கம்பம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் விழா
கம்பம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் நலவாரிய அட்டை வழங்கும் விழா தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள்…
விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய அமைச்சர்கள்
பெரம்பலூர்.டிச.25. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ்நாடு முதலமைச்சர்…
கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்த வாலிபர் தற்கொலை
மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியைச் சேர்ந்த 18 வயது கமலேஷ், பெங்களூரில் கேட்டரிங் கல்லூரி பயிற்சிக்குச் சென்றார். பயிற்சி பிடிக்காததால் வீடு திரும்பிய அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து…
தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளை முன்னிட்டு துறையூரில் திராவிடர் கழகத்தினர் வீரவணக்கம் செலுத்தினர்
தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளை முன்னிட்டு துறையூரில் திராவிடர் கழகத்தினர் வீரவணக்கம் செலுத்தினர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூரில் தந்தை பெரியாரின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதீனா நகரில் செப்டிக் டேங்க் நீரால் பொதுமக்கள் அவதி-
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட மதீனா நகரில் குடியிருப்பு வளாகங்களில் இருந்து திறந்த வெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் நீரால்…
தென்காசி யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாட்டம்
தென்காசி தென்காசி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா பள்ளி வளாகத்தில் வைத்து சிறப்பாக…
தென்காசியில் செங்கோல் அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி
தென்காசி தென்காசி பங்கின் கிளை பங்கான செங்கோல் நகரில் அருள் பாலித்து கொண்டிருக்கும் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலி வருகை…
வடலூரில் சிஐடியு மறியல்- 32 பேர் கைது
கடலூர் மாவட்டம் வடலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே இந்திய தொழிற்சங்கம் சிஐடியு சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றதுஒன்றிய அரசு அமல்படுத்திய தொழிலாளர் விரோத நான்கு…
அரியலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஒப்பாரி முழக்கப் போராட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோரின்…
உரிமை கோரப்படாத உடலைஉரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா மஞ்சப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க தங்கராஜ் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தவரை உயிர் காக்க பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்…
வலங்கைமானில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம்-மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மகாத்மா காந்தி பெயரில் செயல்பட்டு வந்த கிராமப்புற மக்களின் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய…
கம்பம் நகரில் அதிமுக சார்பில் எம் ஜி ஆர் 38- வது நினைவு தினத்தை மு ன்னிட்டு அமைதி ஊர்வலம்
கம்பம் நகரில் அதிமுக சார்பில் பாரதரத்னா எம் ஜி ஆர் அவர்களின் 38- வது நினைவு தினத்தை மு ன்னிட்டு அமைதி ஊர்வலம், அன்னாரின் திருவுருவ சிலைக்கு…
அரியலூரில் நடந்தது தந்தை பெரியார் நினைவு நாள்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தந்தை பெரியார் நினைவு நாள் அரியலூரில் ம தி மு க சார்பில் பகுத்தறிவு பகலவன் சுயமரியாதை…
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்-மாப்பிள்ளையூரணியில் திமுக ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து மாப்பிள்ளையூரணியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி,மகாத்மா காந்தி…
வலங்கைமானில் அதிமுக சார்பில் எம் ஜி ஆர் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் பாரதரத்னா எம் ஜி ஆர் அவர்களின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயம்…
தேனியில் திமுக ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து தேனியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
கமுதியில் பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி -கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நேற்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…
அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சி
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே அமைந்துள்ளபுரட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு…
மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியின் பெயரை மாற்றி சட்டத்தைச் சிதைத்து…
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் திமுக ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய அரசை கண்டித்து ஓட்டப்பிடாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி,மகாத்மா காந்தி பெயரில் செயல்பட்டு…
சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க சட்டம் கொண்டு வந்த ஒன்றிய…
காரைக்கால் மாநில தி.மு.க சார்பில் தந்தை பெரியார் 52-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
காரைக்கால் மாநில தி.மு.க சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்திருக்கும்…
எம்ஜிஆர் 38-ஆம் ஆண்டு நினைவு நாள் – ஓபிஎஸ் அணி சார்பில் தாராபுரத்தில் அனுசரிப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணி சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவரும், திரைப்பட…
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாள்- தூத்துக்குடி அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான பாரத ரத்னா எம்ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.…
நல்லூரில் முன்னால் முதலமைச்சர் எம் ஜி ஆரின் 38-வது நினைவு நாள்
தமிழக முன்னால் முதலமைச்சர் அதிமுக நிறுவனருமான டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அன்னதானம் வழங்கபட்டது கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்…
கரூர் மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக-வை கண்டித்து திமுக சார்பில் கரூரை அடுத்துள்ள வெண்ணைமலை…
பார்டரில் மத்திய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி டிசம்பர் 24 தென்காசி…
குண்டடம் ஒன்றியத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
குண்டடம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்ற முயற்சிப்பதை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்…
அரியலூர் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் தந்தை பெரியார் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் தந்தை பெரியார் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட…
பவுஞ்சூர் பகுதியில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக…
நாமக்கல்லில் சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
நாமக்கல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்த மசோதாவை கண்டித்து நாமக்கல்லில் சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப்…
தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி
பகுத்தறிவாளர் தந்தை பெரியார் அவர்களின் 52 ஆவது நினைவு நாளான அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அருகே வைத்துள்ள திருவுருவப்படத்திற்கு சமத்துவ மக்கள் கழக…
முதுகுளத்தூரில் அதிமுக சார்பாக எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அஇஅதிமுக சார்பாகஎம்.ஜி.ஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் மேற்கு…
பெங்களூரில் உற்பத்தி தொழில் நுட்பம் தொடர்பான கண்காட்சி
இம்டெக்ஸ் ஃபார்மிங் (IMTEX FORMING) 2026 என ஆசிய அளவிலான கண்காட்சியாக நடைபெறும் இதில் பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் துறையினர் பங்கேற்க உள்ளதாக கண்காட்சி…
லாரியில் கிராவல் மண் கடத்தியவா் கைது
திருச்சி கே. கே. நகர் பகுதியில் வாகனங்களில் கிராவல் மண் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் கனிமவளத் துறைக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி புவியியலாளர் விஷ்வா…
எம்.ஜி.ஆர் 38-வது நினைவு நாள்
குண்டடம் எம்.ஜி.ஆர் 38-வது நினைவு நாள். திருப்பூர் மாவட்டம் குண்டடம் மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக கழக நிறுவனரும் புரட்சித் தலைவர் பொன்மன செம்மல் பாரத ரத்னா…
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவு நாள்
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கபடுகிறது. அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ்…
அந்தியூரில் திமுக ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் யூனியன் அலுவலகம் முன்பு, தி.மு.க., சார்பில், 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூர் தி.மு.க.,…
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா கிருஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தனது கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் கூறியதாவது ஒருகண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் காட்டு என்று தனது மக்களை வழிநடத்திய இயேசுபிரான்…
வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பாக விருப்ப மனு
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பாக எஸ். பி. வசந்த் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார் இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர செயலாளர்…
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள ஜஎன்டியுசி அலுவலகத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வலங்கைமான் வட்டார இளைஞர்…
காரைக்கால் தெற்கு தொகுதியில் மேம்பாட்டு பணி- நாஜிம் M LA துவக்கி வைத்தார்
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பச்சூர் நூலாற்றின் குறுக்கே ஜெயம் நகர் செல்வதற்கு பாலம் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 33-இலட்சம் மற்றும் காரைக்கால்…
கம்பம்- புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா
தேனி மாவட்டம் கம்பம் நகர மக்களின் மக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்புடன் இயங்கி வரும் RJMS குழுமத்தின் ஒரு அங்கமான CINE SQUARE திரையரங்கம் எதிர்புறம் பிரம்மாண்டமான…
அரியலூரில் சிஐடியு மறியல் போராட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது சிஐடியு மறியல் போராட்டம் அரியலூர் அண்ணா சிலையிலிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்து…
மக்கள் சமூக நீதி பேரவை மற்றும் குரும்பா சங்கத்தினர் இணைந்து கோவையில் ஆர்ப்பாட்டம்
கோவையில் குரும்பா சமுதாய மக்களை அவமதிக்கும் விதமாக கடுமையான சொற்களை பயன்படுத்தி அவதூறாக பேசிய வழக்கறிஞர் பரமசிவம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சமூக…
அரியலூரில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளை அலுவலகம் திறப்பு விழா
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளை அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடந்தது அரியலூர் காமராஜர் திடல் அருகே…
மதுரை தூய மரியன்னை ஆலயத்தில் மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா
மதுரை கீழவெளி வீதி தூய மரியன்னை ஆலயத்தில் மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்து, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முருகன்…
கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் ஏ.ஐ.தொழில் நுட்பம் தொடர்பான கருத்தரங்கம்
கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் ஏ.ஐ.தொழில் நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான கருத்தரங்கம் இந்தியாவின் பல்வேறு முன்னனி தொழில் நுட்ப வல்லுனர்கள் பங்கேற்பு…
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவாஞ்சலி சார்பில் வியோம் எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, வியோம் (VYOM) எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை டிசம்பர் 28ம் தேதி அன்று சரவணம்பட்டி,…
விளத்தூர் ஊராட்சியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான…
மணப்பாறை முறுக்கு குறித்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
திருச்சி மாவட்டம் மணப்பாறையின் அடையாளமான புவிசார் குறியீடு பெற்ற முருக்கு உற்பத்திக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் முறுக்கு உற்பத்தி கிளஸ்டர் அமைக்க வேண்டும் என திமுக…
எம்.ஜி.ஆரின் திருச்சி பங்களா!
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வில் எம்ஜிஆர் திருச்சி பங்களா குறித்து அறிந்து கொள்ளத் திருச்சி வரலாற்றுக் குழு…
உயிர்நீத்த பூர்ண சந்திரன் குழந்தைகளின் கல்வி செலவுக்காக பாதாள செம்பு முருகன் குடும்பத்தார் சார்பாக ₹5 லட்சம் நிதியுதவி
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து உயிர்நீத்த பூர்ண சந்திரன் குழந்தைகளின் கல்வி செலவுக்காக பாதாள செம்பு முருகன் குடும்பத்தார் சார்பாக…
புதிய பொது விநியோக அங்காடி கட்டிடம்-சட்டமன்ற உறுப்பினர் ஆர் காமராஜ் திறந்து வைத்தார்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாங்குடி கூட்டுறவு சங்க வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ்…
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா வாழ்த்து பெற்றார்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.கஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி சென்னை முகாம்…
சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு முப்பெரும் விழா
செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் , ராஜமங்கலம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவும் முப்பெரும் விழாவும் நடைபெற்றது…
குண்டடத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி செயல்விளக்க கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபு குண்டடத்தில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” செயல்விளக்க கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் மேற்கு…
திண்டுக்கல்லில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது. திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம்,…
ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்- மதிப்புறு மனித நேயர்க்கு பாராட்டு!
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அறம் மகிழ் அறக்கட்டளை பதினொன்றாம் ஆண்டு விழா காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில்,அறம் அறக்கட்டளை நிறுவனர் லோகநாதன்,மருதம்பட்டி அரசு…
குண்டடம், பொங்கலூர் பகுதிகளில் 24 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் – அமைச்சர்கள் வழங்கினர்
தாராபுரம் செய்தியாளர் பிரபு குண்டடம், பொங்கலூர் பகுதிகளில் 24 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் – அமைச்சர்கள் வழங்கினர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம்…
தாராபுரம்-உப்பாறு ஓடையில் ரூ.7.98 கோடியில் தடுப்பணை–அமைச்சர்கள் துவக்கி வைப்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:உப்பாறு ஓடையில் ரூ.7.98 கோடியில் தடுப்பணை – அமைச்சர்கள் துவக்கி வைப்பு. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே பெரிய குமாரபாளையம் பகுதியில் நீர்வளத்துறை…
மாணிக்க மங்கலம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மாணிக்க மங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்…
கோவையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னட்டு மாநில அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டி
கோவையில் நடைபெற்ற, மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாற்றுத்திறனாளி வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோவையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை…
தமிழக மாணவ,மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்தும் வாள் வீச்சு போட்டிகள்
கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…
ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் வெளியிட பட்ட 2026 ம் வருட மாத காலண்டர்
ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் வெளியிட பட்ட 2026 ம் வருட மாத காலண்டர் ஐ ஈரோடு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ் அவர்களிடம்…
சிதலமடைந்த அம்பேத்கர் சிலை மாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் அம்பேத்கர் மக்கள் படை சார்பில் மனு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மேம்பாலம் அருகே அமைந்துள்ள சிதலமடைந்த அம்பேத்கர் சிலை மாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம்அம்பேத்கர் மக்கள் படை இயக்கம் சார்பில் நிறுவனத் தலைவர்…
ராமநாதபுரம் செவிலியர்கள் போராட்டம் அதிமுக ஆதரவு
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பகுதிநேர செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்ய போராட்டம் நடத்திவருகின்றனர் இவர்களை ராமநாதபுரம் அதிமுக நகரசெயலாளர் பால்பாண்டி தலைமையில் கட்சிநிர்வாகிகள் சந்தித்து…
கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியின் புதிய பெயர் மாற்றப்பட்டதைக் கண்டித்து அதிமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 1963ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 62 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் 888 மாணவ–மாணவிகள் பயின்று…
துறையூரில் திமுக ஆலோசனைக் கூட்டம்
துறையூர் சட்டமன்றத் தொகுதி மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கத்தம்பூர் கிராமம் பாகம் 114ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறையூர் சட்டமன்ற…
மதுரையில் செவிலியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், இரண்டாம் நாள் காத்திருப்புப் போராட்டம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திமுகவின் தேர்தல் அறிக்கை…
வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் இல்லை என்றால் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்
தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள கருணாநிதி நகர் பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிடர் மற்றும் சமூக மக்கள் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் ஆனால்…
நடக்க முடியாத மாற்று திறனாளி பெண் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
நடக்க முடியாத மாற்று திறனாளி பெண் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கற்பகவல்லி வயது 26 மாவட்ட…
சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் இந்திய தர கழகம் தொடக்க விழா
மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் கோயம்புத்தூர் இந்திய தர நிர்ணய அமைப்பின் கிளை அலுவலகத்துடன் இணைந்து தர கழகம் துவங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து…
எஸ்.வி.ஜி.வி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
காரமடை எஸ்.வி.ஜி வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது விழாவில் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனிசாமி, தலைமை தாங்கினார் , நிர்வாக அறங்காவலர்.லோகு முருகன்,…
லகு உத்தியோக்பாரதி செயற்குழு
C K RAJANCuddalore District Reporter9588471235… கடலூரில் லகு உத்தியோக் பாரதி செயற்குழு லகு உத்தியோக் பாரதி கடலூர் மாவட்டத்தின் புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் தொடர்பாக…
பெரம்பலூர் மாவட்டத்தில் வனத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி
பெரம்பலூர்.டிச.22. பெரம்பலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட…
சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி
சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் எல்ஜி ரோடில் துவங்கி ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை…
டிசம்பர் 24ந்தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
தமிழகவேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், உறுப்பினர்,செயலாளர், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அறிக்கை.தமிழ்நாடு முதலமைச்சர், முக ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக…
திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கும் மேல்திறந்தக்கதை!
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கும் மேல் திறந்தக்கதை குறித்து திருச்சி ஒர் பார்வை ஒர் பயணம் நிகழ்வில்…
ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் 2026 ம் வருட மாத காலண்டர்
ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் வெளி இட பட்ட 2026 ம் வருட மாத காலண்டர் ஐ ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார்…
தீயணைப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழவூர் தியணைப்பு நிலைய வளாகத்தில் கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவிகள் தீயணைப்புத் துறையுடன் இணைந்து வலங்கைமான் தீயணைப்புத் துறை நிலைய…
வடலூரில் 4 கடையின் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் என்எல்சி ஆபிஸர் நகரை சேர்ந்த ரவணப்பன் மகன் லிங்குராமன் (49) வடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…
காரமடை எஸ்.வி.ஜி.வி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
காரமடை எஸ்.வி.ஜி வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது . விழாவில் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனிசாமி, தலைமை தாங்கினார், நிர்வாக அறங்காவலர்.லோகு முருகன்,…
தாவெகவில் இணைந்த மாற்று கட்சியினர்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் வெங்கமேடு பகுதியில் மாற்றுக் கட்சியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் 100 பேர் இணைந்த நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.கரூர் வெங்கமேடு…
நாமக்கல் மாவட்ட ஜங்கம் சமூக நலச் சங்கம் துவக்க விழா
நாமக்கல் ஜங்கம் புதிய கிளை திறப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ரெசிடன்சி- சிந்து…
செங்குன்றத்தில் 1500 வது மீலாதுன் நபி விழா
செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றத்தில், பெருமானார் நபியின் மீது புகழ்பாடும் பேரவை மற்றும் ஆசிகுர்ரசூல் பேரவை இணைந்து நடத்தும் 1,500 வது மீலாதுன் நபி விழா, நாகூர் நாயகத்தின்…
பெண்களின் உடை கலாச்சாரம்-கோவையில் ஜெய்’ஸ் ப்ரைடல் அகாடமி நடைபெற்ற நிகழ்ச்சி
இந்திய பெண்களின் உடை கலாச்சாரத்தை கூறும் விதமாக கோவையில் ஜெய்’ஸ் ப்ரைடல் ஸ்டுடியோ மற்றம் அகாடமி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு நிமிடத்தில்…
மாதவரம் கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தின விழா
செங்குன்றம் செய்தியாளர்டிச.22 மாதவரம் எம் ஆர் எச் ரோடு, தபால் பெட்டி அருகில் உள்ள சி.எஸ்.ஐ அருள் கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா…
காங்கேயம் நிறுவனங்களில் எலன்ட்ரா 2026 முன்தொடக்க விழா
காங்கேயம், டிச-22 காங்கேயம் நிறுவனங்களில், மாணவர் பேரவை ஏற்பாட்டில் எலன்ட்ரா 2026 முன்தொடக்க விழா 20.12.2025 அன்று மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் நடைபெற்றது. இவ்விழா, கலை, படைப்பாற்றல்,…
தேனி மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழா
தேனி மாவட்டம் 4-ஆவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்…
தாராபுரத்தில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
தாராபுரம், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின், மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கான ஆலோசனைக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சி.மனோகரன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட…
இருட்டில் வாழ்ந்து வந்த 10 குடும்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் துரித நடவடிக்கையால் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டதது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து நிறைந்தது மனம் என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வு…
தா. பேட்டை பகுதிகளில் நாளை மின்தடை.
வரும் 23 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தா. பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தா.…
வடலூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி தீவிரம்
குறிஞ்சிப்பாடி வட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி, வடலூரில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்தல், விழா பந்தல் அமைத்தல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.…
மதுரை உயர்மறை மாவட்ட கத்தோலிக்கப் பேராயர்,அந்தோணிசாமி சவரிமுத்துவின் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தி
மதுரைப் பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்துவின் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தி.உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் கிறிஸ்து பிறந்த நாளில் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்தைத் தெரிவித்துக்…
வலங்கைமான் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் 54- வது ஆண்டு ஜெயந்தி விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் வருடந்தோறும் மூன்று நாட்கள் ஆஞ்சநேய ஸ்வாமி ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெறுவது…
விஜயகாந்த் 2 ம் ஆண்டு நினைவு தினம்- நல்லாமூரில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் 190 நல்லாமூர் முகாம் தேமுதிக சார்பில் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் 2 ம் ஆண்டு நினைவு தினம்நல்லாமூர் முகாமில் மாபெரும் இலவச…