பெரியகுளம் அருகே பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சியில் தூய்மை பணிகள் ஆய்வு
தேனி, ஜூலை 2: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி…
தேனி, ஜூலை 2: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி…
கரூர், ஜூலை 2: தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பசுமை தாயகம் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…
பெரியகுளம் அருகே வடபுதுபட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கி வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடபுதுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பின்னத்தேவன்பட்டியில்…
சென்னை, எண்ணூர்: எண்ணூர் உதவி ஆணையர் வெங்கடகுமார் தலைமையில், தனிப்படை போலீசார் ராஜேஷ்குமார், கேசவன், ரஞ்சித், அன்பு உள்ளிட்ட குழுவினர் நேற்று மதியம் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில்…
கோவையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் 2026 உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான மருத்துவர்கள் தினக் கருப்பொருளான “Behind the Mask:…
தூத்துக்குடியில் பாதாள சாக்கடைப் பணிகள் தீவிரம்: பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் வேண்டுகோள் தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.…
திருச்சி, ஜூலை 1– திருச்சியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த மனுவில்,…
கோயம்புத்தூர், ஜூலை 1, 2026: அசோசியேசன் ஆஃப் அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல், மாவட்டம் 250 S மற்றும் வி.ஜி.எம். அறக்கட்டளை ஆகியவை இணைந்து தேசிய மருத்துவர்கள் தின…
கடலூர் மாவட்டம் காரைக்காடு ஊராட்சி கே.புதூரில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட…
அரியலூரில் மாணவர்களுக்கு போதைப்பொருள், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு அரியலூர்: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்டக் கிளை சார்பில், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி அரசு…
கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் தூய்மை பணி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதியதாக பொறுப்பேற்ற…
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள்…
கோயம்புத்தூர், ஜூலை 1: கோயம்புத்தூரில் பசி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் பெண்டா ரவுண்டு டேபிள் 101 (CPRT 101) மற்றும் கோயம்புத்தூர் பெண்டா…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி, ஜூலை 1: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. சீர்காழி நகராட்சியின்…
அச்சிறுப்பாக்கம், ஜூலை 1: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள இரும்புலி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓசூர் மாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…
கம்பம், ஜூலை 1– தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பேரூராட்சியில் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் வெ.கணேசன் நேரில் ஆய்வு…
கோவை, ஜூலை 1:கோவை மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் “தூய்மையான கோவை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு பேரணி இன்று…
குறிஞ்சிப்பாடி, ஜூலை.1-கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பஸ் வடலூர் விருத்தாசலம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு 7.30மணி அளவில் பயணிகளை இறக்கி விட…
கோவை / சென்னை:இரைப்பை–குடலியல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான ஜெம் மருத்துவமனை, சென்னை மற்றும் கோவை மையங்களை தடையின்றி இணைக்கும் இந்தியாவின் முதல்…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த முனைவர்.திரு க.பிரேம்குமார் அவர்கள் 30.6.2026 செவ்வாய்க்கிழமை அன்று பதவி உயர்வு பெற்று…
வடலூரில் தனியார் பேருந்து, தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு பேருந்து தீப்பிடித்ததால், அருகில் இருந்த ஏழு கடைகள், எட்டு இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகியதால் பரபரப்பு கடலூரில்…
ஈரோடு ஜூலை – 1 ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முனியப்பன் கோவில்-ல் சாமி கும்பிட்டு பொது மக்களுக்கு நன்றி தெரிவிப்பு ஆரம்பம் செய்தார் சட்டமன்ற உறுப்பினர்…
திருவாரூர் ., ஜூன் 30 திருவாரூர் அருகே சிங்கிளாஞ்சேரி கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் – மன்னார்குடி சாலையில், ஒரு ரயில்வே மேம்பாலம் பாதி…
மன்னார்குடி., ஜூன் 30 திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசை…
திருத்துறைப்பூண்டி., ஜூன்.30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் ராயநல்லூர் கடை வீதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு…
மன்னார்குடி., ஜூன்.30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரிக்கோட்டை கிராமத்தில் பழமையான பொன்னியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆணி திருவிழா கடந்த 23ஆம் தேதி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மேட்டுக்கடை அருகே அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு குண்டடம், ஜூலை 1: திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
திருவாரூர்., ஜூன் 30 திருவாரூர் மாவட்டம் கூடூர் ஊராட்சி மொசக்குளம் பகுதியில் அங்கன்வாடி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த அங்கன்வாடிக்கு அருகில் உள்ள மேல்நிலை நீர்…
திருவாரூர்., ஜூன். 30 திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவை சார்ந்த கிராமம் கரையாப்பலூர். இந்த கிராமத்தில் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த…
துறையூர் தொகுதிக்கு அனைத்து நலத்திட்டங்களயும் வழங்கியது திமுக அரசு தி.மு.க.பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு துறையூர் ஜூன் -30திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி…
கரூர், ஜூன் 30–கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட அதிமுகவினர் பட்டாசு…
கோவை, ஜூன் 30–மின்னணு கழிவு (E-Waste) மேலாண்மை தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்தி, அவற்றை கடுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேவ் (WAVE)…
சாலையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்-சென்னை மாநகராட்சி புதிய முயற்சி சென்னை, ஜூன் 30: சாலைகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும், பொதுமக்களிடம் தூய்மை குறித்த…
அலங்காநல்லூர் ஜூலை 01- மதுரை மாவட்டம் பாலமேட்டில் பாறைக் கருப்பு சுவாமி, முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு பால்குடம் எடுத்தல் அங்கப்…
பாலமேடு மதுரை மாவட்டம் பாலமேட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீப ஆராதனை…
திருச்சி, ஜூன் 30– திருச்சி மாவட்டத்தில் 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த…
தேனி மாவட்டம், கம்பம்: கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு கல்லூரி நிறுவன செயலர்…
தூத்துக்குடி, ஜூன் 30: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கேட்டரிங் கல்லூரி மாணவரை திருநங்கை ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவர் அரசு…
பெரியகுளம், ஜூன் 30– தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மங்களகர ஆஞ்சநேயர் திருக்கோவிலின் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா…
செங்கல்பட்டு, ஜூன் 30: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) வேட்பாளர் தொடர்பாக, கட்சித் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே மாவட்டச் செயலாளர்…
தேனியில் த.வெ.க. நிர்வாகியை கண்டித்து தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது; மாலையில் விடுதலை தேனி, ஜூன் 30:தேனியில், தமிழக வெற்றிக்கழக (த.வெ.க.) நிர்வாகி சமூக வலைத்தளத்தில்…
சேலம், கன்னங்குறிச்சியில், இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை இந்திய ஜனாதிபதியிடம் பெற்று சேலத்திற்கு பெருமை சேர்த்த திருவாளர் ராஜா ஸ்தபதி காளியப்ப கவுண்டர்…
காஞ்சிபுரத்தில் திருக்குறள் பயிற்சி நிறைவு விழா-120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கல் காஞ்சிபுரம், ஜூன் 30–கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024 டிசம்பர் 31-ந் தேதி நடைபெற்ற திருவள்ளுவர்…
இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் – TNDPL சீசன் 1 கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கோயம்புத்தூரில் உள்ள ST Sportz Indoor Court-ல் இந்தியாவின்…
கம்பம் கம்பம் மெட்டு மலைச்சாலையில் சாலை மேம்பாட்டு பணிகள் தீவிரம் தேனி மாவட்டம் கேரளா மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைச்சாலையாக கம்பம் மெட்டு மலைச்சாலை உள்ளது கம்பம்…
தாராபுரம் செய்திகளார் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே மாம்பழம் விற்ற பெண்ணைத் தாக்கி நகை பறிப்பு.! குண்டடம், ஜூன். குண்டடம் அருகே மாம்பழம் விற்ற பெண்ணைத் தாக்கி நகையை…
பெரம்பலூர்.ஜீன்.29. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்புகளுக்கு கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி. யுமான திருமாவளவன் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து…
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.…
கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காவல்துறை தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் துரை. செந்தமிழ் செல்வன் – மேயர. ரங்கநாயகி – எம்பி…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 403 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் ப.…
தருமபுரி, ஜூன் 29: தருமபுரி மாவட்ட தமிழ்நாடு வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கட்சித் தலைவர் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக…
அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டு செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும்…
நாமக்கல்: தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை – பரமத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் பரமத்திவேலூர், ஜூன் 29:நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம்…
முதுகுளத்தூர் நிருபர்ஆர் செந்தில்குமார் முதுகுளத்தூர் கமுதி வட்டங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல் கமுதி, ஜூன் 28 ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய மூன்று…
கம்பம் நகரில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த நகராட்சி நகர் மன்ற தலைவர் தேனி மாவட்டம் கம்பம் டி எஸ்.கே.நகரில் உள்ள நகராட்சி…
துறையூர் ஜூன் -29திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி நவாமரம் விளையாட்டு மைதானத்தில் 27/06/2026 அன்று துறையூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் முத்துக்குமார்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை போக்சோ சட்டம், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு. குண்டடம் திருப்பூர் மாவட்டம்,…
உர விநியோகம் தொடர்பான கூட்ஸ் ரயில் வேகன் ஒதுக்கீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு இந்தியாவில் மத்திய அரசின் மானிய விலையில் யூரியா…
தேனி, ஜூன் 29: தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி வளாகத்தில் மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் ஜீன்-29திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள “ஜான் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் சங்கரன் கோவிலை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும்”தமிழ்நாடு புதிய கரங்கள்…
வில்லியனூரில் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் – அமைச்சர்கள், துணைநிலை ஆளுநர் பங்கேற்பு புதுச்சேரி, வில்லியனூர்:வில்லியனூரில் அமைந்துள்ள அருள்மிகு பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள்…
அரூர்: தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் மறைவுக்கு அரூர் பிரஸ் கிளப்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மாரிபுத்தூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா 50 லட்சம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் வழங்கி…
காந்தி உலக அறக்கட்டளையால் சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் 19-21 ஜூன் 2026 நடைபெற்ற”பொழுதுபோக்குத் திருவிழா” என்ற வரலாற்று நிகழ்வில்,“100-க்கும் மேற்பட்ட சேகரிப்புக் கலைஞர்களின்…
பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு வலியுறுத்தி, சைக்கிள் பயணம் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி உலக சாதனை புரிந்தமைக்காக, சைக்கிளிஸ்டு ஜி.டி. விஷ்ணு ராமுக்கு உயரிய அங்கிகாரம்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜூன்-28. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்கும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்…
கோவையில் வரும் ஆகஸ்ட் 7,8, மற்றும் 9 ஆகிய தேதிகளில் கொடிசியா அரங்கில் பயாண்ட் மீடியாவின் (INTERIO & EXTERIO EXPO 2026) இன்டீரியோ மற்றும் எக்ஸ்டீரியோ…
கும்பகோணம் குடந்தை மகாமகம் லயன்ஸ் சங்கத்தின் 2026-2027 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஏ. ஆர். ஆர். லைலா சுப்ரமணியம் திருமண மஹாலில் நடந்தது.…
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மைய ஒன்றியம் பூத நத்தம் முகாமில் வேர்களைத் தேடி பயணத்தில் கட்சியை பலப்படுத்தவும் எதிர்வரும் ஆகத்து 17 எழுச்சித்தமிழர் பிறந்த நாளில் நடைபெறும்…
தேனி ஊராட்சி ஒன்றியம் சீலையம் பட்டி ஊராட்சியில் மாபெரும் தூய்மை பணிகள் தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீலையம்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன்…
மதுரையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்ற கும்பல் துப்பாக்கி – அரிவாள்கள் பறிமுதல்!! மதுரையின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர் களை குறிவைத்து…
மதுரை நகரில் செல்லும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களால் இடையூறு ஏற்படுவதாக புகார் கூறப்பட்டது. எனவே மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி போக்குவரத்து துணை…
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய…
ராணிப்பேட்டை ஜூன் 29 ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட் டது நெடும்புலி ஊராட்சியில் நீர்வரத்து கால்வாய் அமைந்துள்ளது அதில் கால்வாய் ஆழ்ந்த உள்ளதால். இந்த நிலையில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் வட்டாரத்தில் 73 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம். குண்டடம், திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டாரத்தில் இன்று 73 இடங்களில் போலியோ…
செங்குன்றம் செய்தியாளர் ஜூன் 28 தமிழக முதலமைச்சரின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியில் பொதுமக்கள் 552 பேருக்கு சமபந்தி விருந்து மற்றும்…
புவனகிரி ஜூன்- 28 கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது நிகழ்ச்சியில் கிராம செவிலியர்…
அச்சிறுப்பாக்கம், ஜூன் 28:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2001–2002 ஆம் கல்வியாண்டில் முதல் பிரிவு கணிதம் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் வெள்ளி விழா…
கம்பம் அருகே எம்.கே.எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்ஜை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆங்கூர் பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள எம்…
தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இயக்குனரும் திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோயம்புத்தூர் குனியமுத்தூரைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் யு.எம்.டி. ராஜா ஒரு…
மேயர் ஜெகன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது அதன்படி 5 வயது…
கம்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சொட்டு மருந்து வழங்கும் முகாமினை துவக்கி வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் கம்பம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில்…
சுரண்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்225 பேருக்கு பரிசோதனை – 65 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு சுரண்டை, ஜூன் 28:தமிழக…
செங்கல்பட்டு, ஜூன் 28:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அனந்தமங்கலம் ஊராட்சியில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க…
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் இரவிலும் ஆய்வு பணிகளைப் பார்வை தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரம் அருகே உள்ள வாணி யாறு அணையில் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் வெளிநாடு வாழ் அயலக…
கடலூர். ஜூன் -27 நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது ராகுல் காந்தி தலைமையில்…
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் சனி மஹாபிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அருள்தரும் விஸ்வநாயகி அம்பிகை உடன்மர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமி…
நாகப்பட்டினம்,ஜூன்.27-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செடிகளில் மர்ம நோய் தாக்குதலால் விவசாயிகள்…
வடலூர்- ஜுன், 27 கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வடலூர் மனவள கலை அறக்கட்டளை சார்பில்…
வடலூர் ஜுன்-27 கடலூர் மாவட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் வடலூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது ரோட்டரி மாவட்டம் 2981 ன்…
தஞ்சாவூர் மாவட்டம் ;கபிஸ்தலம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா கிருஷ்ணா திருமண மஹாலில் நடந்தது. விழாவுக்கு முன்னாள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சங்கத் தலைவர்…
திருநங்கைகளின் வாழ்வியலை உயர்த்தும் விதமாக “மதிலை தாண்டு” என நிகழ்ச்சி மூலமாக உதவிக்கரம் நீட்டிய கெப்சரா பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பு நெருக்கடிகளை கடந்து சாதித்து வரும் திருநங்கைகளுக்கும்,…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அம்பேத்கர் நகரில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பாக குடியிருப்பு வீட்டை அமைச்சர் கமலி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம்…
மன்னார்குடி., ஜூன் 27 தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத், உறுப்பினர் செயலரும்,மேகதாட்டு…
கோவை,கோவை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் அரசு உயர் நிலை பள்ளியின் 50 ஆண்டு பொன் விழா இன்று நடைபெற்றது. பொன்விழாவை அடுத்து 50வது ஆண்டு நுழைவு வாயில் திறப்பு…
தேனி அருகே அரசு சிப்காட் உணவுப் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு தேனி, ஜூன் 27:தேனி மாவட்டம், திண்டுக்கல்–குமுளி தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.183) வழித்தடத்தில் அமைந்துள்ள உப்பாரப்பட்டி,…
வருவாய்த்துறை அமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் ஜாதி பெயர் இருக்கும் என்று அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது சீன் போட வேண்டும் ரீல்ஸ் எடுக்க வேண்டும்…