அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டார்
மாவட்ட ஆட்சியர் அலுவக கூட்ட அரங்கில் வெளியிட்டார்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, கணக்கெடுப்புப் பணி 14.12.2025 அன்றுடன் நிறைவடைந்துள்ளது.இப்பணியில் 105 சிறப்பு அலுவலர்களும்,652 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும்…