CAPTCHA ’26: மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை…
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்ததற்கு எதிர்ப்பு…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பெரியார் அவர்களின் 148-ஆவது பிறந்தநாள் விழா..பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தோழர்களம் அமைப்பின் நிறுவனர் தலைவர் தி.க.சண்முகம்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தை சேர்ந்த மாவீரன், கீழமூவர்கரை சேர்ந்த சங்கர், திருமுல்லைவாசலை சேர்ந்த பால்ராஜ், கடலூர் மாவட்டம்…
மன்னார்குடி., செப். 17- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஜேசிஐ வார விழாவின் நிறைவு விழா மற்றும் செம்மைப் பணி விருது…
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஓய்வூதியதாரர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது இந்த தர்ணா போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மத்திய,…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவபட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ பட்டணம் மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக…
தேனி மாவட்டம் கம்பம் நகரில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஜெகநாத் மிஸ்ரா…
நீடாமங்கலம்., திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய…
தூத்துக்குடி வடக்கு புதியம்புத்தூரில் பாஜக வர்த்தக பிரிவு சார்பில் சிறப்பு பூஜை, பொதுமக்களுக்கு லட்டு வழங்கல் புதியம்புத்தூர்: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு,…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.குண்டடம். தாராபுரம் தனி (101) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்–2026 முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு…
ஓடும் ஆட்டோவில், பெண்ணுக்கு பிரசவ வலி, பெண் குழந்தை பிறந்தது. சென்னை,பழவேற்காட்டை சேர்ந்தவர்கள் சுந்தர்(35), எல்.என்.டி ஒப்பந்த ஊழியர், இவர் மனைவி கீர்த்தி(20), நிறை மாத கர்ப்பிணி,இவருக்கு,…
திருப்பூர்: பி.என்.ரோடு, சாந்தி தியேட்டர் அருகில் தமிழ் மாநில சிவசேனா அமைப்பு சார்பாக 23-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விதர்சன பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு…
தந்தை பெரியார் 148 வது பிறந்த நாள் பெருவிழா தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் அனுசரித்தனர். மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஆதித்தமிழர்…
காரைக்கால் மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்AST.அன்சாரி பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: காரைக்கால் பிராந்தியத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற காரைக்கால் போராட்டக்குழுவின் போராட்டத்தை தொடர்ந்து அன்றைய முதல்வர்…
கோவையில் சிருஷ்டி 2026 கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் 19-ஆம் தேதி வரை மூன்று நாட்கள்…
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், உணவு பாதுகாப்புத் துறை, FEDCOT INDIA Consumer…
அரியலூரில் தந்தை பெரியார் 148 பிறந்தநாள் விழா திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருட்டிணன் தலைமையில் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஒன்றிய துணை தலைவர் மு.மருதமுத்து, ஒன்றிய…
கோவை Anne Art Academy, Institute of Fine Arts சார்பில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு 16.09.2026 அன்று மாலை 7:00 மணி முதல் 8:00…
அரியலூர் மாவட்டம் லிங்கதடிமேடு கயர்லாபாத் வள்ளலார் கல்வி நிலைய நிறுவனர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அய்யா விஸ்வநாதன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் மற்றும் புதிய குழந்தைகள் இல்ல…
செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் மற்றும் அவரது கணவர் குமரவேல் ஆகியோரின் தேர்தல் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி,…
தேனி மாவட்டம் குச்சனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா சென்றார். அப்போது, கோவில்…
நாகப்பட்டினம்,செப்.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பரசுராமன் (வயது 43). இவர் கடந்த 2019 – ஆம் ஆண்டு தனது…
காரைக்கால், செப்.16-காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த இஷிதா ராட்டி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தனது புதிய பணியை ஏற்றுக் கொள்வதற்காக இன்று (செப்.16) பிற்பகல்…
செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், தூய்மை இந்தியா திட்டம் 2.0, எனது குப்பை எனது பொறுப்பு மற்றும் திடக்கழிவு திட்ட விதிகள் 2026-ன் கீழ் பேருராட்சிகளின் இயக்குநர் அவர்களின்…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ் தஞ்சாவூர், செப்- 16. குடியிருக்க மனை கோரியும், குடிமனை பட்டா வழங்கக்கோரியும், ஏற்கனவே வழங்கிய பட்டாவை போக்குவரத்து செய்துதரக்கோரியும்,…
கோவை: கோவை விமான நிலையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் மின்தடை, அரசின் சில முடிவுகள் உள்ளிட்ட காரணங்களால் தொழில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு ராமசாமி படையாட்சியாரின் 109 வது பிறந்தநாள் விழா..தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனர், SS,ராமசாமி படையாட்சியாரின் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு சாதனைகளை…
எண்ணூர் இ டி பி எஸ் வளாகத்தில் பாழடைந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிய எருமை மாட்டு கன்று குட்டி உயிருக்கு போராடி இருப்பதாக எண்ணூர்…
காரைக்கால்,செப்.16-காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் (நகரம்-2) அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: 11 கே.வி கீழகாசாகுடி மின்பாதையில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை…
அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்பட…
பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள்-துறையூரில் திமுகவினர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை துறையூர் செப்- 16திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக சார்பில் பேரறிஞர்…
காரைக்கால், செப்.16-புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து வரும் செப்.18 (வெள்ளி) அன்று குழந்தைகள் அறுவை சிகிச்சை, இருதயவியல், நரம்பியல் மற்றும் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர்கள்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மேட்டூரில் இருந்து கடந்த 1ஆம் தேதி திறக்கபட்ட காவிரி நீர் சீர்காழி அருகே மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது.…
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பழனி செட்டிபட்டி…
திருவொற்றியூர் டி வி எம் சேவா பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்வி விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிளஸ் டூ…
கோவை கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 35-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில…
மதுரை மாநகராட்சி 61 வது வார்டு மகபூபாளையம் அன்சாரி நகர் முதல் தெருவில் பல நாட்களாக குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருகிறது.…
மன்னார்குடி ., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டை கிராமத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் டெமாசெக் உயிர் அறிவியல் ஆய்வகத்தின் சார்பில் வயல்…
திருவொற்றியூர்:பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் 500 பேருக்கு அறுசுவை பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவொற்றியூர்…
தமிழகத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரே இடம் தூத்துக்குடி மாநகராட்சி தான். தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி…
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டூவிபுரம் சந்திப்பில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்…
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ், குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்…
அரியலூரில் அண்ணா பிறந்தநாள் விழா முன்னாள் அரசு கொறடா அண்ணா திமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் நுங்கம்பாக்கத்தில் 5ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில்…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள்வீரராகவ ராவ்,அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை,மதுசூதன் ரெட்டி,இயக்குநர்,…
S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால் காரைக்கால்: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல்…
தேனி தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்குமார்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அமையவுள்ள புதிய சிவ ஆலயத்தின் பூமி பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் தைவான், ஜப்பான் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த…
மன்னார்குடி., செப். 15- பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை…
ஒன் ரைட் 2026-இல் பங்கேற்க இப்போது பதிவு செய்யுங்கள்: https://royalenfield.com/oneride 2026 செப்டம்பர் 20 அன்று, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரைடர்கள் சாலையில் புறப்பட உள்ளனர். ராயல்…
அறுவடைக்கு ஓரிரு நாட்களே இருந்த நிலையில் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை திருவாரூர்., செப்.15- திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக…
திமுகவின் விமர்சனம் அவதூறு… தனிநபர் விமர்சனமாக உள்ளது!” – அமைச்சர் சம்பத்குமார் பேட்டி… கோவை வ.உ.சி. பூங்கா அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை…
தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றியம் நாகவேடு பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி,…
நெமிலி, செப்.15– ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கறிஞர்…
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த திம்மபுரம் கிராமத்தில் அமரன் பிரதர்ஸ் சார்பில் எட்டாம் ஆண்டு மாபெரும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை…
செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.கழகம் சார்பில், தமிழ்த்தாயின் தலைமகன் – பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின்…
திருவாரூர்., செப்.15- அரசுப் பணிக்காக சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க…
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு மருத்துவமனை, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் மற்றும் பிற சிக்கலான நோய்களுக்கு, பல்வேறு தொண்டு நிறுவனங்கள்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 பிறந்தநாள் விழா..பேரறிஞர் அண்ணாவின் 118 பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு சென்னையில் நிறைவு பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தென்னிந்திய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகளில் கரூர் பரணி வித்யாலயா 11 தங்கம்,7…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஆசிரியர் குமாரசாமி தலைமையில் கரூர் பழைய பஸ் நிலையம் ரவுண்டானாவில் உள்ள…
துறையூர் செப்-15திருச்சி மாவட்டம் துறையூர் நகர ஒன்றிய அதிமுக சார்பில் நகர செயலாளர் அமைதிப்பாலு தலைமையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள்(செப்-15)விழா கொண்டாடப்பட்டது.…
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பரமத்தி வேலூர் பேரூர் திமுக செயலாளர்…
கோவை பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரி சார்பில், “எல்லைகளைத் தாண்டிய பராமரிப்பு – திருநங்கையரின் முழுமையான சுகாதாரப் பராமரிப்பு” என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.. முன்னதாக…
கோவை , செப். 15: இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மையமாகக் கொண்டு, எலக்ட்ரானிகா இந்தியா மற்றும் புரொடக்ட்ரோனிகா இந்தியா 2026 கண்காட்சிகள் செப்டம்பர்…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிடிரயில் நிலையத்தில் 3 முக்கிய விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் கோரி டெல்லியில் மத்திய அமைச்சரிடம் மனு…
அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்த தின விழா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த தினம் அரியலூர்…
காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வாலை ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் சோனாலி மிஸ்ரா, மற்றும்…
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கோவையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின்…
மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். வேலை கேட்டு இரு பிரிவினர் சிபிசிஎல் தொழிற்சாலையில் முன்பு கூடியதால் வாக்குவாதம் போலீசார்…
கோயம்புத்தூர் 15, செப்டம்பர் 2026: கியா இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான பிரசன்னா கியா, கோயம்புத்தூர் மெர்லிஸ் ஹோட்டலில் புதிய கியா சோரென்டோவை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வில் மாண்புமிகு…
குடவாசல், செப்.15: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடவாசல் ஒன்றியம் வடமட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படாமல்…
தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்துநிலையம் போத்தி விநாயகா் கோவில் சதூா்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சிக்கு கோவில் தா்மகா்த்தா ராஜா பொியசாமி,…
திருவண்ணாமலை பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர், தி.மு.க. சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு அவர்களின்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பில் 6,500 போலீசார் ஈடு பட இருப்ப தாகவும், ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன கேமராக்கள் மூலம்…
300 ஆண்டுகள் பழமையான ஐநூற்று பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் திருவாரூர்., செப். 15- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று…
திருவாரூர்., செப்.14.- திருவாரூர் மாவட்ட மக்கள் இன்று மாலையில் வானில் நிகழ்ந்த அரிய விண்வெளிக் காட்சியைமெல்லிய பிறை நிலவுக்கு மிக அருகில், வைரக்கல் போன்று பிரகாசமாக ஜொலித்த…
அரியலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டம் அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் அரியலூர் ஏஒய்எம் ஹாலில் நடந்தது அரியலூர் மாவட்ட செயலாளர்கள் பி…
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி சிறப்பு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவர்…
கோவை சூலூர் அருகே உள்ள மெட்ரோ கிளப் ரிசார்ட்டில், ஆனமலைஸ் டொயோட்டா சார்பில் 9-ஆம் தலைமுறை “ஆல் நியூ டொயோட்டா ஹைலக்ஸ்” வாகனத்தின் அறிமுக விழா நடைபெற்றது.…
துறையூர் செப்-13திருச்சி மாவட்டம்துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் 11-09-2026 அன்று மாலை 6 மணியளவில் மக்கள் தொகை…
கும்பகோணம் மாதளம்பேட்டை, ஆதி லட்சுமி நகரில் அமைந்துள்ள சிற்பி விஜயன் ஸ்தபதி இல்லத்தில் உள்ள ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.…
காஞ்சிபுரம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் ராஜகணபதி அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்…
வேப்பூர் திருச்சிலுவை ஆலய 28 ஆம் ஆண்டு பெருவிழா தேர் பவனி மற்றும் சிறுவர் சிறுமியருக்கு உறுதி பூசுதல் நிகழ்ச்சி பிஷப் பங்கேற்பு:- ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர்…
நாகப்பட்டினம்,செப்.14-இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களிலும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட…
நீர் வளத்தையும், மீன்வளத்தையும் காக்கும் முயற்சியில் நாகை இளைஞர் – பதிநான்கு ஆண்டுகளுக்கு மேல் களிமண் வைக்கோல் கொண்டு செய்யபடும் பிள்ளையார் சிலை நாகப்பட்டினம், செப்:-14 நாகை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே பெட்டகாளிபாளையம் விநாயகர் கோவில் அருகே இளைஞரை தாக்கியதாக 3 பேர் மீது குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு…
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜடையனூர் பகுதியில் வேலுச்சாமி அவர்களால் பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வரும் ரத்த கணபதி ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிஷ்ட கணபதி…
கோவை திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான 37-வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றன. தமிழ்நாடு ஒலிம்பிக்…
5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம்..! கோவை ரத்தினபுரியில் வியக்கவைக்கும் 9½ அடி விநாயகர் தரிசனம்…. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை ரத்தினபுரி பகுதியில்…
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் மகன் தருண்குமார் (21), என்.சி.சி.யில் இந்திய அளவில் தங்கப்பதக்கம் வென்று சொந்த…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . தாராபுரம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அஇஅதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.…
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மருதிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராக்கிஅம்மன் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கிழக்கில் தீர்த்தமலை,…
அரியலூர் அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது அரியலூர் பெருமாள் கோவில் என பக்தர்களால் அழைக்கப்படும் அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் திங்கட்கிழமை…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி ரயில்வே ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் வணிக சங்கத்தினர் நன்கொடையில் நடத்தும் 12ஆம்ஆண்டு விழா…
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தேர்தலில் 6 ஆவது முறையாக வெற்றி பெற்ற புதுவைத் தமிழ்ச் சங்கத்…
துறையூர் செப்-14திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில்மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ 75லட்சம் இழப்பீட்டு தொகையை சார்பு நீதிபதி விஜய் கார்த்திக்…