அலங்காநல்லூரில் செயின்ட்மேரிஸ் திறன் மேம்பாட்டு நிறுவனம் திறப்பு விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செயின்ட் மேரிஸ் திறன் மேம்பாட்டு நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது.நிறுவனத்தின் தாளாளர் ஸ்ரீபத்மா,தலைமை தாங்கினார்.சேர்மன் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற…