள கடையநல்லூர் அடுத்துள்ள இடைகால் அருகே இன்று காலை 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர்…
திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி போதைப்பொருள் & 2477 ஆமை பறிமுதல்
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட உயிரினங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக அளவில்…
கோயம்புத்தூரில் ‘ஹோம் ஜோன் ’ புதிய பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு
கோயம்புத்தூரின் முன்னணி பார்னிச்சர் விற்பனை நிறுவனமான ஹோம் ஜோன், ஒண்டிப்புதூரில் தனது புதிய 15,000 சதுர அடி பரப்பளவிலான பிரம்மாண்ட ஷோரூமினை திறந்தது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக…
இருக்கூர் கிராமத்தில் அல்லாள இளையநாயகர் வம்சாவளி மன்னருக்கு பட்டம் சூட்டும் விழா
நாமக்கல்.பரமத்திவேலூர், நவ:24நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே இருக்கூர் கிராமம் வேட்டுவக் கவுண்டர் வழித்தோன்றல் இடும்பை அல்லாள இளைய நாயக்கர் மூல குல வேட்டுவ கவுண்டர்…
சீர்காழி மாணவர்கள் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி மாணவர்கள் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பு.. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகின்ற குழு…
பெரியபாளையம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி- எஸ். ரோஸ் பொன்னையா ஆய்வு
பெரியபாளையம் அருகே ஆரணியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை எஸ். ரோஸ் பொன்னையா ஆய்வு செய்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி…
கோவையில் நவீன சுரபி பில்டு மார்ட் லக்ஸ் ஸ்டுடியோ
வீடு கட்டுபவர்கள் டைல்ஸ்களை எளிதாக தேர்வு வகையில் கோவையில் நவீன சுரபி பில்டு மார்ட் லக்ஸ் ஸ்டுடியோ நூற்றுக்கும் மேற்பட்ட டைல்ஸ்,கிரானைட் டிசைன்களுடன் கொண்ட பிரம்மாண்ட ஷோரூம்…
எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்-அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக முதல்வா் ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக…
எஸ்.வி.ஜி.வி பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக அணியில் பங்கேற்ற எஸ்.வி. ஜி.வி பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய…
மன்னார்குடி அருகே புதுமனை புகு விழாவிற்கு பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்துஇளைஞர் உயிரிழப்பு
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகநாதன் அவரது மகன் சபரிநாதன் (22) இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் பந்தல் காண்ட்ராக்டரிடம்…
வலங்கைமான் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் மாதந்திர பூஜை
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் மாதந்தோறும் மாதந்திர பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாலை சிறப்பு…
கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை கழிவுகளால் சாக்கடையாக மாறிய தாமரை ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மக்களின் நீராதாரமான தாமரை ஏரியில் சிப்காட் கழிவுகள் விடப்பட்டு சாக்கடையாக மாறிய ஏரியில் எண்ணெய் படலங்கள் ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கு…
அரசு ஊழியர் சங்க புதிய கட்டிடம் திறப்பு விழா
கரூர் செய்தியாளர் மரியான் பாபு அரசு ஊழியர் சங்க புதிய கட்டிடம் திறப்பு விழா.. கரூரில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துயரங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் தான் அரசு…
திருவாரூர் கூட்டுறவு நகர் பகுதியில் சாலையில் குளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூட்டுறவு நகர் குடியிருப்பு பகுதி இருந்துவருகிறது. இதில் சுமார் 2000 -த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இத்தகைய கூட்டுறவு…
குற்றாலம் பகுதியில் பலத்த மழை அனைத்து அருவிகளில் வெள்ளம் – மாவட்ட நிர்வாகம் குளிக்க தடை
குற்றாலம் பகுதியில் பலத்த மழை அனைத்து அருவிகளில் வெள்ளம் – மாவட்ட நிர்வாகம் குளிக்க தடை தென்காசி மாவட்ட செய்தியாளர் முஹம்மது இப்ராஹிம்தென்காசி, தென்காசி மாவட்டம் குற்றாலம்…
அறிவியலும்-சமுதாயமும் கருத்தரங்கம்
அறிவியலும் – சமுதாயமும், கருத்தரங்கம் மாவட்ட செய்தியாளர் முஹம்மது இப்ராகிம் செங்கோட்டை -மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள தமிழ்க்குமரன் தோட்டத்தில் வைத்து எதிர்கால சமூகம் ஓர் அறிவார்ந்த…
மரகுரு கல்லூரியில் பவானி ஜமுக்காளம் புத்தகம் வெளியீடு!
குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் மமுன்னிலையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் வெளியிட்டார் கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘என்றென்றும் ஜமுக்காளம்’ எனும் நிகழ்ச்சி…
தேசிய அளவில் தமிழக மாணவர்கள் சாதித்து வருகின்றனர்-தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி பேச்சு
கோவையில் ஷிட்டோ-ரியூ கராத்தே தோ இந்தியா அமைப்பின் மாநில அளவிலான கராத்தே போட்டி சுங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.. அமைப்பின் தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும்…
அரூரில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
அரூரில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர். தருமபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அதிமுக நகர கழக…
மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு 76 லட்ச ரூபாய் மதிப்பில் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் ரோட்டரி சங்கம் வழங்கல்
மன்னார்குடி, நவ.23 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு…
15 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை பகுதியில் இருந்து தொடர்ந்து பல்வேறு பொருட்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது மேலும் போதை பொருட்களும் கடத்தப்பட்டு தொடர் கதையாகவே இருந்து வருகிறது…
ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் 100 வது பிறந்த நாள் விழா- 5000 பயாணிகளுக்கு உணவு மற்றும் கம்பளி அன்பளிப்பு
கொடைக்கானல்ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் 100 வது பிறந்த நாள் விழா 5000 பயாணிகளுக்கு உணவு மற்றும் கம்பளி அன்பளிப்பு. ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்த…
சீர்காழி நகராட்சி பாலசுப்ரமணியன் நகரில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாத அவலம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகராட்சி பாலசுப்ரமணியன் நகரில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாத அவலம். சேரும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட…
தேனி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
தேனி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் அரசு…
பாரதிய ஜனதா கட்சி G.K நாகராஜ் விவசாய அணி மாநில தலைவர் சந்தித்த நிர்வாகிகள்
செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பாரதிய ஜனதா கட்சி G.K நாகராஜ் விவசாய அணி மாநில தலைவர் சந்தித்த நிர்வாகிகள். பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் G.K.நாகராஜ் அவர்களை…
நீடாமங்கலம் அருகே கனமழையினால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் காயம்
நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மேலாளவந்தசேரி கிராமத்தில சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளார்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய…
தாராபுரத்தில் முரசொலி மாறன் 23ஆம் ஆண்டு நினைவு நாள்-திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமையில் மரியாதை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் முரசொலி மாறன் 23ஆம் ஆண்டு நினைவு நாள்; திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமையில் மரியாதை. திருப்பூர் மாவட்டம்…
தமிழ்நாடு ரோலர் பால் சங்கம், பள்ளி மாணவர்கள் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளியின்…
திருவாரூர் கூட்டுறவு நகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி
திருவாரூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூட்டுறவு நகர் குடியிருப்பு பகுதி இருந்துவருகிறது. இதில் சுமார் 2000 -த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இத்தகைய கூட்டுறவு…
கோவை ஓவிய சந்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
கோயம்புத்தூர் விழா 18 வது பதிப்பு நவம்பர் 14 ஆம் தேதி முதல் அனைவருக்குமான நிகழ்வுகளுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு முதல்…
அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது-மேயர் ஜெகன் பொியசாமி தகவல்
அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் புதிதாக உருவாகியுள்ள…
தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல்வெளியீடு , கதை,கவிதை உரைவீச்சு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. திருச்சி…
திருவாரூரில் அரசு மாவட்ட மருத்து கிடங்கினை சுற்றி மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்துள்ள அவலம்
திருவாரூர், திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து மாத்திரைகள் சேமித்து வைக்கப்படும் மாவட்ட…
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி மாதர் சங்கத்தினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா, வெங்கடசமுத்திரம் 4 ரோடு அருகே இயங்கி வரும் அரசு மதுபான கடையை அகற்ற கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும்…
திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருக்குடை ஊர்வலம்
செங்கல்பட்டு மாவட்டம் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருக்குடை ஊர்வலம் அச்சிறுப்பாக்கம் பஜார் பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு…