பேராவூரணியில் காவல்துறையினர் வாகனச் சோதனை :தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு .
இந்தச் சோதனையின்போது, இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள், வாகனங்களுக்கான முறையான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், காப்பீடு இல்லாமல் வாகனம்…