நாகை அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம்-அச்சத்துடன்பொதுமக்கள்
நாகப்பட்டினம், மே:8 நாகைமாவட்டம் திருமருகல் அடுத்து வள்ளுவன் தோப்பு கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர், சுற்று வட்டாரங்களுக்கு திருமருகல் துணை மின்நிலைத்திலிருந்து மின்சாரம் வினியோகம் செய்யபடுகின்றன,…