Author: admin

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும்

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, புதிய ரேஷன் கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மற்றும் செல்போன்…

ராமநாதபுரத்தில் அரசு பஸ்களுக்காக திங்க் காஸ் சார்பில் முதல் பிரத்யேக சிஎன்ஜி நிலையம் திறப்பு

முதுகுளத்தூர்செய்தியாளர்ஆர்.செந்தில்குமார் ராமநாதபுரம், செப்.17ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்க் காஸ் நிறுவனம் சார்பில் சிஎன்ஜி மூலம் இயங்கும் அரசுப் பஸ்களின் வசதிக்காக, ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனையிலேயே எரிபொருள் நிரப்ப முதல்…

தாராபுரம் இடைத்தேர்தல்: 22 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன!-29 மனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் இடைத்தேர்தல்: 22 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன!-29 மனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு. தாராபுரம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத்…

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை – பூத் கமிட்டி அமைப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்! பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை – பூத் கமிட்டி அமைப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன்…

தாராபுரம் திமுக தேர்தல் பணிமனையில் தந்தை பெரியார் 148,ஆவது பிறந்தநாள் விழா!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம். மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா மாலை அணிவித்து மரியாதை – பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் திருப்பூர்…

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு 5,000 பனை விதைகள் நடவு

புதுச்சேரி செப்.17: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருக்கனூர் கூனிச்சம்பட்டு ஏரிக்கரையில் சுமார் 5,000 பனை விதைகள் நடவு செய்யும் திட்டம்…

பரமக்குடியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர்.செந்தில்குமார் பரமக்குடி: செப் 17,தமிழக வெற்றிக் கழகம் ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் பரமக்குடியில்தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மேற்கு மாவட்ட…

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது அதிகா லையில் 4 மணி அளவில் 12ம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 5.45…

CAPTCHA ’26: மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை…

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: முதல்வர் விஜய் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளார் – பாலகிருஷ்ணன்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்ததற்கு எதிர்ப்பு…

பெரியார் 148-ஆவது பிறந்தநாள் விழா.

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பெரியார் அவர்களின் 148-ஆவது பிறந்தநாள் விழா..பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தோழர்களம் அமைப்பின் நிறுவனர் தலைவர் தி.க.சண்முகம்…

ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் சவுதி அரேபியாவில் உயிரிழந்த இரண்டு மீனவர்களின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது -அரசு அதிகாரிகள் உறவினர்கள் அஞ்சலி.

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தை சேர்ந்த மாவீரன், கீழமூவர்கரை சேர்ந்த சங்கர், திருமுல்லைவாசலை சேர்ந்த பால்ராஜ், கடலூர் மாவட்டம்…

மன்னார்குடியில் ஜேசிஐ வார விழா நிறைவு-பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு செம்மைப் பணி விருது

மன்னார்குடி., செப். 17- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஜேசிஐ வார விழாவின் நிறைவு விழா மற்றும் செம்மைப் பணி விருது…

காரைக்காலில் ஓய்வூதியதாரர்கள் தர்ணா போராட்டம்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஓய்வூதியதாரர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது இந்த தர்ணா போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மத்திய,…

மகாதேவபட்டினம் கிராமத்தில் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவபட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக…

கம்பம் நகரில் தந்தை பெரியார் 148 வது பிறந்த விழா

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஜெகநாத் மிஸ்ரா…

குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி நீடாமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம்., திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய…

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் விழா

தூத்துக்குடி வடக்கு புதியம்புத்தூரில் பாஜக வர்த்தக பிரிவு சார்பில் சிறப்பு பூஜை, பொதுமக்களுக்கு லட்டு வழங்கல் புதியம்புத்தூர்: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு,…

குண்டடத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.குண்டடம். தாராபுரம் தனி (101) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்–2026 முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு…

ஓடும் ஆட்டோவில் பிரசவம்-பெண் குழந்தை பிறந்தது

ஓடும் ஆட்டோவில், பெண்ணுக்கு பிரசவ வலி, பெண் குழந்தை பிறந்தது. சென்னை,பழவேற்காட்டை சேர்ந்தவர்கள் சுந்தர்(35), எல்.என்.டி ஒப்பந்த ஊழியர், இவர் மனைவி கீர்த்தி(20), நிறை மாத கர்ப்பிணி,இவருக்கு,…

திருப்பூரில் சிவசேனா சார்பில் 23-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா :விதர்சன பொதுக்கூட்டம்

திருப்பூர்: பி.என்.ரோடு, சாந்தி தியேட்டர் அருகில் தமிழ் மாநில சிவசேனா அமைப்பு சார்பாக 23-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விதர்சன பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு…

மதுரையில் பெரியார் 148 வது பிறந்த நாள் விழா-ஆதித்தமிழர் பேரவையினர், சிலைக்கு மரியாதை.!!

தந்தை பெரியார் 148 வது பிறந்த நாள் பெருவிழா தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் அனுசரித்தனர். மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஆதித்தமிழர்…

21 ஆண்டுகளில் 22 மாவட்ட ஆட்சியர்களா? காரைக்கால் மக்கள் போராட்டக்குழு கண்டனம்

காரைக்கால் மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்AST.அன்சாரி பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: காரைக்கால் பிராந்தியத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற காரைக்கால் போராட்டக்குழுவின் போராட்டத்தை தொடர்ந்து அன்றைய முதல்வர்…

கோவையில் சிருஷ்டி 2026 கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

கோவையில் சிருஷ்டி 2026 கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் 19-ஆம் தேதி வரை மூன்று நாட்கள்…

காரைக்காலில் 50க்கும் மேற்பட்ட உணவகங்களுக்கு ஹைஜீனிக் மற்றும் RUCO சான்றிதழ்கள் வழங்கல்

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், உணவு பாதுகாப்புத் துறை, FEDCOT INDIA Consumer…

அரியலூரில் தந்தை பெரியார் 148 பிறந்தநாள் விழா

அரியலூரில் தந்தை பெரியார் 148 பிறந்தநாள் விழா திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருட்டிணன் தலைமையில் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஒன்றிய துணை தலைவர் மு.மருதமுத்து, ஒன்றிய…

கோவை கலைக் கல்லூரியின் உலக ஓசோன் தின ஆன்லைன் ஓவியப் போட்டி ‘கலாம்ஸ் வேர்ல்ட் ரெக்கார்டு’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது!

​கோவை Anne Art Academy, Institute of Fine Arts சார்பில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு 16.09.2026 அன்று மாலை 7:00 மணி முதல் 8:00…

அரியலூர் வள்ளலார் கல்வி நிலையம் புதிய குழந்தைகள் இல்ல அடிக்கல் நாட்டு விழா

அரியலூர் மாவட்டம் லிங்கதடிமேடு கயர்லாபாத் வள்ளலார் கல்வி நிலைய நிறுவனர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அய்யா விஸ்வநாதன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் மற்றும் புதிய குழந்தைகள் இல்ல…

மதுராந்தகம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் மீது வயது, வருமானவரி விவரங்களில் முரண்பாடு என புகார்.

செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் மற்றும் அவரது கணவர் குமரவேல் ஆகியோரின் தேர்தல் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி,…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,ஈரோடு மாவட்ட தலைவர் சத்தியமங்கலம் எஸ்.ஏ.அஸ்கர் அலி அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் எம்.முஹம்மது ஆரிப் மாவட்ட பொருளாளர் இ.கே.எம்.முஹம்மது கலீல் மாவட்ட…

குச்சனூர் கோவில் வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த உடல் மீட்ட ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ

தேனி மாவட்டம் குச்சனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா சென்றார். அப்போது, கோவில்…

திருமருகல் அருகேம னைவியை கொலை செய்த கணவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

நாகப்பட்டினம்,செப்.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பரசுராமன் (வயது 43). இவர் கடந்த 2019 – ஆம் ஆண்டு தனது…

காரைக்கால் தற்காலிக மாவட்ட ஆட்சியராக அ.குலோத்துங்கன் நியமனம்

காரைக்கால், செப்.16-காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த இஷிதா ராட்டி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தனது புதிய பணியை ஏற்றுக் கொள்வதற்காக இன்று (செப்.16) பிற்பகல்…

அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், தூய்மை இந்தியா திட்டம் 2.0, எனது குப்பை எனது பொறுப்பு மற்றும் திடக்கழிவு திட்ட விதிகள் 2026-ன் கீழ் பேருராட்சிகளின் இயக்குநர் அவர்களின்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன்…

தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் குடியிருக்க இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு பூதலூர் வட்டாட்சியரிடம் மனு அளித்து போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ் தஞ்சாவூர், செப்- 16. குடியிருக்க மனை கோரியும், குடிமனை பட்டா வழங்கக்கோரியும், ஏற்கனவே வழங்கிய பட்டாவை போக்குவரத்து செய்துதரக்கோரியும்,…

தமிழகத்தில் தொழில் முதலீடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் – ஈஸ்வரன்

கோவை: கோவை விமான நிலையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் மின்தடை, அரசின் சில முடிவுகள் உள்ளிட்ட காரணங்களால் தொழில்…

ராமசாமி படையாட்சியாரின் 109 வது பிறந்தநாள் விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு ராமசாமி படையாட்சியாரின் 109 வது பிறந்தநாள் விழா..தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனர், SS,ராமசாமி படையாட்சியாரின் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு சாதனைகளை…

கன்றுகுட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்

எண்ணூர் இ டி பி எஸ் வளாகத்தில் பாழடைந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிய எருமை மாட்டு கன்று குட்டி உயிருக்கு போராடி இருப்பதாக எண்ணூர்…

காரைக்காலில் நாளை மின்தடை அறிவிப்பு

காரைக்கால்,செப்.16-காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் (நகரம்-2) அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: 11 கே.வி கீழகாசாகுடி மின்பாதையில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை…

அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்பட…

பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள்-துறையூரில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள்-துறையூரில் திமுகவினர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை துறையூர் செப்- 16திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக சார்பில் பேரறிஞர்…

காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை

காரைக்கால், செப்.16-புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து வரும் செப்.18 (வெள்ளி) அன்று குழந்தைகள் அறுவை சிகிச்சை, இருதயவியல், நரம்பியல் மற்றும் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர்கள்…

கடந்த 1ஆம் தேதி திறக்கபட்ட காவிரி நீர் சீர்காழி அருகே மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மேட்டூரில் இருந்து கடந்த 1ஆம் தேதி திறக்கபட்ட காவிரி நீர் சீர்காழி அருகே மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது.…

பழனிசெட்டி பட்டி பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பழனி செட்டிபட்டி…

திருவொற்றியூர் டி வி எம் சேவா பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவொற்றியூர் டி வி எம் சேவா பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்வி விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிளஸ் டூ…

பருத்தி மீதான இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் – மத்திய மற்றும் மாநில அரசுக்கு தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் வலியுறுத்தல்

கோவை கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 35-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில…

மதுரை மாநகராட்சி அன்சாரிநகரில் குப்பைகள் சரியான நேரத்துக்கு அள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது

மதுரை மாநகராட்சி 61 வது வார்டு மகபூபாளையம் அன்சாரி நகர் முதல் தெருவில் பல நாட்களாக குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருகிறது.…

குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் நவீன நெல் சாகுபடி தொழில்நுட்பம்-மன்னார்குடி அருகே வயல் விழாவில் வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

மன்னார்குடி ., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டை கிராமத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் டெமாசெக் உயிர் அறிவியல் ஆய்வகத்தின் சார்பில் வயல்…

அண்ணா பிறந்தநாளையொட்டி 500 பேருக்கு அறுசுவை பிரியாணி

திருவொற்றியூர்:பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் 500 பேருக்கு அறுசுவை பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவொற்றியூர்…

தமிழகத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே இடம் தூத்துக்குடி மாநகராட்சி தான்

தமிழகத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே இடம் தூத்துக்குடி மாநகராட்சி தான். தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி…

விஜய் காா்பந்தயத்தை தொடங்கி வைத்து விட்டு- திாிஷாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாா்-முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் கடும் தாக்கு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டூவிபுரம் சந்திப்பில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்…

வாலாஜாபாத் பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு பிரச்சாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ், குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்…

அரியலூரில் அண்ணா பிறந்தநாள் விழா

அரியலூரில் அண்ணா பிறந்தநாள் விழா முன்னாள் அரசு கொறடா அண்ணா திமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

நுங்கம்பாக்கத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் நுங்கம்பாக்கத்தில் 5ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில்…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா-கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள்வீரராகவ ராவ்,அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை,மதுசூதன் ரெட்டி,இயக்குநர்,…

அண்ணா பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால் காரைக்கால்: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல்…

தேனி தென்மேற்கு மாவட்ட தவெக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

தேனி தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்குமார்…

சீர்காழி அருகே அமையவுள்ள புதிய சிவ ஆலயத்தின் பூமி பூஜை-வெளிநாட்டுப் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அமையவுள்ள புதிய சிவ ஆலயத்தின் பூமி பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் தைவான், ஜப்பான் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த…

அண்ணா பிறந்தநாள் விழா: மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை

மன்னார்குடி., செப். 15- பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை…

ஒன் ரைட் 2026: பனிச்சிறுத்தைக்காக இறுதி அழைப்பு

ஒன் ரைட் 2026-இல் பங்கேற்க இப்போது பதிவு செய்யுங்கள்: https://royalenfield.com/oneride 2026 செப்டம்பர் 20 அன்று, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரைடர்கள் சாலையில் புறப்பட உள்ளனர். ராயல்…

திருவாரூரில் கனமழையால் 500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

அறுவடைக்கு ஓரிரு நாட்களே இருந்த நிலையில் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை திருவாரூர்., செப்.15- திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக…

நடிகர் விஜய் சேதுபதி தொடர்பான விமர்சனங்கள்-அது பொழுதுபோக்கு நிகழ்ச்சி-அமைச்சர் வே. சம்பத்குமார்

திமுகவின் விமர்சனம் அவதூறு… தனிநபர் விமர்சனமாக உள்ளது!” – அமைச்சர் சம்பத்குமார் பேட்டி… கோவை வ.உ.சி. பூங்கா அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை…

நாகவேட்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றியம் நாகவேடு பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி,…

நெமிலியில் அண்ணா சிலைக்கு திமுக.வினர் மாலை அணிவித்து மரியாதை

நெமிலி, செப்.15– ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கறிஞர்…

திம்மபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த திம்மபுரம் கிராமத்தில் அமரன் பிரதர்ஸ் சார்பில் எட்டாம் ஆண்டு மாபெரும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை…

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாள் விழா

செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.கழகம் சார்பில், தமிழ்த்தாயின் தலைமகன் – பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின்…

விபத்தில் உயிரிழந்த ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்

திருவாரூர்., செப்.15- அரசுப் பணிக்காக சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க…

கோவையில் அரிய வகை ரத்தப் புற்றுநோயை வென்ற3 வயது சிறுவன்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு மருத்துவமனை, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் மற்றும் பிற சிக்கலான நோய்களுக்கு, பல்வேறு தொண்டு நிறுவனங்கள்…

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 118 பிறந்தநாள் விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 பிறந்தநாள் விழா..பேரறிஞர் அண்ணாவின் 118 பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள்…

கரூர் பரணி வித்யாலயா தொடர்ந்து 14வது முறையாக சாம்பியன்!

கரூர் செய்தியாளர் மரியான் பாபு சென்னையில் நிறைவு பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தென்னிந்திய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகளில் கரூர் பரணி வித்யாலயா 11 தங்கம்,7…

திராவிடர் கழகத்தின் சார்பில் அறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஆசிரியர் குமாரசாமி தலைமையில் கரூர் பழைய பஸ் நிலையம் ரவுண்டானாவில் உள்ள…

துறையூர் நகர ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணாவின் 118வது பிறந்தநாள் விழா

துறையூர் செப்-15திருச்சி மாவட்டம் துறையூர் நகர ஒன்றிய அதிமுக சார்பில் நகர செயலாளர் அமைதிப்பாலு தலைமையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள்(செப்-15)விழா கொண்டாடப்பட்டது.…

பரமத்தி வேலூர் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பரமத்தி வேலூர் பேரூர் திமுக செயலாளர்…

கோவையில் திருநங்கையர் சுகாதாரம் குறித்த தேசிய அளவிலான மாநாடு

கோவை பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரி சார்பில், “எல்லைகளைத் தாண்டிய பராமரிப்பு – திருநங்கையரின் முழுமையான சுகாதாரப் பராமரிப்பு” என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.. முன்னதாக…

எலக்ட்ரானிகா இந்தியா, புரொடக்ட்ரோனிகா இந்தியா 2026 பெங்களூரில் தொடக்கம்

கோவை , செப். 15: இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மையமாகக் கொண்டு, எலக்ட்ரானிகா இந்தியா மற்றும் புரொடக்ட்ரோனிகா இந்தியா 2026 கண்காட்சிகள் செப்டம்பர்…

பொம்மிடி இரயில் நிலையத்தில் 3 முக்கிய விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் கோரி டெல்லியில் மத்திய அமைச்சரிடம் மனு

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிடிரயில் நிலையத்தில் 3 முக்கிய விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் கோரி டெல்லியில் மத்திய அமைச்சரிடம் மனு…

அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்த தின விழா

அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்த தின விழா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த தினம் அரியலூர்…

தமிழ்நாடு காவல்துறை – ரயில்வே பாதுகாப்புப் படை ஒருங்கிணைப்புக் கூட்டம்

காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வாலை ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் சோனாலி மிஸ்ரா, மற்றும்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின்…

மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். வேலை கேட்டு இரு பிரிவினர் சிபிசிஎல் தொழிற்சாலையில் முன்பு கூடியதால் வாக்குவாதம் போலீசார்…

கோவை பிரசன்னா கியா-வில் புதிய கியா சோரென்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது

கோயம்புத்தூர் 15, செப்டம்பர் 2026: கியா இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான பிரசன்னா கியா, கோயம்புத்தூர் மெர்லிஸ் ஹோட்டலில் புதிய கியா சோரென்டோவை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வில் மாண்புமிகு…

வடமட்டம் நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள் மழையால் நெல்மணிகள் வீணாகும் அபாயம் – இரா.காமராஜ் எம்எல்ஏ நேரில் ஆய்வு

குடவாசல், செப்.15: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடவாசல் ஒன்றியம் வடமட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படாமல்…

தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்து நிலையம் போத்தி விநாயகா் கோவில் சதூா்த்தி விழா

தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்துநிலையம் போத்தி விநாயகா் கோவில் சதூா்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சிக்கு கோவில் தா்மகா்த்தா ராஜா பொியசாமி,…

அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா:தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம்

திருவண்ணாமலை பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர், தி.மு.க. சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு அவர்களின்…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பில் 6,500 போலீசார்…நவீன கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மாநகர காவல் ஆணையர் தகவல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பில் 6,500 போலீசார் ஈடு பட இருப்ப தாகவும், ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன கேமராக்கள் மூலம்…

திருவாரூரில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா

300 ஆண்டுகள் பழமையான ஐநூற்று பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் திருவாரூர்., செப். 15- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று…

பிறை நிலவுக்கு அருகே வைரக்கல் போல ஜொலித்த வெள்ளி! வானில் அரிய விண்வெளிக் காட்சி.

திருவாரூர்., செப்.14.- திருவாரூர் மாவட்ட மக்கள் இன்று மாலையில் வானில் நிகழ்ந்த அரிய விண்வெளிக் காட்சியைமெல்லிய பிறை நிலவுக்கு மிக அருகில், வைரக்கல் போன்று பிரகாசமாக ஜொலித்த…

அரியலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டம்

அரியலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டம் அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் அரியலூர் ஏஒய்எம் ஹாலில் நடந்தது அரியலூர் மாவட்ட செயலாளர்கள் பி…

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் காசுகளில் கணபதி கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி சிறப்பு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவர்…

கரடுமுரடான பாதைகளில் சீறிப்பாய்ந்த புதிய ‘டொயோட்டா ஹைலக்ஸ்’பிரம்மாண்ட அறிமுகம்!

கோவை சூலூர் அருகே உள்ள மெட்ரோ கிளப் ரிசார்ட்டில், ஆனமலைஸ் டொயோட்டா சார்பில் 9-ஆம் தலைமுறை “ஆல் நியூ டொயோட்டா ஹைலக்ஸ்” வாகனத்தின் அறிமுக விழா நடைபெற்றது.…

மத்திய அரசு கண்டித்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர் செப்-13திருச்சி மாவட்டம்துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் 11-09-2026 அன்று மாலை 6 மணியளவில் மக்கள் தொகை…

கும்பகோணம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

கும்பகோணம் மாதளம்பேட்டை, ஆதி லட்சுமி நகரில் அமைந்துள்ள சிற்பி விஜயன் ஸ்தபதி இல்லத்தில் உள்ள ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.…

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் சந்தனகாப்பு

காஞ்சிபுரம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் ராஜகணபதி அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்…

வேப்பூர் திருச்சிலுவை ஆலய 28 ஆம் ஆண்டு பெருவிழா

வேப்பூர் திருச்சிலுவை ஆலய 28 ஆம் ஆண்டு பெருவிழா தேர் பவனி மற்றும் சிறுவர் சிறுமியருக்கு உறுதி பூசுதல் நிகழ்ச்சி பிஷப் பங்கேற்பு:- ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர்…

திருமருகல் ஒன்றியத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

நாகப்பட்டினம்,செப்.14-இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களிலும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட…

நீர் வளத்தையும், மீன்வளத்தையும் காக்கும் முயற்சியில் நாகை இளைஞர்

நீர் வளத்தையும், மீன்வளத்தையும் காக்கும் முயற்சியில் நாகை இளைஞர் – பதிநான்கு ஆண்டுகளுக்கு மேல் களிமண் வைக்கோல் கொண்டு செய்யபடும் பிள்ளையார் சிலை நாகப்பட்டினம், செப்:-14 நாகை…

குண்டடம் இளைஞரை தாக்கியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே பெட்டகாளிபாளையம் விநாயகர் கோவில் அருகே இளைஞரை தாக்கியதாக 3 பேர் மீது குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு…

ஜடையனூர் ரத்த கணபதி ஆலயத்தில் உச்சிஷ்ட கணபதி, உச்சிஷ்ட காளி மகா கும்பாபிஷேகம்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜடையனூர் பகுதியில் வேலுச்சாமி அவர்களால் பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வரும் ரத்த கணபதி ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிஷ்ட கணபதி…

கோவையில் மாநில அளவிலான 37-வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி

கோவை திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான 37-வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றன. தமிழ்நாடு ஒலிம்பிக்…