Category: தற்போதைய செய்தி

பழைய பெருங்களத்தூர் ஸ்ரீ நாகசக்தி நாக தேவதை அம்மனுக்கு 26 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் செங்கல்பட்டு மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ நாக தேவதை அம்மன் ஆலயம் காமராஜர் நெடுஞ்சாலை பழைய பெருங்களத்தூர் ஸ்ரீ நாகசக்தி நாக தேவதை அம்மனுக்கு…

திருவாரூரில் தமிழக வெற்றிக் கழகத்திற்குள் ஏற்பட்ட உட்கட்சி கோஷ்டி மோதல்

திருவாரூர்., ஜூலை.24 தமிழகம் முழுவதும் நேற்று தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் ஜனநாயகன் திரைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. திருவாரூரில் தைலம்மை திரையரங்கில் ஜனநாயகன்…

ஆடி சுவாதி சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை- கோவையில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கோவை மாவட்டம் இடையர்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ தாய் மூகாம்பிகை ஆலயத்தில், ஆதி சைவ சிவாச்சாரியார்களின் குலகுருவாக போற்றப்படும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆடி சுவாதி குருபூஜை…

திட்டச்சேரிஅரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

நாகப்பட்டினம்,ஜூலை.22-நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 65 ஆவது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரன்…

திருவொற்றியூரில் எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டம்: காவல்துறையுடன் தள்ளுமுள்ளு

சென்னை, திருவொற்றியூர்: திருவொற்றியூர் அரசு கல்லூரியில், இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.) அமைப்பைச் சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் கையில் கொடியுடன் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து, நீட்…

போளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்வாசல் கிராமத்தில், குடிநீர் பிரச்சனை காரணமாக, ஊர் பொதுமக்கள், திருவண்ணாமலை to வேலூர் சாலை முனியந்தங்கள் கூட்டு சாலையில், திடீரென சாலைமரியலில் ஈடுபட்டனர்,…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் 723 பயனாளிகளுக்கு ரூ.25.50 இலட்சம் மதிப்பீட்டில்…

அரக்கோணத்தில் ரூ 1.85கோடி மதிப்பீட்டில் 661பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கூட்டுறவு துறை அமைச்சர்

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம்அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 661 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப…

தனியார் நிதி நிறுவன கெடுபிடி: பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

தனியார் நிதி நிறுவன கெடுபிடி: பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்! திருவாரூர் ஜூலை 22 திருவாரூர் அருகில் மணக்கால்…

தஞ்சாவூரில் ஒரு பணியாளருடன் ஐடி நிறுவனத்தை துவங்கி, சுமார் 7 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் “HAMLY TOWERS” ஐடி பார்க் தொடங்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். ஜூலை- 20. தஞ்சையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த “HAMLY TOWERS” ஐடி பார்க் நிறுவனர் ஹம்சவர்தன்…

அந்தியூரில் தற்காலிக கடைகளுக்கான ஏலம் ரத்து

எஸ்.திருபாலா நிருபர் அந்தியூர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் குருநாத சுவாமி கோவில் திருவிழாவையொட்டி தற்காலிக கடை அமைப்பது தொடர்பான ஏலம் இன்று நடைபெற்றது.அந்தியூர்…

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாடு

நாகப்பட்டினம்,ஜூலை.14-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் 17 வது திவ்யதேசமாக போற்றப்படும் சவுரிராஜ பெருமாள்…

கூத்தாநல்லூரில் அமைச்சர் நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க அழுது புலம்பிய மூதாட்டி

கூத்தாநல்லூர்., ஜூலை. 14 தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சருமான விஸ்வநாதன் இரண்டு நாட்களாக திருவாரூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். திருவாரூர்…

பு.உடையூர் கிராமத்தில் வன வீரபத்திர காளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.உடையூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில்…

திருவாரூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 விழிப்புணர்வு அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கினார்!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை திரையிடும் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் சேவையை மாவட்ட ஆட்சித்…

தேனி: தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ராமன் அவர்களை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் பூங்கொத்து வழங்கி…

முறைகேடு புகாரை நிரூபித்தால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: திமுக நிர்வாகிக்கு சவால்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முறைகேடு புகாரை நிரூபித்தால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: திமுக நிர்வாகிக்கு சவால். குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே கொழுமங்குழி ராசிபாளையத்தில்…

துறையூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

துறையூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி துறையூர் ஜூலை-10திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியில் 2027 ஆண்டிற்கான…

ரஹ்மானியா பள்ளியில் குறு வட்டார விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்திற்கான 2026-2027 கல்வி யாண்டு பள்ளி மாணவ, மாணவியருக் கான குறு வட்டார விளையாட்டுப் போட்டிகள் கமுதி கோட்டைமேடு ரஹ்மானியா கார்டன் மெட்ரிக்…

கம்பத்தில் மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்

கம்பம், தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகரில், அண்ணா திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். கம்பம்…

கம்பத்தில் தென்னிந்திய வாணியர் சங்க மகளிர் அணி கூட்டம்

கம்பம், தேனி மாவட்டம்: தேனி மாவட்டம் கம்பம் நகரில் தென்னிந்திய வாணியர் சங்க மகளிர் அணி கூட்டம், தேனி மாவட்ட செயலாளர் எம். கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.…

அரியலூரில் சட்டமன்ற பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரனுக்கு பாராட்டு விழா

அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி. பிரபாகரனுக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஆர்தர் பீட்டர் தலைமை தாங்கினார்.…

போடிநாயக்கனூர் அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்

தேனி, ஜூலை 6: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சியின் சிறைக்காடு மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாவட்ட…

புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தான்: ‘சம்பூர்ணா கேர்’ திட்டம் குறித்து சங்கல்ப் யாத்ரா எனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி டாடா ஏ.ஐ.ஏ முன்னெடுப்பு

கோவையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் (“Hope & Health – A Cancer Free…

ஆண்டிபட்டியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

ஆண்டிபட்டியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொது மக்களுக்கு…

ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் அன்பகம் சிறப்பு பள்ளி திறப்பு விழா

அரியலூரில் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் அன்பகம் சிறப்பு பள்ளி திறப்பு விழா நேற்று சிறப்பாக நடை பெற்றது.கடந்த 7 ஆண்டு களாக அரியலூர் சிங்காரத் தெருவில்…

ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையின் இயந்திரத்திற்குள் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பரசுராமனின் இரண்டாவது மகன் கோபால் (23). வறுமை காரணமாக, ஸ்ரீபெரும்புதூர் மண்ணூர் பகுதியில் உள்ள தனியார் கார்…

துறையூரில் மாதாந்திர குடிநீர் கட்டணம் ரூ.300-லிருந்து ரூ.200 ஆக குறைப்பு13வது வார்டு உறுப்பினர் அம்மன் பாபுவின் கோரிக்கையை ஏற்று நகர்மன்றத்தில் தீர்மானம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர், ஜூலை 4: திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியின் மாதாந்திர சாதாரண நகர்மன்ற கூட்டம், கடந்த ஜூன் 30-ஆம் தேதி நகர்மன்ற தலைவர்…

சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு குப்பையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு குப்பையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்: பொதுமக்கள் அதிர்ச்சி சீர்காழி, ஜூலை 3:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு…

வடலூரில் தேசிய மருத்துவ தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்

ஒரே நாளில் 100 யூனிட் ரத்தத்தை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய இளைஞர்கள். வடலூர், ஜூலை. 4-கடலூர் மாவட்டம் வடலூரில் செயல்பட்டு வரும் சுதா என்ற தனியார்…

உணவளிக்கும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் இருக்கிறது ஆனால் மதுபானம் கிடங்குகளில் இருக்கிறது-திருவாரூரில் விவசாயிகள் ஆவேசம்

திருவாரூர்., ஜூலை.02. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர விவசாய குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஜூன் மாதத்திற்கான விவசாய குறைதீர் கூட்டம்…

மன்னார்குடி அருகே அசேஷம் கிராமத்தில் ஸ்ரீ மாங்கனி வரசித்தி விநாயகர் சுவாமி ஆலய கும்பாபிஷேகம்

மன்னார்குடி., ஜூலை.02 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த அசேஷம் பகுதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மாங்கனி வரசித்தி விநாயகர் ஆலயம் மிகவும் தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயம். பல்வேறு…

ஆலந்துறை அரசு பள்ளியில் 3 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை டாக்டர் ஸ்ரேயாஸ் ராமமூர்த்தி திறந்து வைத்தார்

கோவை, ஆலந்துறை, ஜூலை 2: ஆலந்துறை அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) நிதி உதவியின் மூலம் புதிதாக…

செய்யூரில் இருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத் தொகை வழங்கல்

செய்யூரில் இருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத் தொகை வழங்கல் செய்யூர், ஜூன் 30: கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்…

திருமருகல் ஒன்றியத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்,ஜூன்.29-திருமருகல் ஒன்றியத்தில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் நடப்பாண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்யலாம் என வேளாண்மை உதவி இயக்குநர்…

புவனகிரி அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருட்டு ஆறு மணி நேரத்தில் திருடனை கைது செய்த போலீசாருக்கு குவியும் பாராட்டு

புவனகிரி ஜூன்-28 கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்தில்அமைந்துள்ள அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான பழமை வாய்ந்த வீரன் கோவில் உள்ளது இந்தக் கோவிலில் நேற்று இரவு…

அம்மா உணவகத்தில் திடீர் சோதனை. மோசடி கண்டுபிடிப்பு. அதிரடி நடவடிக்கை.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒன்பது அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகங்கள் ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அம்மா…

குண்டடம் நாள் ரோடு பகுதியில் அமைச்சர் கமலி வரவேற்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் நாள் ரோடு பகுதியில் அமைச்சர் கமலி வரவேற்பு தமிழக வெற்றி கழகத்தினர். குண்டடம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் நடைபெற்ற பல்வேறு…

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு சில்வர் குடங்கள் வழங்கல்

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு சில்வர் குடங்கள் வழங்கல் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கும்பகோணம் மாநகராட்சி 43-வது வார்டில் நலத்திட்ட உதவிகள்…

தேனியில் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க விழிப்புணர்வு ஓட்டம் – பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன்

தேனி, ஜூன் 26:உலக போதைப் பொருள் தடுப்பு சர்வதேச நாளை முன்னிட்டு, “Start Run – Stop Drug (Anti Drug Run 2026)” என்ற தலைப்பில்…

பால்பண்ணை மாத்தூரில் போதை பொருள் தடுப்பு வாக்கத்தான் ஓட்டம் ஆவடி ஆணையரக இணை ஆணையாளர் துவக்கி வைத்தார்

செங்குன்றம் செய்தியாளர்ஜீன். 26 ஆவடி காவல் ஆணையரக கமிஷனரின் உத்தரவின் பேரில்,செங்குன்றம் காவல் மாவட்ட பால்பண்ணை காவல் நிலைய பகுதியில்போதை பொருள்களை தடுக்க ஸ்டார்ட் ரன்… ஸ்டாப்…

தென்காசியில் போதை இல்லா தமிழ் நாடு விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்

மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஜூன் – 26 தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் “போதை இல்லா தமிழ்நாடு” என்ற…

கொளத்தூர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் கல்லூரியில் ஒத்திகை நிகழ்ச்சி.

செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக கொளத்தூர், பூம்புகார் நகரில் உள்ள கபாலீஸ்வரர் கல்லூரியில், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர்…

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா (தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா, கண்ணதாசன் 99 ஆவது பிறந்த நாள்…

திருவண்ணாமலை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக உதயகுமார் பொறுப்பேற்றார்

திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உதயகுமார் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவ சக்தி யோகினி.

கோவையில் உலகத் தரம் வாய்ந்த கமர்ஷியல் அலுவலக வளாகத்தை அறிமுகப்படுத்திய காசாகிராண்டு கிரவுன்

காசாகிராண்டு குழுமத்தின் வணிக ரியல் எஸ்டேட் பிரிவான காசாகிராண்டு கமர்ஷியல், கோவையில் தனது முதல் வணிக அலுவலக வளாகமான ‘காசாகிராண்டு கிரவுன்’ அறிமுகப்படுத்தி உள்ளது.. இது தொடர்பாக…

கோவையில் நடைபெற்ற யோகா மாரத்தான் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து கவனம் ஈர்ப்பு

கோவையில் நடைபெற்ற யோகா மாரத்தான் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து கவனம் ஈர்ப்பு கோவையில் நானா யோகா ஸ்டுடியோ சார்பில் நடத்தப்பட்ட “யோகா மாரத்தான்”…

கடந்த தமிழக அரசு அறிவித்த சம்பள உயர்வும் வழங்கவில்லை மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்னல மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் புகார்

கடந்த தமிழக அரசு அறிவித்த சம்பள உயர்வும் வழங்கவில்லை மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்னல மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் புகார். தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின்…

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் தமிழக முதல்வருக்கு மனு-தமிழ்நாடு உரிமம் பெற்ற நில அளவர்கள் சங்கம்

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு உரிமம் பெற்ற நில அளவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில்குமார், மாநில…

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர்

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறக்கட்டளை தலைவருமான மு.ரா. அரவிந்தன் சிறப்பு அழைப்பாளராக அழைத்து தென் சென்னை மாவட்டத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நீர்…

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி கீழச்சுரண்டையை சேர்ந்தவர் மா. ஜெயக்குமார்(53) இவர் சுரண்டை ஐஒபி வங்கியில் பணிபுரிந்து வருகிறார் இவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலையில் சுரண்டை…

நடுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நலம் தரும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ‘உடல் நலமும் மன நலமும்” சிறப்பு யோகாசன நிகழ்வு நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள்…

தேனி மாவட்ட கலெக்டர் அரங்கில் நெகிழி ஒழிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் தெருவிளக்கு குடிநீர் வசதி சுகாதார வசதி சாலை வசதி பிளாஸ்டிக் என்ற…

திருமருகல் அருகேசிவன் கோவில் குடமுழுக்கு – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நாகப்பட்டினம்,ஜூன்.18-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் பல 100 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்து வந்த…

வேளாங்கண்ணி புறவழி சாலை-அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடியதால் பரபரப்பு

நாகப்பட்டினம் : ஜூன்- 17, தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் வேளாங்கண்ணி அகல புறவழிச்சாலை அமைக்க அரசு சார்பில் ரூ.76 கோடியே 47 லட்சத்தி 68 ஆயிரம் ரூபாய்…

சிக்கத்தம்பூர் பாளையத்தில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்

சிக்கத்தம்பூர்பாளையத்தில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் துறையூர் ஜீன் -15திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர்பாளையம் உள்ள நியாய விலைக்கடையில் பொது…

கடலுக்கு செல்ல தயாராக இருக்கும் விசைப்படகுகள்

மீன் பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகள் கடலுக்கு செல்கிறது மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில்…

கோவையின் புதிய அடையாளமாக குரோசர் சென்ட்ரல் சூப்பர் மார்க்கெட் துவக்கம்

பிரபல ஹரிபவனம் நிறுவனத்தின் ‘குரோசர் சென்ட்ரல்’ சூப்பர் மார்க்கெட் துவக்கம் கோவையைச் சேர்ந்த முன்னணி உணவக நிறுவனமான ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், உணவகத் துறையில்…

இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொம்மிடி இரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பாக பொம்மிடி ரயில் நிலையத்தின் முன்பாக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜீனா தலைமையில்திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி…

கிருஷ்ணகிரி மாவட்டம்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றி கழகம் மற்றும் செய்தி தொடர்பாளரான வீ.முகேஷ் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் அவர்களை சந்தித்து சால்வை…

மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா உடலுக்கு மாவட்ட கலெக்டர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி காட் ரோடு பகுதியில்…

நரிமணம் ஊராட்சியில்விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

நாகப்பட்டினம்,ஜூன்.11-திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் விளை நிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார துணை…

பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதிகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பொம்மிடி, ஜூன் 10: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிறப்பு தரிசனம் பெயரில் மோசடி இளைஞர் கைது;

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 6 பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்வதாக கூறி தலா ரூ.1,000 வீதம் ரூ.6,000 வசூலித்த திருமலை செல்வன்…

இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்புப் பிழைகள் – பருந்துப் பார்வை கொண்ட அஞ்சல் தலை சேகரிப்பாளர் சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர்…

அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் நடத்திய சுற்றுச்சூழல் தின விழா

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுற்றுச்சூழல் தின விழா கடைப்பிடிக்கப்பட்டது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார் . தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். நிறுவனர்…

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணியின் மாவட்ட பொதுக்குழு குஜராத் சமாஜ்பவனில் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணியின் மாவட்ட பொதுக்குழு குஜராத் சமாஜ்பவனில் நடைபெற்றது.மாநிலத் தலைவர் காடேஸ்வரா.சி சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரையாற்றினார் சத்ரபதி வீரசிவாஜி இந்து சாம்ராஜ்யம் அமைத்த…

வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறந்த முதல் நாளான நேற்று முன்தினம் அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசு வழங்கும் விலையில்லா நோட்டு புத்தகங்கள்…

திட்டச்சேரி அருகே சாலையோரம் குப்பைகளை எரியூட்டுவதால் வாகன ஓட்டிகள் அவதி – பேரூராட்சி வாகனங்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

நாகப்பட்டினம்,ஜூன்.5-நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மீதமுள்ள குப்பைகள் பனங்குடி பிராவடையான் ஆறு அருகில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று…

கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி கிராம மக்கள் 751 வது நாள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி கிராம மக்கள் 751 வது நாள் போராட்டம் . தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா- முடிச்சூர் திமுக சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகள்

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி பகுதியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூர்…

கலைஞரின் 103வது பிறந்தநாள்-திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ரா.நரேஷ் குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை

கலைஞரின் 103வது பிறந்தநாள்-திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ரா.நரேஷ் குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை துறையூர் ஜீன் -04திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி வடக்குள…

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன் தலைமையில் தஞ்சாவூர்…

திருவண்ணாமலையில் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை-பாயும் – காவல் துறை எச்சரிக்கை

வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை-பாயும் – காவல் துறை எச்சரிக்கை IDயில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாதந்தோறும் சுமார் 2000 வெளிநாட்டினர்…

செண்பகவல்லி அணை சீரமைப்பு கோரி ஜூன் 5-ம் தேதி நடைபெறும் வைகோவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு: வாசுதேவநல்லூரில் செய்தியாளர் சந்திப்பு

வாசுதேவநல்லூர், ஜூன் 1: செண்பகவல்லி அணையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் தலைமையில் வரும் ஜூன் 5-ம் தேதி வாசுதேவநல்லூரில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பொதுமக்கள்…

உப்பிலியபுரம் பகுதியில் 03/06/2026 அன்று மின்சார நிறுத்தம்

திருச்சி மாவட்டம் துறையூர்அருகே உள்ள கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம்,த.முருங்கப்பட்டி,பாலகிருஷ்ணாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 03.06.2026 புதன்கிழமை அன்று நடைபெறுவதால் அப்பகுதிகளில் அன்று மின்விநியோகம்…

மேயர் ஜெகன் இரவில் திடீர் ஆய்வு. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுவிரைவில் நிரந்தர தீர்வு.

இரவில் திடீர் ஆய்வு. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுவிரைவில் நிரந்தர தீர்வு. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று பல்வேறு பகுதிகளில் முடிவுற்றுள்ளது இந்த நிலையில்…

சீர்காழி அருகே மாற்றுக் கட்சினர் தவெகவில் இணைந்தனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் தவெக மாவட்ட செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கிரேன்…

தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக வைத்திநாதன் நியமனம்

தேனி மாவட்ட புதிய கலெக்டர் வைத்திநாதன் தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது இதன்படி தேனி மாவட்ட…

குண்டடம் கால் நடை சந்தை அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் கால்நடை சந்தை அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சங்கபாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (55) மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் குண்டடம்…

மத்திய பாஜக அரசின் 13 ஆம் ஆண்டு துவக்க விழா-மரக்கன்று நடுதல்

மத்திய பாஜக அரசின் 13 ஆம் ஆண்டு துவக்க விழாமரக்கன்று நடுதல் தேனி மாவட்டம் தேனி பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மத்தியில்…

பாலமேட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் தெற்கூர் நாயுடுஉறவின் முறை சங்கம் சார்பில் நாயுடு திருமண மண்டபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்…

வடலூரில் விடுதி சமையல் கார பெண்ணிடம், செயின் பறிப்பு, செய்தவாலிபர் கைது மற்றொரு வலைவீச்சு

கடலூர், மாவட்டம் வடலூர் வள்ளலார் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மனைவி ரங்கநாயகி ( 55,) முத்தாண்டிகுப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் சமையல் வேலை செய்து…

திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நமச்சிவாயத்திற்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்காதே என்று திராவிடக் கழகத்தினர் பல்வேறு கோஷங்கள் எழுப்பி புதுச்சேரி அண்ணா…

திருச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு திருச்சி மாவட்ட புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.கா.ப., 27/05/2026 இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து…

கோவை ரெசிடென்சி டவர், சின் சின் (Chin Chin) ரெஸ்டாரெண்டில் மலேசியன் உணவு திருவிழா

கோவை தி ரெசிடென்சி டவர்ஸ் வளாகத்தில் உள்ள சின் சின் ரெஸ்டாரெண்டில் மலேசியன் உணவு திருவிழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இந்த உணவு திருவிழா மே 26…

பரமத்திவேலூரில் மாற்றுக்கட்சியினர் தவெக வில் இணையும் நிகழ்ச்சி

பரமத்திவேலூர், மே.25 நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் முன்னிலையில் தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த…

கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் வெற்றி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை

கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் வெற்றி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை தேனி மாவட்டம் கம்பம் சக்திவிநாயகர்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்…

திருவண்ணாமலை மாவட்டம் இனி இந்த இடங்களில் குப்பை சேகரிப்பு நிறுத்தப்படும் மாநகராட்சி அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் மாநகராட்சி கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆணையாளர் திரு எஸ் .செல்வ பாலாஜி அவர்கள் கூறியதாவது இனி உணவகம் மற்றும் தங்கும் விடுதி, திருமண மண்டபங்களில் சேகரிக்கப்படும்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்படும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் 10 ஏக்கர் பரப்பளவில் 34 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 டிசம்பர் 27ஆம்…

வடலூரில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சாலை மறியல் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கடலூர், மாவட்டம்வடலூர் அருகே உள்ள தென் குத்து கிராமம் , நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் முதல் சுரங்கம் அருகே உள்ள தால்,முதல் சுரங்க விரிவாக்க பணிக்காக இந்த…

செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரது உறவினர்கள் மற்றும் சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து சாலை…

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகப்பட்டினம்,மே.23- திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி பிரமோற்சவம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்…

முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன். காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர்

முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன். காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்யக்கோரி மருந்துக் கடையடைப்பு போராட்டம்

இன்று ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய…

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வீட்டில் அதிரடி சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது

எண்ணூர் போலீசார் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கஞ்சா, மற்றும் போதை…

கொளத்தூர் ரெட்டேரி அருகே குமரன் மருத்துவமனையின்அபாக்ஸிஸ் கேத்லேப் வசதியுடன் புதிய கட்டிட திறப்பு விழா

கொளத்தூர் 200 அடி சாலை சந்திப்பு ரெட்டேரி ஜங்ஷன் மேம்பாலம் அருகில் குமரன் மருத்துவமனை இயங்கி வருகிறது அதன் தொடர்ச்சியாக அபாக்ஸ் 6 கேத் லேப் வசதியுடன்…

திருமருகல் வட்டாரத்தில் பருத்தியில் பூ, காய்கள் உதிர்வதை தடுக்கும் வழிமுறைகள் வேளாண்மை அதிகாரி விளக்கம்

நாகப்பட்டினம்,மே.18-திருமருகல் வட்டாரத்தில் பருத்தியில் பூ, காய்கள் உதிர்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர்…