வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக டி.லட்சுமணசிங் அறிவிப்பு
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு அதிமுகவின் கோவை புறநகர் மாவட்ட கழக சிறுபான்மை பிரிவு செயலாளராக பணியாற்றி வரும் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த டி.லட்சுமணசிங் அதிமுக…
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு அதிமுகவின் கோவை புறநகர் மாவட்ட கழக சிறுபான்மை பிரிவு செயலாளராக பணியாற்றி வரும் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த டி.லட்சுமணசிங் அதிமுக…
கோவை மாவட்டம் வால்பாறை நகர மேற்கு பொறுப்பாளர் சலாவுதீன்அமீது அலுவலகத்தில் அப்பகுதி வார்டு செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் தோட்டத் தொழிலாளர் பிரிவு…
தூத்துக்குடி மாநகா் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் நியமணம் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி…
கோவை நேரு பகுதியில் ஃபால்ஸ் எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பாக இயங்கி வரும் ஃபர்ஸ்ட்க்ரை இன்டெல்லிடாட்ஸ் மழலையர் பள்ளி தனது 2வது ஆண்டு விழா (Annual Day Fiesta…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் குறித்த விபரம்: பொ.சத்தியபாமாபிறப்பு: 1975கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புசொந்த ஊர்: தாராபுரம்கணவர்: மு.பொன்னுசாமிமகன் கிருஷ்ணாமகள் சுவேதிதாஜாதி:…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி, குண்டடம் உள்வட்டத்திற்குட்பட்ட குண்டடம் கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடம் அருகிலுள்ள பேட்டைகாளிபாளையம் பகுதியில் இன்று பரபரப்பான சம்பவம் ஒன்று ஏற்பட்டது. வைக்கோல் ஏற்றி சென்ற ஈச்சர்…
நன்னிலம் மற்றும் குடவாசலில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் அவர்களுக்கு கழகத்தினர் உற்சாக வரவேற்பு. நன்னிலம் சட்டமன்ற தொகுதி அதிமுக…
சாக்ஸ் எம்.ஏ.வி.எம். எம். என்ஜினீயரிங் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் “வாக்காளர் விழிப்புணர்வு பேரணி” நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர்…
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக இ.சி. கோவிந்தராசன் அவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த மகிழ்ச்சியான செய்தியை, அகரம் கூட்ரோட்டில் காவேரிப்பட்டிணம்…
கோவையில் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக 37-வது பட்டமளிப்பு விழா: 2328 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி! கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி…
கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் எஸ்.டி.கே. ஜக்கையன் பயோடேட்டா விவரம் கடந்த 1975 முதல் அண்ணா திமுகவில் பல்வேறு பகுதிகளை அலங்கரித்தவர் அதன் விவரம்.…
தென்காசி மாவட்டம் சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளியில் தமிழக கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கலை திருவிழா போட்டியில் பரதநாட்டியம்(தனி) 3-5ஆம்வகுப்பு பிரிவில் மாநிலளவில் 3ஆம் பரிசு…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் & தமிழ்நாட்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்திருவாரூரில் மே 5ல் நடைபெறும் வணிகர்…
தூத்துக்குடியில் “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்” என்ற புதிய அரசியல் கட்சி கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டு, குறுகிய காலத்திலேயே அரசியல் வட்டாரங்களில் கவனத்தை…
மயிலாடுதுறை மாவட்டம் நீடூரைச் சேர்ந்த கார்த்திக், திருச்சியிலிருந்து மதுரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்தபோது, பின்னால்…
சுஸூகி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பழைய வாகன விற்பனைப் பிரிவாக துவங்கப்பட்டுள்ள இதில்,சுசூகி நிறுவனத்தின் அனைத்து ரக பழைய இரு சக்கர வாகனங்கள் விற்பனை சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா…
C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு உறுதிசெய்திடும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செல்வகுமார். இவர் க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் உள்ளார்.
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் குளித்தலையில் மறைந்த அதிமுக முன்னாள் குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பாப்பாசுந்தரத்தின் மகன் அதிமுக வேட்பாளராக குளித்தலை தொகுதியில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர்.திவ்யா கரூர் மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் ஆவார்.
ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மன்ற விழா நடைபெற்றது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர்.வி.நாகராஜன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு…
பவுஞ்சூர் கிராமத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் கல்பாக்கம்செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் கிராமத்தில் ஒன்றிய தே.மு. தி. க சார்பில் சட்டமன்ற தேர்தலையொட்டிய ஆலோசனைக் கூட்டம்…
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலை இவரது மகன் அஜய், அப்பகுதியில் உள்ள பிராய்லர் சிக்கன் மொத்த விற்பனை கடையில்…
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகி சீரழிந்து வருகின்றனர். இந்த நிலையில் சுங்குவார்சத்திரம் அருகே காந்தூர் கிராமத்தில்…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம், மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புமாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தலைமையில்…
தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே பெரியகுமாரபாளையம் அருகே வெறிநாய் தொல்லை: ஆடு தாக்கப்பட்ட சம்பவம் – மக்கள் அச்சம். திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் 43 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி உப தலைவர் எஸ் ஞானவேல் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் போடி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மருதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 26-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு மற்றும்…
மணலி சிபிசிஎல் சந்திப்பு அருகே மாநகராட்சி உதவி பொறியாளர் பிரகாஷ் தலைமையிலான தேர்தல் பரப்பும் படையினர் நேற்று மதியம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் அப்போது, அவ்வழியே வந்த…
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திரு. சதிஷ் மற்றும் மதிப்புக்குரிய மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்களின் அறிவுரையின்படி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு…
வடலூர் ராகவேந்திரா சிட்டி மூன்றாம் குறுக்கு தெரு பகுதியில் வசிக்கும் துரை மகன் அரவிந்தன் (34)வடலூர் சத்தியஞான சபைக்கு கடந்த பிப்ரவரி மாதம், இரண்டாம் தேதி வழிபாட்டுக்கு…
வடலூர்அருகே உள்ள கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின்ஆண்டுவிழா,வடலூர் டிஆர்எம் சாந்தி பர்னிச்சர் அதிபர் ராஜமாரியப்பன்,தலைமையில்,வட்டாரகல்வி அலுவலர்கள்,புவனேஸ்வரி,பேபி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, தலைமை ஆசிரியர் அந்தோணிஜோசப் அனைவரையும் வரவேற்றார்.உதவிஆசிரியர்.…
மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி WARROOM திறப்பு விழாதிராவிட முன்னேற்றக் கழக சட்டத்துறை சார்பில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில்…
வடலூர் நகராட்சியில்,நடைபெற இருக்கின்ற,2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நூறு சதவிகிதம் நடைபெற, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக வடலூர் நகராட்சி ஊழியர்கள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி…
கோயம்புத்தூரில் மூத்த குடிமக்களுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வாழ்விடத் திட்டமான அனன்யாஸ் நானா நானி, தனது 15 ஆண்டுகாலப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, ஏழாம் கட்ட…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள அருகே பரளி புதூர்…
வடலூர் பகுதியில் உள்ள குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிஓட்டுச்சாவடிகளில், தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார். வடலூர் நகரை ஒட்டிய பார்வதிபுரம்,அரசு தொடக்கப்பள்ளி. கருங்குழி,அரசு தொடக்கப்பள்ளி, கொளக்குடி,அரசு தொடக்கப்பள்ளி,…
துறையூர் மார்ச் -26 திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதி-146 க்குரிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.…
மதுராந்தகம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பெஞ்சுகள் சிறுதாமூர் ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம் கிராமங்கள் தோறும் அரசுப் பள்ளிகளுக்கு இலவச…
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தொட்டியது மாரியம்மன் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது முன்னதாக அதிகாலை அம்மன் கங்கைக்கு…
தூத்துக்குடி, தூய மரியன்னைக் கல்லூரியில் வீராங்கனைக் குழுவின் சார்பாக அழகி” என்றத் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி ஜெஸ்சி பெர்னாண்டோ…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர்மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவினை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் மரு.அவினாசி கட்சியின் தலைமையகமான சென்னை,…
கடலூர்,நகர அரங்கம் அருகில், 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு ஆட்டோ பேரணியினை மாவட்ட தேர்தல்…
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை…
மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அலங்காநல்லூர்கேட்டுகடை தனியார் திருமண மண்டபத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை…
செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணமூர்த்தி தலைமையில் உதவி ஆய்வாளர் தங்கராஜ் , தலைமை காவலர்…
தேனி மாவட்ட சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 வாக்கு எண்ணும் மையம் ஆய்வு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு கொடுவிலார்பட்டி தேனி கம்மவார்…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்தனுப்பும் பணியினை மாவட்ட…
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி உழவர் சந்தையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறையினர் சார்பில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில்…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ளமுன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் /…
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு பேரவைக் கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர் முனைவர் பெ.பாரதஜோதி…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் வெங்கமேட்டில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு தமிழ் தேசிய…
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஐந்து தளங்களில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளுடன் இயங்கி வருகிறது தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர் இந்நிலையில மருத்துவமனையின்…
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தின் சார்பாகவும் மற்றும் அனைத்து சங்கங்கள், அனைத்து சேவை சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அனைவரும் இணைந்து நடத்திய…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள மகாராணிகலை அறிவியல்கல்லூரியில் தேர்தல்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே கிணற்றில் விழுந்து தொழிலாளர் பலி – மின்மோட்டார் சரிசெய்யச் சென்ற போது விபத்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில்…
தேனி அருகே ஸ்ரீ காளீஸ்வரி அம்மன் பங்குனி பொங்கல் திருவிழா அழைப்பிதழ் வழங்கல் தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள மஞ்சி நாயக்கன்பட்டி வாணிய செட்டியார் சமுதாயத்திற்கு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்,குண்டடம் பகுதிகளில்பறக்கும்படையினர் நடத்தியசோதனையில்ரூ 1லட்சத்து24 பறிமுதல்.மேலும்கோவில் மணிகளை திருடி வந்த வாலிபரையும் விசாரனைக்கு பின் காவல் நிலையத்தில் ஒப்படைப்படைத்தனர். தாராபுரம் அருகே உள்ள…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நடைபெற்ற கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளில் சேவை ஆற்றி வரும் ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு. நூல்…
தூத்துக்குடி மாநகர பகுதியில் இரவு நேரத்தில் போக்குவரத்து காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆலோசனையின் படி நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில்…
திருச்செந்தூர் அருகே தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட தவெகவின் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 2500 சில்வர் தட்டுகள் பறிமுதல். பறக்கும் படையினர்…
தேனி மாவட்டம் சின்னமனூரில் தமிழ்நாட்டின் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணத்தில்,கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சின்னமனூர் கவிதா…
தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறை சார்பாக கார் பெயல் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நூல் வெளியிட்டு நிகழ்ச்சி மொழிப்புல அவையத்தில் திங்கட்கிழமை நடைப்பெற்றது. . இந்நிகழ்ச்சியில் முனைவர்ப்…
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நவீன குளியலறை உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ‘பர்பிள் பே – பிளிஸ்ஃபுல் பாத்ரூம்ஸ்’ (Purple Bay, Blissful Bathrooms) தனது புதிய பிரம்மாண்ட…
செய்யூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்யூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சர்வதேச சட்ட வழக்கறிஞர் செங்கை பெண்ணுரிமை போராளி வழக்கறிஞர் எழில் கரோலின்தனது விருப்ப மனுவை கட்சியின்…
திருச்சி மக்களின் 16 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி பொன்மலைப் பகுதியில் G Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் அமைக்க முயற்சி மேற்கொண்டேன் என்று சொல்வதைவிட, தீவிரமாக…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அடுத்த வேங்கிபாளையம் பிரிவில் தனியார் பேருந்து நின்று செல்லாது கண்டித்து பேருந்தைசிறை பிடித்து மக்கள் போராட்டம் மீண்டும் நிக்காமல் சென்றால் வட்டாரப்…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் காரியாபட்டி கிராமம் அம்மா பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மாயக்காரி மாசாணி அம்மன் கோயிலில் அமாவாசை பூஜையில் அருள் வாக்கு ஸ்ரீ வளர்மதி…
C K RAJANCuddalore District Reporter94884 71235… கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கணிணி அறையில் 2026- சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 9 சட்டமன்ற தொகுதிகளிலும்…
கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள சர்வ வல்லவர் ஆலயத்தில் மறுமங்கல படைப்பு, குடும்பக்கூடுகை மற்றும் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா…
தென்காசி தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு சுகாதார துறையின் காசநோய் தடுப்பு பிரிவு சார்பில் உலக காசநோய்…
கம்பம் அருகே சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் கோலகாலமாக நடைபெறுகிறது தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில் எழுந்து அருள்…
தேனி மாவட்டம் கம்பம் நகரில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் இராமகிருஷ்ணன் தலைமையில் பண்ணை புரம் டி.சிந்தலைச்சேரி கோம்பை ஆகிய…
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதி வார்டு 29 ல் மண்டல அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தேர்தல் நடத்தும்…
தென்காசி, மார்ச் – 23 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் குடியிருப்பை திமுகவின் தேர்தல் கள அலுவலமாக பயன்படுத்தியதாக புகார் வந்ததன் எதிரொலி பொறியாளர் குடியிருப்பை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மருதூரில் குடிநீர் பிரச்சினை-66 “எழுத்து உறுதி தரும் கட்சிக்கே வாக்கு” 25 கிராம மக்கள் எச்சரிக்கை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மருதூர்…
குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட மகளிர் தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆளுநர் டி மணிவண்ணன் தொடங்கி வைத்தார். பிறகு…
உலக தலைக்காயம் மற்றும் விபத்துகாயம் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள…
திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்று திறனாளி வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதற்கு மாவட்ட…
அறையப்பாக்கம் ஊராட்சியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அறையப்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் அஇஅதிமுக நிர்வாகி…
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் யு.எம்.டி. ராஜா தேர்தல் விழிப்புணர்விற்காகச் சூரிய ஒளியின் வெப்பத்தைப் பயன்படுத்தி ஒரு தனித்துவமான ஓவியத்தைப் படைத்து அனைவரது கவனத்தையும்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில்சித்திரை நாயக்கர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்தம்மாள் கோவில் கும்பாபிஷேகம்நடைபெற்றது. விழாவில் முதல் நாள் யாக வேள்வி…
துறையூர் மார்ச் -23திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி- நல்லவன்னிப்பட்டி பிரிவு ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகில் 21-03-2026 அன்று மாலை 6 மணி அளவில்…
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி தானப்ப முதலில் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில், 12-ஆம் வகுப்பு மாணவி கொடூரமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த…
வால்பாறை அருகே உள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுமார் இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது உலாவரும் தும்பிக்கையில்லாத குட்டியானை தற்போது மீண்டும் உலாவந்துள்ளது இக்காட்சியை…
ஈரோடு,புனித ரமலான் மாதத்தின் நிறைவை முன்னிட்டு, ஈரோடு மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வ.உ.சி பூங்கா ஈத்கா மைதானத்தில் இன்று காலை உற்சாகத்துடனும், பக்திப் பெருக்குடனும் சிறப்புத் தொழுகை…
சென்னை,மார்ச் 22 ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பாக பெரம்பூர் பாரதி சாலையில் அமைந்துள்ள சாய்பாபா ஆலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீ…
உலக காடுகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பகுதியில் பகுதியில் அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற 2 லாரிகள் பறிமுதல். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளின்…
கோயம்புத்தூரில் உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு நாள் பேரணி: சேரன் பிசியோதெரபி கல்லூரி மற்றும் ‘உயிர்’ NGO இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்வு உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு நாளை…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில், ரமலான் திருநாளை முன்னிட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கோவை உக்கடம் கோட்டைப்புதூர்…
தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தொடர்பான கொடிகள், சின்னங்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்களை பொதுஇடங்களிலும், வாகனங்களிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.…