ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி அனைத்து மாநில அணி கமிட்டிகளும் கலைப்பு-மாநில தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் அதிரடி நடவடிக்கை

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்…

மலைக்கிராம மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்-கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வருசநாடு, மேகமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மூன்று தலைமுறைகளுக்கும்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரம் போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி என்.எஸ்.எஸ்.மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் Breast feeding week உலக தாய்ப்பால்…

19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம் கோவையில் தொடக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு – பிரச்சார நடைப்பயணம் கோவையில் தொடங்கியது. கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகம்…

ராசிபுரம் நாரைக்கிணறு பிரச்சினை: சென்னை நோக்கிய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட நாரைக்கிணறு பகுதியில் நிலம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்டிருந்த சென்னை கோட்டை நோக்கிய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக இளம் விவசாயிகள்…

ஏனங்குடி அரசு பள்ளி பசுமைத் தோட்டத்தில் தோட்டக்கலை துணை இயக்குனர் ஆய்வு

ஏனங்குடி அரசு பள்ளி பசுமைத் தோட்டத்தில் தோட்டக்கலை துணை இயக்குனர் ஆய்வு நாகப்பட்டினம்,ஆக.6-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பாக “பசுமைத்…

நரிமணத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தலையில் துண்டு போட்டு கொண்டு நெற்றியில்…

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்ட 8-வது மாநாடு: 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்ட 8-வது மாநாடு: 24 தீர்மானங்கள் நிறைவேற்றம் தாராபுரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 8-வது…

கோவையில் நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக ஆகஸ்ட் 9 ந்தேதி மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்

கோவையில் இரண்டாவது முறையாக நடைபெறும் இதில் தமிழகம்,கேரளா,கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க உள்ளதாக முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் கோவையில் ஆகஸ்ட் 9…

உளுந்தூர்பேட்டை மாநில மாநாட்டை முன்னிட்டு தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் தீவிர பிரச்சாரப் பயணம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 உளுந்தூர்பேட்டை மாநில மாநாட்டை முன்னிட்டு தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் தீவிர பிரச்சாரப் பயணம் தாராபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வரும்…

ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில், நெல்லை ஆர்த்தோ கிளப் எலும்பு முறிவு மருத்துவர்கள் சார்பாக, ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

தாராபுரம் அமராவதி ஆற்றில் தூய்மை பணி – வீதி லீடர்ஸ் தன்னார்வலர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அமராவதி ஆற்றில் தூய்மை பணி – வீதி லீடர்ஸ் தன்னார்வலர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி. தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றுப்…

மதுரை மீனாட்சி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா

மதுரை மீனாட்சி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா அரசரடி விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை பள்ளி தாளாளர் ஜோதி செந்தில் வேல்முருகன் , தங்க…

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட குழு கூட்டம்

அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட குழு கூட்டம் அரியலூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் சிற்றம்பலம் தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர்…

தாளநத்தம் கிராமத்தில் புதிய விசிக நிர்வாகிகள்- அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றம், தாளநத்தம் கிராமத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை…

தாராபுரத்தில் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சி.பி.ஐ. நடைபயண பரப்புரை

தாராபுரத்தில் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சி.பி.ஐ. நடைபயண பரப்புரை இயக்கம். தாராபுரம், சமவாய்ப்பு, சமநீதி மற்றும் ஜனநாயகத்தை அனைவருக்கும் உறுதி செய்ய வேண்டும் என்ற…

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஆக. 6: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

திருவொற்றியூர் காலடிப் பேட்டை மேற்கு மாட வீதி மெயின் ரோட்டில் கடந்த 75 ஆண்டுகளாக மிகவும் பழமை வாய்ந்த கெங்கையம்மன் ஆலயம் இந்த ஆலயத்தில் கடந்த வாரம்…

யாசகம் பெற்று அதன் மூலம் கிடைத்த 10 ஆயிரம் ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முதியவர்

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த ஆலங்கிணறு பகுதி யைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன், 77; இவர், யாசகம் பெற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அரசு பள்ளிகளுக்கும், ஆதரவற்றோர்…

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு 508 பால்குட அபிஷேகம்300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

வில்லியனூர், ஆக. 6: புதுச்சேரி வில்லியனூர் அருகே சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக் கிருத்திகையை…

மதுராந்தகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் போராட்டம்

செங்கல்பட்டு, ஆக. 6: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தேன்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் வசித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களை குடியிருப்பு பகுதியில்…

இரயில்வே தரைப்பாலம் அகலப்படுத்தணும். பொம்மிடி மல்லாபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்

ந.மணிவண்ணன்பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பாப்பிரெட்டிப்பட்டி ஆக 6தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் அருகே பொ.மல்லாபுரம் டவுன் பஞ்சாயத்தில் இருந்து பண்டார செட்டிப்பட்டி செல்லும் வழியில் ரயில்வே சார்பில்…

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவில்அருள்மிகு கமலாம்பாள் ஆடிப்பூர கொடியேற்றம்

புகழ்பெற்ற திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலில், அருள்மிகு கமலாம்பாள் ஆடிப்பூர மகோற்சவத்தின் தொடக்க நிகழ்வான கொடியேற்ற விழா, 05.08.2026 நேற்று பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக…

குண்டடம் ஸ்ரீ கொங்கு வடுகநாதர் சாமி கோவிலில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் சாமி தரிசனம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்–கோவை சாலையில் அமைந்துள்ள குண்டடம் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற போன் பழமை வாய்ந்த ஸ்ரீ கொங்கு வடுகநாதர் சாமி…

திருமருகல் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஆடி மாத லட்ச்சார்சனை

நாகப்பட்டினம்,ஆக.5-நாகை மாவட்டம் திருமருகலில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் லட்ச்சார்சனை 10-நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன் படி கடந்த மாதம் 25-ம் தேதிலட்ச்சார்சனை…

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறைக்கு தாரை வார்க்க துடிக்கும் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் மண்டல அலுவலகம்…

எலும்பு மற்றும் மூட்டு வார விழா – 3ஆம் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்திய எலும்பியல் சங்கத்தின் (IOA) எலும்பு மற்றும் மூட்டு வாரம் 2026 முன்னிட்டு, 3ஆம் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலகத்தில்…

அரசு பொது தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1993 ம்ஆண்டு வணிகவியல் பிரிவு முன்னாள் மாணவர்கள் சங்கம்2025 2026 ம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும்…

தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறை நிதி ஒதுக்கீடு வரவேற்பு; பி.ஆர். பாண்டியன் சீர்காழியில் பேட்டி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் கூட்டுறங்கில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்…

ஆடி கிருத்திகை முன்னிட்டு வேலூர் மாநகரப் பகுதியில் அன்னதானம்

ராஜீவ்காந்தி செய்தியாளர் வேலூர், ஆக. 5: ஆடி கிருத்திகை திருநாளை முன்னிட்டு வேலூர் மாநகரப் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள்…

தூத்துக்குடி வல்லநாட்டில் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா ஆய்வு

தூத்துக்குடி மக்கள் குடிதண்ணீருக்காக வல்லநாட்டில் அதிகாலையில் களத்தில் இறங்கிய மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் பிரியங்கா ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு வல்லநாடு ஆற்றுப்படுகையிலிருந்து அங்குள்ள…

பாலியல் வன்முறை, போதை, மதவெறிக்கு எதிராக மன்னை இராஜகோபாலசுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் மாபெரும் கையெழுத்து இயக்கம்

மன்னார்குடி., ஆகஸ்ட்.05 பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம் மற்றும் மதவெறி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வலியுறுத்தி மன்னார்குடியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒரு…

வடுகபட்டி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சியில் பேரூராட்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா வைத்திநாதன் நேரில்…

துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் முதல் மாதாந்திர கூட்டம்

துறையூர் ஆகஸ்ட் திருச்சி மாவட்டம் துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் முதல் மாதாந்திர கூட்டம் துறையூர் தெப்பக்குளம் எதிரில் உள்ள ஸ்ரீ கௌரி திருமண மஹாலில்…

சர்வதேச ஓபன் சிலம்ப போட்டிகள் பதக்கங்களை குவித்த இந்திய அணியினர்

சென்னை சர்வதேச சிலம்ப கூட்டமைப்பின் சார்பில் மலேசிய அரசின் ஏற்பாட்டில் பினாங் மாநிலத்தில் சர்வதேச ஓபன் சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில், சீனா, மலேசியா, கனடா உள்ளிட்ட…

தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் – சீசன் 2 சென்னையில் தொடக்கம்

கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் 2 போட்டிக்கான கோப்பை மற்றும் ஜெசி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரைப்பட நடிகர்…

பாலசுப்பிரமணிய சுவாமிக்காக 10 அடி உயரத்தில் பிரம்மாண்ட வேல்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அமைந்துள்ள ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்ட நாள் முதல்,…

மூலனூர் வட்டார விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறையின் இரட்டை நற்செய்தி.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர், மூலனூர் வட்டார விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தோட்டக்கலைத்துறை சார்பில் இரண்டு முக்கிய திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் இவ்விரு…

கலைஞர் 8–ஆம் ஆண்டு நினைவுநாள் –அமைதிப் பேரணி அழைப்பிதழ் !

கலைஞர் 8–ஆம் ஆண்டு நினைவுநாள் –அமைதிப் பேரணி அழைப்பிதழ் ! தமிழகத்தில் ஐந்து முறை முலமைச்சராக – உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவராக, அகில இந்திய அரசியலில்…

சுகுணா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கோவையில் துவக்கம்

கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான சுகுணா பிரீமியர் லீக் (எஸ்.பி.எல்.) கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.. மூன்று நாட்கள் நடைபெற உள்ள…

எடையாளம் ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு – பொதுமக்கள் அவதி; உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு, ஆக. 5: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும்…

புதுவை வில்லியனூர் இன்று காலை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை…

அலங்காநல்லூரில் தவெக சார்பில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூர்.ஆக.05- தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஜோசப்விஜய்,குறித்து அவதூறாக பேசியதாக கூறி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலினை கண்டித்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில்…

கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டம் முத்தூரை அடுத்த மங்கலப்பட்துறை சேர்ந்தவர் ரவிச்சந்தி . ரன். கட்டிட ஒப்பந்ததாரர். இவர், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில், சாலை அமைத்தல் உள்ளிட்ட…

கோவையில் ‘ஐஏஎஸ் கனவு 2026’ நிகழ்ச்சி

கோவை போத்தனூரில் உள்ள மதீனா மஹாலில், கோவை எக்கனாமிக் சேம்பர் மற்றும் ஐ-ஸ்டெப் இணைந்து நடத்திய ‘ஐஏஎஸ் கனவு 2026’ யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரிச் சந்தை மாதிரி விளக்க கண்காட்சி

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என்.எம்.ஆர்.வசந்தன் கல்லூரி…

காங்கயம் நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார்.

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார். காங்கயம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில்…

ஆறு மாதங்களாக குடிநீர் இல்லை பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம்!”

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்: தாராபுரம் அருகே சின்னக்கம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் – சிக்கனாபுரம் பகுதியில், கடந்த ஆறு மாதங்களாக குடிநீர்…

திருமருகல் வட்டாரத்தில் சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிப்பு-விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

நாகப்பட்டினம்,ஆக.4-திருமருகல் வட்டாரத்தில் பருத்தி செடியில் சப்பாத்தி பூச்சி தாக்குதல் – விவசாயிகள் வேதனை பருத்தி சாகுபடிநாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் திருமருகல், அம்பல், போலகம், ஆலத்தூர், கொத்தமங்கலம்,…

தண்ணீர் துளிகளில் மிளிரும் தமிழக முதல்வர் அட்டைப்பட ஓவியம்!

​கோவை:​கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் வந்தடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அலைமோதி வருகிறது. “நல்லவர் ஆட்சியில்…

உத்தமபாளையம் தாலுகாவில் உத்தமபுரம் அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட கலெக்டர்

உத்தமபாளையம் தாலுகாவில் உத்தமபுரம் அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட கலெக்டர் தமிழக முதல்வர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா…

அகில பாரத இந்து மகா சபா, தமிழ்நாடு சார்பில் காவிரி நீரை சேமிக்க புதிய அணைகள் அமைக்கவும் வலியுறுத்தி மனு

அகில பாரத இந்து மகா சபா, தமிழ்நாடு சார்பில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா மாவட்டங்களின் நீர்வளம் மற்றும் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியரின்…

திருவொற்றியூரில் த. வெ.க, தி. மு. க. வினர் ஒரே இடத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

பெண்களை இழிவாக பேசிய உதய நிதி ஸ்டாலினை கைது செய்யக்கோரி திருவொற்றியூர் தேரடியில் த. வெ. க வினர் திருவொற்றியூர் எம் எல் ஏ செந்தில் குமார்…

மதுரையில்உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்!போக்குவரத்து பாதிப்பு!

தமிழக முதல்வர் குறித்தும் பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறி திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப் பட்ட சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும்திமுகவினர்…

மதுரையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 43-வது அமைப்பு தினம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 43-வது அமைப்பு தினத்தையொட்டி மதுரை மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்டஅலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் இயக்கக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.…

மதுக்கரை குறுமைய தடகள போட்டி- கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளி கைப்பற்றி அசத்தல்

கோவை மாவட்ட வருவாய் கல்வி மாவட்டம் மதுக்கரை குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டம், மதுக்கரை குறுமையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான தடகள…

அரியலூரில் திமுகவினர் சாலை மறியல்

அரியலூரில் திமுகவினர் சாலை மறியல் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூரில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் அரியலூர் அண்ணா…

உதயநிதி கைதை கண்டித்து துறையூரில் திமுகவினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

உதயநிதி கைதை கண்டித்து துறையூரில் மத்திய, கிழக்கு ஒன்றிய திமுகவினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் துறையூர் ஆக-04திருச்சி மாவட்டம் துறையூர் பழைய பேருந்து நிலையம் முன்பு கிழக்கு…

வல்லக்கோட்டை முருகன் கோயில் பசுமைக்காடு நந்தவனத்தில் 2000 மரக்கன்றுகள் நடும்பணியை அமைச்சர் தென்னரசு நிறைவு செய்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தத் திருக்கோயிலுக்குச்…

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து புவனகிரி, கீரப்பாளையத்தில் திமுகவினர் சாலை மறியல்.

கடலூர் மாவட்டம், புவனகிரி மற்றும் கீரப்பாளையத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் நடைபெற்ற…

கோவையில் வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா

கோவையில் வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய சொத்துக் கண்காட்சியான ‘ஃபேர்ப்ரோ 2026 – வீட்டுமனைத் திருவிழா” ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய…

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் உள்பட 300 போ் கைது

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி, துணை மேயா் ெஜனிட்டா உள்பட 300 போ் கைது தூத்துக்குடி திமுக…

மாவட்ட அளவிலான கோ – கோ போட்டி முதலிடம் பிடித்தது பி.எஸ்.ஜி.ஆர். பள்ளி

தியாகி என்.ஜி.ராம சாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பில் 30ம் ஆண்டு மாவட்ட அளவிலான விளையாட்டு விழா பி. எஸ். ஜி.சர்வஜனா பள்ளியில் மூன்று நாட்கள் நடந்தது.…

மாநகராட்சியின் திடீர் சோதனை: ரூ.6,700 அபராதம்.!

தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெயராஜ் சாலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறார்களா என மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, தடை…

சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடியில் திமுகவினர் சாலை மறியல்

மன்னார்குடி., ஆக.04 முன்னாள் துணை முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர் மீது அவதூறு பரப்பி தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது இதனை கண்டித்து…

மகாத்மா காந்திக்கு அனுப்பப்பட்ட அஞ்சல் உறைகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் மகாத்மா காந்திக்கு அனுப்பப்பட்ட அஞ்சல் உறைகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர்…

உதயநிதி கைதை கண்டித்து துறையூரில் நகர, மேற்கு ஒன்றிய திமுகவினர் சாலை மறியல்

உதயநிதி கைதை கண்டித்து துறையூரில் நகர, மேற்கு ஒன்றிய திமுகவினர் சாலை மறியல் துறையூர் ஆக-04திருச்சி மாவட்டம் துறையூர் பழைய பேருந்து நிலையம் முன்பு திமுக இளைஞரணி…

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக. 4: தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை ஆபாசமாக விமர்சித்ததாகக் கூறி, திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம்…

பேராவூரணியில் பரபரப்பு: உதயநிதி ஸ்டாலின் கைது கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் – எம்.எல்.ஏ. நா.அசோக் குமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

​பேராவூரணி, ஆகஸ்ட் 4:​திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தஞ்சை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை…

மன்னார்குடியில் திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தவெக-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி., ஆக.,04 தஞ்சாவூரில் நேற்று தமிழக விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்…

கம்பத்தில் திமுகவினர் கைது

தேனி மாவட்டம் கம்பம் சிக்னல் அருகே தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது…

திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து பொம்மிடி மல்லாபுரத்தில் சாலை மறியல்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத்துக்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் திமுக பேரூர் கழகத்தின்…

உதயநிதி ஸ்டாலின் கைது: புதுச்சேரியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம் – எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கைது

புதுச்சேரி, ஆக. 4: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரி மாநில திமுக சார்பில் இன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள…

தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட 242 பேர் கைது

தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட 242 பேர் கைது தேனி மாவட்டம் தேனி பழைய பஸ் நிலையம் நேரு சிலை…

ஆடிப்பெருக்கு முன்னிட்டு கம்பம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் காய்கறி விதை பாக்கெட்டுகள் வழங்கல்

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காய்கறி விதை பாக்கெட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கம்பம் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்,…

முதலமைச்சர் என். ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு வில்லியனூர் தொகுதி முழுவதும் அன்னதானம்

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர்…

உதயநிதி ஸ்டாலினை சென்னையில் கைது-சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் திமுக ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காவல்துறையினர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் கைது செய்தனர்.…

போதைப்பொருள் குறித்த விழிப்புணர் பேரணி-கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கடலூர் நகர அரங்கத்தில் ‘‘பெண்குழந்தைகளை காப்போம் பெண்குழந்தைகளை கற்பிப்போம்“ மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பது மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற விழிப்புணர்வு…

தீரன் சின்னமலை 221-வது நினைவு தினம் அனுசரிப்பு – சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்ற வீ த லீடர்ஸ்

தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கிராமியம்பட்டி கிராமத்தில், வீ த லீடர்ஸ் கடத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சி. சிற்றரசு தலைமையில், மாவீரர் தீரன் சின்னமலை…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை.. கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளர் K.கமலக்கண்ணன் அறிவுறுத்தலின்படி,கரூர் மாவட்ட கழக அவைத்தலைவர் திருவிகா தலைமையில்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு செம்மண்ணால் உருவான பிரம்மாண்ட ஓவியச் சிற்பம்

​​வரவிருக்கும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு, “தாய் மண்ணே வணக்கம்” என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில், கோவையைச் சேர்ந்த நுண்கலைஞர் யு.எம்.டி. ராஜா செம்மண்ணைக்…

தருமபுரியில் ரயில் பயணிகள் சங்கம் அமைப்பது தொடர்பாக முதல் கட்ட ஆலோசனைகூட்டம்

தர்மபுரிதர்மபுரி ரயில் நிலையத்தில் பயணிகளின் நலன் மற்றும் ரயில் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் தர்மபுரி ரயில் பயணிகள் சங்கம் அமைப்பது தொடர்பான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம்…

திருமருகல் ஒன்றிய பகுதியில் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் களை இழந்த ஆடிப்பெருக்கு விழா

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வளப்பாறு, ஆழியாறு, நரிமணியாறு, பிராவடையான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு கரையோரப்பகுதிகளில் ஆடிப்பெருக்கு…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் ரயில் மூலமாக அரியலூர் வந்தனர்

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்கிற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள்…

சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் கோவை டேக்வாண்டோ அகாடமியில் பயிற்சி பெற்ற 2 சிறுவர்கள், 5 பதக்கங்கள் வென்று அசத்தல்

தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகரில் நடைபெற்ற 9-வது சர்வதேச ஹீரோஸ் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்ற கோவை டேக்வாண்டோ அகாடமியில் பயிற்சி பெற்று…

பனங்குடியில்தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,ஜூன் 12 குறித்த நேரத்தில் காவேரி தண்ணீர் திறக்காத காரணத்தால் கலை இழந்த ஆடி 18 விழா. தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் வாய்க்காலில் அன்ன கூடையில்…

கோவையில் “தி கோல்டன் டிக்கெட்” பிக்கிள்பால் போட்டி

கோவையில் TNCD Groups மற்றும் Dia Diamonds பெருமையுடன் வழங்கிய “தி கோல்டன் டிக்கெட்” பிக்கிள்பால் போட்டி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச்…

கோவை கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளி சார்பாக மாவட்ட அளவிலான மதுக்கரை குறுமைய தடகள விளையாட்டு போட்டி துவக்கம்

கோவை மாவட்ட வருவாய் கல்வி மாவட்ட குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டம், மதுக்கரை குறுமையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு…

அரியலூர் ஸ்ரீ அகோர வீரபத்ர சுவாமி திருக்கோவில் 22 ஆம் ஆண்டு பால்குட திருவிழா

அரியலூர் ஸ்ரீ அகோர வீரபத்ர சுவாமி திருக்கோவில் 22 ஆம் ஆண்டு பால்குட திருவிழா சிறப்பாக நடந்தது முன்னதாக செட்டி ஏறி கரையிலிருந்து இசை வாத்தியங்கள் மேளதாளங்கள்…

10 லட்ச ரூபாய் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஏழு பேர் கைது

திருவொற்றியூர். ஆக3- ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தீவிர போதை பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு செயல்பட்டு…

மதுரை அருகே கார்கள்-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து

மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மேலூர்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 201 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார் இந்த…

இமாகுலேட் செவிலியர் கல்லூரியில் நுகர்வோர் சட்டங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

காரைக்கால்: காரைக்காலில் உள்ள இமாகுலேட் செவிலியர் கல்லூரியில், கல்லூரி முதல்வர் காணிக்கை ஆரோக்கிய மேரி அவர்கள் தலைமையில், உணவு கலப்படம் கண்டறிதல், BIS CARE App பயன்பாடு,…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக அகில இந்திய காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மாவட்ட தலைவருமான பேங்க் சுப்பிரமணியன் தலைமையில்…

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி.!

சென்னை உயர் நீதிமன்றம் மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இடையிலும் இரண்டாவது முறையாக பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று, விரைவில் விடுதலையாக…

100 நாள் வேலை வழங்க வேண்டி பழையங்குடி ஊராட்சி கிராம மக்கள் கோரிக்கை மனு

திருத்துறைப்பூண்டி., ஆக.03 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பழையங்குடி ஊராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்மோகன்…

நங்கநல்லூரில் say no to negativity என்ற பெயரில் மாபெரும் மாரத்தான்,1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை நங்கநல்லூர் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து மாரத்தான் போட்டியை மாண்புமிகு நீதிபதிதமிழ் செல்வி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி…

திருவாரூரில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் உற்சாகமாக வழிபாடு

திருவாரூர்., ஆக.03 ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறுகளுக்கு சென்று பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை…

கம்பம் நகரில் குடிநீரை காய்ச்சி குடிக்க நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தல்

தேனி மாவட்டம் கம்பம் 33 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் நகராட்சி குடிநீர் குழாய் இணைப்புகளில் இருந்து வரும் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என நகராட்சி நகர்…