தருமபுரி மாவட்ட இலட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தருமபுரி – ஆகஸ்ட்1 8 தருமபுரி மாவட்ட இலட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த மாநில பொதுச் செயலாளர் நெல்லை…
தருமபுரி – ஆகஸ்ட்1 8 தருமபுரி மாவட்ட இலட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த மாநில பொதுச் செயலாளர் நெல்லை…
கல்பாக்கம், ஆக. 18: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், நெற்குணப்பட்டு கிராமத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் புனித தோமையர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 80-வது சுதந்திர…
கல்பாக்கம், ஆக. 18: தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை…
தேனி மாவட்டம்: சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, போட்டித் தேர்வுகளுக்காக…
கோவை மாவட்டம் நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி கன்வென்ஷன் சென்டரில் செப்டம்பர் 27-ம் தேதி JCI கோயம்புத்தூர் கிளாசிக் சார்பில் “VYORA 2026 Edition-1” என்ற என்ற தலைப்பில்…
உடன்குடி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி கிளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட செயலாளர்…
அரியலூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக திருச்சி…
நாகப்பட்டினம்,ஆக.17-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிளக்கு பூஜை…
அரியலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு அப்பாவி தமிழர்கள் மூன்று பேரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினரை கண்டித்து அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில்…
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குள்ளபுரம் ஊராட்சியில் நமது இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு…
கோவை மாநகர குரும்பா சங்கம் சார்பில் 117 வது ஆண்டு ஸ்ரீ பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை விழா பேரூர் பகுதியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஒன்னப்பன்…
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 2026–27-ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு பி.இ. மற்றும் பி.டெக். மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி…
திருவாரூர்: ஆக.17 திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.…
திருவாரூர். ஆக.17திருவாரூர்: தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்த…
கோவை, ஆக.17: கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படும் 10-வது ஆண்டு தடகளப் போட்டி–2026, கோயம்புத்தூர் நேரு விளையாட்டு அரங்கில் இன்று (ஆகஸ்ட் 17) தொடங்கியது.…
அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அரியலூர் மாவட்டம் அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர்…
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத் திருவிழாவில், சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான “கருங்குருவிக்கு உபதேசித்தல்” திருவிளையாடல் நேற்று நடைபெற்றது. இதையொட்டி…
போடிநாயக்கனூர்: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட போ.அணைக்கரைப்பட்டி ஊராட்சியில், இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு மாலை…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சி. நடேசன் தலைமையில் சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது…
கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம், வள்ளலார் கல்வி அற நிலையங்கள் , மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய…
தென்காசி அருகே உள்ள அச்சம்பட்டியில் தென்னை மரங்களில் ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மகசூல் மேம்பாடு குறித்து (வேர் வழி ஊட்டச்சத்து அளித்தல்) பயிற்சி முகாம் நடந்தது. காருண்யா…
உளுந்தூர்பேட்டையில் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஆகஸ்ட் 17- தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான கல்லூரியான ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி உள்ளது…
மாவட்டச் செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஆகஸ்டு- 17 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வீத லீடர் இயக்கம் சார்பாக 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வடகால், தெற்கு தெரு, கிழக்குத் தெரு மற்றும் வடக்கு வடகால் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும்…
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைந்து, அனைத்து மாவட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்போடு தமிழகம் முழுவதும் வழக்கம்போல் இந்த ஆண்டும்…
கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக நடைபெற்ற சமய நல்லிணக்க ஓணம் விழா கொண்டாட்டம் கேரள முன்னாள் அமைச்சர் ஷைலஜா டீச்சர், பிரபல மலையாள கவிஞர்முருகன் கட்டாகட…
தேனி: தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில், நாட்டின் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் கவியரசு…
கல்பாக்கம், நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், புதுப்பட்டினம்–கல்பாக்கம் கிளை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை இணைந்து இரத்த…
தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னெடுப்பில் தூத்துக்குடியில் நடைபெற்று…
பொதக்குடி: ஆக. 17 திருவாரூர் மாவட்டம், பொதக்குடியில் அதிர்ஷ்டம் நண்பர்கள் மற்றும் அல்நூர் குரூப்ஸ் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் திருச்சி அணி முதலிடம்…
திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவாரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் பல்வேறு வகையான மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் டன் கணக்கில் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும்…
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மறைந்த பத்மஸ்ரீ விருது பெற்ற நானம்மாள் நினைவாக நானா யோகா ஸ்டுடியோ சார்பில் “திரங்கா வந்தனம்” என்ற தலைப்பில் சிறப்பு…
மன்னார்குடி., ஆக. 16 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டை அரசு பள்ளியில் 1986 முதல் 1992-ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற…
:திருவாரூர் அருகே அலிவலம் சாலை பெரிய மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.பெரிய மேட்டுப்பாளையம் பகுதியில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 80வது சுதந்திர தினவிழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் முதல்வர் V.பழனியப்பன் தலைமையேற்று வருகை…
தூத்துக்குடி மீள விட்டான் செல்லும் பகுதியில் புதியதாக அரசு மதுபான கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒரு சில தினங்களில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்று…
இருசக்கர வாகன ஷோரூம் திடீர் தீ விபத்து பல கோடி இழப்பு என தகவல். தூத்துக்குடி திருநெல்வேலி பைபாஸ் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருசக்கர…
திருச்சி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. மலைக்கோட்டை தபால் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, தெப்பக்குளம், மேலபுலிவார்…
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில், அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்…
கோவை கோவை, அவிநாசி சாலை, அரசூரில் அமைந்துள்ள KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில், நாட்டின் 80வது சுதந்திர தின விழா தேசப்பற்று, உற்சாகம் மற்றும்…
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி.பத்மநாபன் தேசியக்…
கரூர் மாவட்ட மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளியணை அருகே அமைந்துள்ள ராகவேந்திரா அறக்கட்டளையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும்…
துறையூர் ஆக-16திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் 15-08-2026 அன்று இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து சுதந்திரப்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் 15-08-2026 அன்று இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து…
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், நாட்டரசன்பட்டு ஊராட்சி, சிறுவஞ்சூர் கிராமம், பெரியார் நகரில் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் சார்பில் 80வது…
பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எண்டப்புளி ஊராட்சியில் நமது…
80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாதவரம் மாநகராட்சி 3 ன் சார்பில் சுதந்திர தின கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால்…
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே அமைந்துள்ள பாத்வே அமைப்பின் இணை இயக்குநர் டாக்டர் சந்திரபிரசாத், சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 15…
அரியலூர் நகராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தேசிய கொடி ஏற்றினார் ஆணையர் அசோக்குமார் அனைவருக்கும் இனிப்பு வழங்கி…
கோவை உக்கடம் அருகில் உள்ள சூப்பர் அவென்யூ வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக,நாட்டின் 80 வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..…
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு…
கிழக்கு தாம்பரம் 48-வது வார்டு குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் வீதி லீடர்ஸ் சார்பில் 80-வது சுதந்திர தின விழா, கிழக்கு தாம்பரம் காந்தி பூங்கா அருகில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், குண்டடத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆடி மாத அம்மனுக்கு மஞ்சள் நீர் தீர்த்த அபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட…
சென்னை, ஆகஸ்ட்இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, SMART Foundation தனது தலைமை அலுவலகத்தில் கல்விச் சுதந்திரம், சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை வலியுறுத்தும் வகையில்…
கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’ எனும் நான்கு நாள் பிரமாண்ட மாநாடு துவங கியது.. அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற…
கோயம்புத்தூர் மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் கோஜிம்வா சார்பில் மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது.முன்னதாக க லட்சுமி இண்டஸ்ட்ரீஸ்…
ஆடி பூரத்தை முன்னிட்டு, கோவை இடையார்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதையொட்டி,…
திருவள்ளூர்: ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் திருவள்ளூர் மாவட்டம் – மணவாள நகர் கிளை சார்பில், நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றும்…
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு திருவள்ளூர் மாவட்டம், ஜிஎன்டி சாலை இரட்டை ஏரி படகு குழாம் பகுதியில், 80-வது…
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுவிருந்து நடைபெற்றது. இதில் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் பொது விருந்து-அமைச்சர் சரத்குமார் பங்கேற்பு தாம்பரம், ஆக. 16 : 80வது இந்திய சுதந்திர தின…
ஓசூர் ஆகஸ்ட் 15 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள கிரீன் பிளானட் ஆம்பியர் மின்சார இருசக்கர வாகன ஷோரூம் அருகில் 80 ஆம் ஆண்டு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கதிராமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கதிராமங்கலம் ஊராட்சியில்…
உள்பிரகாரத்தில் வலம் வந்த செங்கமலத்தாயார் – திரளான பக்தர்கள் பங்கேற்பு மன்னார்குடி, ஆக.15 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடி உற்சவத்தை…
முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார் முதுகுளத்தூர், முதுகுளத்தூரில் உள்ள ஸ்ரீ கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி பள்ளி…
அச்சிறுப்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் என்.கே.வி. மஹாலில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம்…
திண்டுக்கல்: தன்னார்வ நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நல மையம், திண்டுக்கல் மாவட்ட கிளை சங்கம் சார்பில் சுதந்திர தின விழா திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் சக்திபுரத்தில் நடைபெற்றது.…
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் ஊராட்சியில் இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக்…
அரிகில்பாடி கிராமத்தில் 80 ஆவது விடுதலை திருநாள் விழா கல்பாக்கம் ஆக 15இராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் அரிகில்பாடி கிராமத்தில் தாய்த்திருநாட்டின் நாட்டின் 80 வது விடுதலை திருநாளை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியம், நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி…
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வான்புகழ் வள்ளுவர் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் 80வது சுதந்திர தின விழா ஆவடி மூர்த்தி நகரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் S. பிரபாகரன் அவர்கள் தலைமையில் கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் பா. செல்லத்துரை நகர் மன்ற துணைத்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420. தாராபுரம், தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தலைமை…
தென்காசி தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா நடந்தது.விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை…
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் ஓ ஏ முருகன் தலைமையில் சுதந்திர தின விழா மிக சிறப்பாக…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நமது இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது. கல்லூரி நிறுவன செய்லர்…
திருவெற்றியூர் மண்டலம். 80 சுதந்திர தின விழா நடைபெற்றது திருவொற்றியூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி பிரபா தாமஸ் கொடியேற்றி வைத்தார் நிகழ்ச்சியில்…
அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் அலுவலகத்தின் வளாகத்தில்…
ஈரோடு அந் நூர் மஸ்ஜித் & மதரசா ஈபிபீ நகர் சூளை பள்ளிவாசல் சார்பில் 80 ஆவது வருட இந்திய சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது.…
கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியில் உள்ள அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளை நிறுவன துணைத் தலைவர்…
கும்பகோணம் டான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 80வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஹெச். அப்துல் ரகுமான் தலைமை வகித்து தேசியக்…
பொள்ளாச்சி, ஆக. 15 ஆனைமலை வி.ஆர்.டி. பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வால்பாறை எம்.எல்.ஏ. சுதாகர் தேசியக் கொடியை ஏற்றினார். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வி.ஆர்.டி.…
அரியலூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்து வருவதும் மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் தவெக…
உத்தராகண்ட் மாநிலம் ஹல்தவானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசிய மேடையில், ‘ஸ்ரீ ராம் சேனா’ அமைப்பினர் சுத்திகரிப்பு யாகம் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம்…
மன்னார்குடி, ஆக. 14:மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகரில் செயல்பட்டு வரும் நாய் நல காப்பகத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி குப்பை லாரிகளை சிறைபிடித்து…
முத்துப்பேட்டை, ஆக. 14: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சித்தமல்லி, நொச்சியூர், செருகளத்தூர், குமட்டித்திடல் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்…
மன்னார்குடி, ஆக. 14: “கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டு, அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தூண்டுதலின் பேரில் நடைபெறுகின்றன” என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின்…
நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் அருள்மிகு சதுரங்கவல்லபநாதர் கோவிலில், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சர்க்கரை திருப்பாவாடை விழா…
நாகப்பட்டினம்,ஆக.14-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் கோவில் அமைத்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் துவங்கியதில் இருந்தே…
24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட பிரீமியம் நகைகளுக்கான இந்தியாவின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றான ‘மந்தாரா’ நிறுவனத்தின் புதிய கிளை, கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் வரும்…
பொள்ளாச்சி செய்தியாளர் ராஜா 8675527007 பொள்ளாச்சி- ஆக-14 அருள்தந்தை வேதாந்திரி மகரிஷி அவர்களின் 116 வது ஜெயந்தி விழா, உலக அமைதி தின விழாபத்மபூஷண் விருதாளர் Dr.SKM…
தேனி தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செயின்ட் மேரிஸ் திறன் மேம்பாட்டு நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது.நிறுவனத்தின் தாளாளர் ஸ்ரீபத்மா,தலைமை தாங்கினார்.சேர்மன் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற…
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு நியூ தில்லை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.…
தஞ்சை மாவட்டம்பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கியச் சாலை…
ஊமச்சிகுளம், மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் அருகே தவசிபுதூர் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்லம்பட்டி கருப்புசாமி திருக்கோவிலில், அலங்காநல்லூர் ஸ்ரீ முனியாண்டிசுவாமி ஆட்டோ நிலைய நண்பர்கள் சார்பில்…
தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி வெள்ளிக்கிழமை…
கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானம் -பரமஹம்ச யோகானந்தரால் தொடங்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் 1917-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘யோகதா சத்சங்க சொஸைடி…