திருச்செங்கோடு கோட்ட விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம். பரமத்தி கல்குவாரி அனுமதி ரத்து செய்ய வேண்டும் இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் திருச்செங்கோடு…
நாமக்கல் மாவட்டம். பரமத்தி கல்குவாரி அனுமதி ரத்து செய்ய வேண்டும் இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் திருச்செங்கோடு…
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் தங்கள் மாடல்களுடன் மேடையில் அணிவகுப்பு நடத்தி அசத்தல் மேக்கப் மற்றும் ஃபேஷன் துறையில் புதிய திறமைகளை வெளிக்கொணரும்…
நிதித்துறை அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் இருவரும் ஒன்றிணைந்து சிங்காரவேலர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட மீன்வளத் துறை அமைச்சர்…
சென்னை பெருநகர மாநகராட்சி 1 வது திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கலந்து கொண்டு தொகுதி பற்றிய…
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தலைமை கரும்பு அலுவலர் ராமு என்பவர் பணிபுரிந்து ஒய்வு பெற்ற…
கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு கட்சியினர் தவெக வில் இணைந்து வருவது தொடர்ந்து வருகிறது இந்நிலையில் அம்முகவின் வால்பாறை நகரச்செயலாளர் நெல்லை செல்வன் அக்கட்சியிலிருந்து விலகி தவெகவின்…
திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஏழாவது முறையாக வெற்றி பெற்றவர் அனிதா ராதாகிருஷ்ணன். இன்று தனது தொகுதிக்கான சட்டமன்ற அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார். முதலாவதாக பொருளாதார…
தேசிய அளவிலான குழந்தைகள் ஃபேஷன் ஷோ போட்டி அண்மையில் பேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்றது.. ஃபேஷன் ரன் வே சார்பாக நடைபெற்ற இதில் தமிழ்நாடு சார்பாக…
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் மேற்கு ஒன்றியம் வகுரப்பம்பட்டி ஊராட்சி பெரிசுனாம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 1லட்சத்தி 75 ஆயிரம் மதிப்பீட்டிலான…
நாகப்பட்டினம்,மே.22-திட்டச்சேரியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு சரிசெய்யப்படுமா? தண்ணீர் வீணாகி செல்வதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மேயா் ஜெகன் பொியசாமி அஞ்சலி செலுத்தினாா். தூத்துக்குடி தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் 3வது மைல் புதுக்குடி,…
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரம் நகர மையத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆவேச மனு. “20 ஆண்டுகளாக போராடியும் தீர்வு இல்லை”…
தூத்துக்குடி மாவட்டத்தின் 36 ஆவது காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா பதவியேற்றார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் மதன் முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு காவல்…
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 சீதக்காடு அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் மூழ்கிய கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு. தீயணைப்புத் துறையினர் 24 மணி நேரத்திற்கு பிறகு…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 62 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில் 62 மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்…
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுக ல இணைந்த மாமன்ற உறுப்பினர் மேயர் ஜெகன் சந்திப்பு. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி தமிழக…
திருநெல்வேலி மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன், பொது அறிவு மற்றும் சிந்தனை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில் அறிவியல் என்சைக்ளோபீடியா…
தேசிய அளவிலான குழந்தைகள் ஃபேஷன் ஷோ போட்டி அண்மையில் பேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்றது.. ஃபேஷன் ரன் வே சார்பாக நடைபெற்ற இதில் தமிழ்நாடு சார்பாக…
திருவண்ணாமலை பக்தர்களுக்கு ஜாக்பாட் ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு : நரசாபூர் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் நிரந்தர எக்ஸ்பிரஸாக மாற்றம்! ஆம் ரயில்வே வாரியம் அதிரடி…
கோவை,கோவையில் இன்று ‘மனிதநேய ஜனநாயக நீதி கட்சி’யின் அறிமுக விழா நடைபெற்றது.சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தித் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய கட்சியின் அறிமுக விழா, கோவையில்…
தூத்துக்குடி சமூக வலைதள அரசியல் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்தை சிதைக்கும் அளவுக்கு வளர்ந்து வருவதாகவும், மக்களுக்காக உண்மையாக உழைக்கும் நபர்களை மறைத்து போலியான பிரபலங்களை உருவாக்கும் சூழல்…
மே 24-ம் தேதி நாராயண் சேவா சன்ஸ்தான் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் (Calibers 3 D Printed Narayan Modular) பொருத்துவதற்கு அளவீட்டு முகாம் மாற்றுத்திறனாளிகள்…
திருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தவெக கட்சியை சேர்ந்த ரவிசங்கர் , தமிழக வெற்றி கழகத்தின் தலைவரரும்,தமிழக முதல்வருமான சி.ஜோசப்…
நாகப்பட்டினம்,மே.21-திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி பிரமோற்சவ விழாநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி…
நாகப்பட்டினம்,மே.21-திருமருகல் அடுத்த பண்டாரவடையில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். சேதமடைந்த சாலைநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி மதகடி தெருவில் சுமார்…
மன்னார்குடி., மே. 21 அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஐ. சிபிஎம் கட்சியின் சார்பில் தமிழக முழுவதும் மத்திய…
தமிழ் திரையிசை உலகின் சகாப்தமான ‘இசைஞானி’ இளையராஜா அவர்களின் இசைப் பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காண்பதை முன்னிட்டு, கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே அமைந்துள்ள மதுபான கடை அகற்றக்கோரி தாராபுரம் கோட்டாட்சியர் மனு. திருப்பூர் மாவட்டம். தாராபுரம் தாலுகா குண்டடம் கிராமத்தில் அரசு மதுபான…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு மாநில அளவில் சிறப்பிடம்.. கரூர் மாவட்டம் வெண்ணமலையில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில…
திருவொற்றியூரில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் திருவொற்றியூர் போலீசார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி மின்சார பழுது நீக்கி சரி…
திருச்சி மாவட்ட செய்தியாளர் அருள் மோகன் திருச்சி மாவட்டத்தில் ரூ.15.49 கோடியில் தூர்வாரும் பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு! 2026-27-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில்…
சுரண்டை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரத்தை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளராகவும், தென்காசி தெற்கு மாவட்ட தமாகா தலைவராகவும், செயல்பட்டு வந்த…
இன்று திருவண்ணாமலை மாவட்டம் தின்பண்டம் விற்பனை கடைகளில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது என்ன என்று கேட்டபோது கேஸ், என்னை , கவர் போன்றவை விலை அதிகரிப்பதால்…
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21.05.2026 வியாழக்கிழமை அன்று துறையூர் மற்றும் புத்தனாம்பட்டி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பல்வேறு பகுதிகளில் காலை 9:45 மணி…
அரசியலில் நாகாீகமாக பேச வேண்டும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அறிக்கை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்…
நாகப்பட்டினம்,மே.20-திருமருகல் பகுதிகளில் நடந்து வரும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடைமடை பாசன பகுதிகாவிரியின் கடைமடை மாவட்டமான…
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையை தடைசெய்யகோரி மாவட்டம் முழுவதும் 457-மருந்து கடைகள் அடைத்து போராட்டம் இதனால் 50-லட்சம் ரூபாய்க்கான விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த்ள்ளனர். அகில…
கம்பம் அருகே எம்.கே.எம் சம்மர் தொடர் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா தேனி மாவட்டம் கம்பம் எம் கே. எம்.ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் வளாகத்தில்நடைபெற்ற எம்.கே.எம்…
கோவை பேரூர் போஸ்டல் காலனி பகுதியில் சேர்ந்த சரவணகுமார் மகாலட்சுமி தம்பதியினரின் மகள்கள் ஜனிக்கா ஸ்ரீ ,சுதிக்ஷா ஸ்ரீ ஆகிய இருவரும் பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை முன்னெடுத்து…
மன்னார்குடி., மே. 20 ஆன்லைன் இன்டர்நெட் மருந்து .வியாபாரத்தை நிறுத்த கோரி , தமிழகத்தில் மருந்து வணிகர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…
மன்னார்குடி., மே. 20 அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அரசியலில் முரண்பட்ட கருத்துகளை கூறி வருவதால் அவர் மீது அதிர்ப்தி அடைந்த கட்சி நிர்வாகிக…
திருவாரூர்., மே. 20 ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும் போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திட வேண்டும், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும்…
ஆன் லைன் வர்த்தகத்தில் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி நாளை 20ந்தேதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மருந்து வணிகர் சங்கம்.மதுரையில் 2500…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மல்யுத்த வீரர், வீராங்கனை சாதனை.. தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பாக 2வது 15 வயது உட் பட்டவர்க்கான தென்னிந்தியா…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அதிமுக தலைமையிலான…
நாளை மின்சாரம் நிறுத்தம்-செயற்பொறியாளர் தகவல் துறையூர் மே-20திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21/05/2026 வியாழக்கிழமை அன்று மின்சாரம் இருக்காது என துறையூர் கோட்ட…
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பகுதியில் அம்மா உணவகத்தை துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியை…
மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஸ்ரீ முத்து நாயகி அம்மன் திருமண மஹாலில் பரவை ஆர்.எஸ்.பி. கன்ஸ்டரக்க்ஷன்மற்றும் தானம் அறக்கட்டளையின் பொதிகை வட்டார களஞ்சியம், அரவிந்த் கண்…
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம் செல்லும் மெயின் ரோட்டில் இடையர் தவணை விலக்கு அருகில் ஸ்போர்ட்ஸ் கிளப் எனும் பெயரில் மதுபான கடை நடத்தப்பட்டு வருகிறது…
நாகப்பட்டினம்,மே.19-திருமருகல் துணை தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னையில் ஓலைகளின் அடிப்பக்கத்தில் சுருள் வடிவத்தில் வெள்ளை ஈ தாக்கம் காணப்படும். வளர்ச்சி அடைந்த ரூகோஸ்…
திருவாரூர் செய்தியாளர் V,செந்தில்குமார் முத்துப்பேட்டை,மே.19 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பசீர் அகமது மகன் ஹாஜா முகைதீன் (38), இவர் ஒரு…
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா்…
மன்னார்குடி., மே.19திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னார்குடி சட்டமன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் திறந்து வைத்தார் .அதன் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது கடந்த 10ம்…
மன்னார்குடி., மே.19 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுகவின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..அப்போது பேசிய அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட…
திருவாரூர் செய்தியாளர் V,செந்தில் குமார் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் என திருவாரூர் வர்த்தக சங்கத்தினர் மதுக்கடை…
மதுரையில் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்புராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து கோடைகால பயிற்சி வகுப்பு நடந்தது. கோடைகால பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்கு மரங்கள் வளர்ப்பதின்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் செயல்படும் கூடைப்பந்து குழு ஆண்டுதோறும் மே மாதத்தில் எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு சுழற் கோப்பைக்கான அகில இந்திய கூடை பந்து…
நாகப்பட்டினம்,மே.18-திட்டச்சேரியில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் தங்க புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். மின் ஊழியர்கள் தங்கும் இடம்நாகை மாவட்டம் திட்டச்சேரியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தவெக சார்பில் நீர் மோர் பந்தல். தமிழக வெற்றி கழகம் சார்பில் கரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோன்றிமலை,ராயனூர், பசுபதிபாளையம்,காந்திகிராமம்,சர்ச்கார்னர் என…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல…
கோவையில் கெயின் ஹோப் அண்ட் லிவ் அகெய்ன் (Gain Hope And Live Again Baba Trust)சார்பில் 8-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது..…
தென்காசிவர்த்தக சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலியாக சுரண்டை பகுதியில் உணவு பொருட்கள் விலை 30 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.தென்காசி…
வயல்வளம் செழிக்கப் பெய்கின்ற பெயல்மழை மேகம் போல், தமிழ்நிலம் செழிக்கத் தவழ்கின்ற தனிப்பெரும் செய்தி நாளிதழ் ‘தினமலர்’ ஆகும். உலசுத் தமிழர் இல்லங்களில் நுழைந்து, அவர்தம் உள்ளங்களில்…
செங்கல்பட்டு மாவட்டம் வேளச்சேரி பிரதான சாலையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில்தேசிய தலைவர் பிரபுராஜா மற்றும் தேசியத் தலைவி புவன்யாஸ்ரீ அவர்களின்…
தூத்துக்குடி மே 18,நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சணையை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்…
நாகப்பட்டினம்,மே.18-திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெத்தார்ண சுவாமி, பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தொழில் பயிற்சி கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. மாணவர்களுக்கு தேவையான பொருள்கள் வாங்கி தருவதாக உறுதிமொழி தொடர்ந்து வருடம்…
திருவொற்றியூர். மே. 18 எண்ணுார், அன்னை சிவகாமி நகர் எனும் பர்மா நகரில், 60 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் – அங்காள ஈஸ்வரி கோவில்…
நாகப்பட்டினம்,மே.18-திட்டச்சேரி – காரைக்கால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் 16 மே 2026 அன்று கலாம் அரங்கில் 15வது பட்டமளிப்பு விழா. தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலுடன் தொடங்கியது. நிறுவனத்தின்…
கோவையில் சிக்கூ அமைப்பு சார்பாக ஆதரவற்ற செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைத்த இதில் ஆதரவற்ற நாய் பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளை…
கோவைதமிழக முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்துகளை பொதுமக்களிடம் எளிய முறையில் கொண்டு சேர்க்கும் வகையில், தனது தனித்துவமான கலைப்படைப்புகள் மூலம் கவனம்…
கோவையில் உதயநிதிக்கு எதிராக-இந்து முன்னணி’ கண்டன ஆர்ப்பாட்டம் சட்டசபைக்குள் ஒளிந்து கொண்டு பேசுகிறார் ; எங்குச் சென்றாலும் முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை – இந்து முன்னணி மாநில…
திருச்சி மாநகர், காட்டூர் பகுதிக்குழுவிற்குட்பட்ட திருவெறும்பூர், வ.உ.சி. நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கிளை துவக்க விழா கூத்தைப்பாரில் நடைபெற்றது.கிளை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.…
அலங்காநல்லூர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப்விஜய், முதலமைச்சராக பதவியேற்றதை கொண்டாடும் விதமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு…
துறையூர் மே-17திருச்சி மாவட்டம் துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில்…
தேனி மாவட்டம் கம்பம் நகரில் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான ஆர் ஆர் ஆர் ஆர் இண்டர்நேஷனல் சர்வதேச பள்ளி மாணவ மாணவிகள் சமீபத்தில்…
தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், வேம்பு மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் மற்றும் ஆலோசனை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை…
கோவை தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடல்,முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலை ஓவியம் – கோவையில் முயற்சி கோவை: தமிழகத்தில் 717 மதுபான (டாஸ்மாக்) கடைகளை…
மன்னார்குடி., மே.17 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி. தமிழகம் முழுவதும் இந்திய…
செய்தியாளர் சக்திவேல் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மதுபான கடைக்கு பூட்டு போட்ட கிராம மக்கள் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தவாச்சேரியில்…
எஸ் எம் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 2026, 2022–2025 கல்வியாண்டு மாணவர்களுக்காக 16- மே 2026 அன்று எஸ் எம் எஸ்…
போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு உழைத்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எம் எல் ஏ தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில்…
துறையூர் ஏப்-16திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆய்வு மேற்கொண்டார். துறையூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் வருவாய் துறை,…
நாகப்பட்டினம்,மே.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடியில் அபய வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில்…
நாகப்பட்டினம்,மே.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் 17 வது திவ்யதேசமாக போற்றப்படும் சவுரிராஜ பெருமாள்…
சுரண்டைபங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல் நிலைப்பள்ளியில் ஸ்கை க்ளப் மற்றும் தென்காசி மாவட்ட கயிறு இழுக்கும் சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி…
பேராவூரணி மே.16 – இந்தியா முழுவதும் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில், இன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்…
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொத்தனாம்பட்டி கிராமத்தின் மேனாள் ஊராட்சி மன்ற தலைவரும், மக்கள் பாதை நீதி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளருமான அ.வை.தங்கவேல் நினைவேந்தல் கூடுகை நிகழ்வு…
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும்,…
தென்காசி இலஞ்சி பிஎட் கல்லூரி சிறந்த ஆசிரியர் பயிற்சி கல்லூரியாக செயற்பட்டு வருவதாக சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி தமிழ்துறை தலைவர் திருநாவுக்கரசு பாராட்டி பேசினார்.…
மத்திய அரசு அண்மையில் அனறிவித்துள்ள 3 ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விலை…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் விசில் சின்னத்தில் போட்டியிட்ட எழில் கேத்தரின் வாக்களித்த பொதுமக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.…
கோவையில் 14 சிறுவர்,சிறுமிகள் இரண்டு குழுக்களாக பல்வேறு யோகாசனங்களை செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர் தினமும் யோகா செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அய்யனார்…