மாணிக்க மங்கலம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மாணிக்க மங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்…
கோவையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னட்டு மாநில அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டி
கோவையில் நடைபெற்ற, மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாற்றுத்திறனாளி வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோவையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை…
தமிழக மாணவ,மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்தும் வாள் வீச்சு போட்டிகள்
கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…
ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் வெளியிட பட்ட 2026 ம் வருட மாத காலண்டர்
ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் வெளியிட பட்ட 2026 ம் வருட மாத காலண்டர் ஐ ஈரோடு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ் அவர்களிடம்…
சிதலமடைந்த அம்பேத்கர் சிலை மாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் அம்பேத்கர் மக்கள் படை சார்பில் மனு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மேம்பாலம் அருகே அமைந்துள்ள சிதலமடைந்த அம்பேத்கர் சிலை மாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம்அம்பேத்கர் மக்கள் படை இயக்கம் சார்பில் நிறுவனத் தலைவர்…
ராமநாதபுரம் செவிலியர்கள் போராட்டம் அதிமுக ஆதரவு
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பகுதிநேர செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்ய போராட்டம் நடத்திவருகின்றனர் இவர்களை ராமநாதபுரம் அதிமுக நகரசெயலாளர் பால்பாண்டி தலைமையில் கட்சிநிர்வாகிகள் சந்தித்து…
கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியின் புதிய பெயர் மாற்றப்பட்டதைக் கண்டித்து அதிமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 1963ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 62 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் 888 மாணவ–மாணவிகள் பயின்று…
துறையூரில் திமுக ஆலோசனைக் கூட்டம்
துறையூர் சட்டமன்றத் தொகுதி மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கத்தம்பூர் கிராமம் பாகம் 114ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறையூர் சட்டமன்ற…
மதுரையில் செவிலியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், இரண்டாம் நாள் காத்திருப்புப் போராட்டம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திமுகவின் தேர்தல் அறிக்கை…
வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் இல்லை என்றால் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்
தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள கருணாநிதி நகர் பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிடர் மற்றும் சமூக மக்கள் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் ஆனால்…
நடக்க முடியாத மாற்று திறனாளி பெண் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
நடக்க முடியாத மாற்று திறனாளி பெண் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கற்பகவல்லி வயது 26 மாவட்ட…
சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் இந்திய தர கழகம் தொடக்க விழா
மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் கோயம்புத்தூர் இந்திய தர நிர்ணய அமைப்பின் கிளை அலுவலகத்துடன் இணைந்து தர கழகம் துவங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து…
எஸ்.வி.ஜி.வி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
காரமடை எஸ்.வி.ஜி வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது விழாவில் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனிசாமி, தலைமை தாங்கினார் , நிர்வாக அறங்காவலர்.லோகு முருகன்,…
லகு உத்தியோக்பாரதி செயற்குழு
C K RAJANCuddalore District Reporter9588471235… கடலூரில் லகு உத்தியோக் பாரதி செயற்குழு லகு உத்தியோக் பாரதி கடலூர் மாவட்டத்தின் புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் தொடர்பாக…
பெரம்பலூர் மாவட்டத்தில் வனத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி
பெரம்பலூர்.டிச.22. பெரம்பலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட…
சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி
சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் எல்ஜி ரோடில் துவங்கி ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை…
டிசம்பர் 24ந்தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
தமிழகவேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், உறுப்பினர்,செயலாளர், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அறிக்கை.தமிழ்நாடு முதலமைச்சர், முக ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக…
திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கும் மேல்திறந்தக்கதை!
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கும் மேல் திறந்தக்கதை குறித்து திருச்சி ஒர் பார்வை ஒர் பயணம் நிகழ்வில்…
ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் 2026 ம் வருட மாத காலண்டர்
ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் வெளி இட பட்ட 2026 ம் வருட மாத காலண்டர் ஐ ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார்…
தீயணைப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழவூர் தியணைப்பு நிலைய வளாகத்தில் கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவிகள் தீயணைப்புத் துறையுடன் இணைந்து வலங்கைமான் தீயணைப்புத் துறை நிலைய…
வடலூரில் 4 கடையின் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் என்எல்சி ஆபிஸர் நகரை சேர்ந்த ரவணப்பன் மகன் லிங்குராமன் (49) வடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…
காரமடை எஸ்.வி.ஜி.வி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
காரமடை எஸ்.வி.ஜி வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது . விழாவில் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனிசாமி, தலைமை தாங்கினார், நிர்வாக அறங்காவலர்.லோகு முருகன்,…
தாவெகவில் இணைந்த மாற்று கட்சியினர்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் வெங்கமேடு பகுதியில் மாற்றுக் கட்சியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் 100 பேர் இணைந்த நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.கரூர் வெங்கமேடு…
நாமக்கல் மாவட்ட ஜங்கம் சமூக நலச் சங்கம் துவக்க விழா
நாமக்கல் ஜங்கம் புதிய கிளை திறப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ரெசிடன்சி- சிந்து…
செங்குன்றத்தில் 1500 வது மீலாதுன் நபி விழா
செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றத்தில், பெருமானார் நபியின் மீது புகழ்பாடும் பேரவை மற்றும் ஆசிகுர்ரசூல் பேரவை இணைந்து நடத்தும் 1,500 வது மீலாதுன் நபி விழா, நாகூர் நாயகத்தின்…
பெண்களின் உடை கலாச்சாரம்-கோவையில் ஜெய்’ஸ் ப்ரைடல் அகாடமி நடைபெற்ற நிகழ்ச்சி
இந்திய பெண்களின் உடை கலாச்சாரத்தை கூறும் விதமாக கோவையில் ஜெய்’ஸ் ப்ரைடல் ஸ்டுடியோ மற்றம் அகாடமி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு நிமிடத்தில்…
மாதவரம் கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தின விழா
செங்குன்றம் செய்தியாளர்டிச.22 மாதவரம் எம் ஆர் எச் ரோடு, தபால் பெட்டி அருகில் உள்ள சி.எஸ்.ஐ அருள் கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா…
காங்கேயம் நிறுவனங்களில் எலன்ட்ரா 2026 முன்தொடக்க விழா
காங்கேயம், டிச-22 காங்கேயம் நிறுவனங்களில், மாணவர் பேரவை ஏற்பாட்டில் எலன்ட்ரா 2026 முன்தொடக்க விழா 20.12.2025 அன்று மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் நடைபெற்றது. இவ்விழா, கலை, படைப்பாற்றல்,…
தேனி மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழா
தேனி மாவட்டம் 4-ஆவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்…
தாராபுரத்தில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
தாராபுரம், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின், மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கான ஆலோசனைக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சி.மனோகரன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட…
இருட்டில் வாழ்ந்து வந்த 10 குடும்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் துரித நடவடிக்கையால் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டதது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து நிறைந்தது மனம் என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வு…
தா. பேட்டை பகுதிகளில் நாளை மின்தடை.
வரும் 23 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தா. பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தா.…
வடலூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி தீவிரம்
குறிஞ்சிப்பாடி வட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி, வடலூரில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்தல், விழா பந்தல் அமைத்தல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.…
மதுரை உயர்மறை மாவட்ட கத்தோலிக்கப் பேராயர்,அந்தோணிசாமி சவரிமுத்துவின் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தி
மதுரைப் பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்துவின் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தி.உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் கிறிஸ்து பிறந்த நாளில் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்தைத் தெரிவித்துக்…
வலங்கைமான் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் 54- வது ஆண்டு ஜெயந்தி விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் வருடந்தோறும் மூன்று நாட்கள் ஆஞ்சநேய ஸ்வாமி ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெறுவது…
விஜயகாந்த் 2 ம் ஆண்டு நினைவு தினம்- நல்லாமூரில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் 190 நல்லாமூர் முகாம் தேமுதிக சார்பில் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் 2 ம் ஆண்டு நினைவு தினம்நல்லாமூர் முகாமில் மாபெரும் இலவச…
அன்ன பாக்கியம் மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் காலேஜ் விளக்கு உள்ள அன்ன பாக்கியம் மகளிர் கல்லூரி கிறிஸ்மஸ் விழா மற்றும் மாணவிகளின் கிறிஸ்மஸ் நாடகம். நடன . பாடல்.. நிகழ்ச்சி…
வீரமங்கை ராணி வேலு நாச்சியார் மறவர் உறவின்முறை கல்வி சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு பரிசளிப்பு விழா…
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வீரமங்கை ராணி வேலுநாச்சியார் மறவர் உறவின்முறை கல்வி சங்கம் அறக்கட்டளையின் சார்பாக மூன்றாம் ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு பழனி…
தண்டலை கிராமத்தில் நலம் காக்கும் மருத்துவ சேவை முகாம்
பா.வடிவேல், அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாரம், தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்…
கோவையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தொழில் முனைவோர்களுக்கான கே.ஜி.விருதுகள் வழங்கும் விழா
கோவையில் சிறந்த ஆரம்ப கல்வி வழங்கும் கல்வி நிறுவனமாக பால்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த (Firstcry Intellitots pre school) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் தேர்வு…
பேரூர் திமுக அலுவலகத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில் பாகம் 33- க்கான என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.…
தேனியில் 4 ஆவது புத்தக திருவிழா மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
தேனியில் 4 ஆவது புத்தக திருவிழா மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு தேனி மாவட்டம் தேனி நகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில்…
கோவை ஆதித்யா மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக சர்வதேச மாநாடு
ஆதித்யா மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக புதுமை, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்த சர்வதேச மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில் சர்வதேச பல்கலைகழக அறிஞர்கள் பங்கேற்பு…
முருக பக்தர் தற்கொலை-கோவையில் புஷ்பாஞ்சலி செலுத்திய இந்து முன்னணியினர்
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றாத தி.மு.க அரசு : முருக பக்தர் தற்கொலை – கோவையில் புஷ்பாஞ்சலி செலுத்திய இந்து முன்னணியினர் ….!!! உயர் நீதிமன்றம் மதுரைக்…
தொகுப்பூதிய செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில்…
காக்கூர் ஸ்ரீ ராஜகோபலசுவாமி ஆலயத்தில் மண்டல பூஜை
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் காக்கூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராஜகோபலசுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தின் 48வது நாள் மண்டலபூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து பொது…
மத்திய அரசை கண்டித்து தேனி எம்பி ஆர்ப்பாட்டம்
தமிழக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டத்தை மாற்றிய மத்திய அரசை கண்டித்து தேனி எம்பி ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டு ஏழை எளிய மக்களின் தொழிலாளர்களின்…
செவிலியர்களின் காத்திருப்பு போராட்டம்-தவெக ஆதரவு
காத்திருப்பு போராட்டத்தில் உள்ள தற்காலிக செவிலியர்களை தவெக நிர்வாகிகள் ராமநாதபுரத்தில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர் இராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிக செவிலியர்களின் காத்திருப்பு…
தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா
தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் தியான ஆஞ்சநேயராக எழுந்தருளியுள்ளாா். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நல்லமழை…
கரூரில் செவிலியர்களின் காத்திருப்பு போராடத்திற்க்கு பாமக ஆதரவு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் செவிலியர்களின் காத்திருப்பு போராடத்திற்க்கு பாமக ஆதரவு..கரூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்க்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் சங்கம் நடத்தும்…
வண்ணக் கற்கள் சாலை பணி- நாஜிம், M LA துவக்கி வைத்தார்கள்
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மீராப்பள்ளி தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் ( PAVER BLOCK ) வண்ணக் கற்கள்…
புத்தாண்டு சிறப்பு ரயில் அறிவிப்பு
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிச. 28 மற்றும் ஜன. 4 இரவு 11:30 க்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 10:55…
பாடகச்சேரியில் ஆஞ்சநேய ஜெயந்தி விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரியில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி உடனாய கண்டுளம் மகிழ்ந்த பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி ஜெயந்தி விழாவையொட்டி…
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் கோயம்புத்தூர் மாரத்தான் தனது 13 ஆண்டுகால உறவை பெருமையுடன் கொண்டாடுகிறது.
கோவை, 20 டிசம்பர் 2025 : உலகின் முன்னணி ஏர் கம்ரஸர்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் கோயம்புத்தூர் மாரத்தான் உடனான தனது 13…
தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு
தூத்துக்குடிதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் வாகைக்குளம் வந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக…
சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி ஸ்ரீ கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது…
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி தூத்துக்குடி.தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சென்னை ராயப்பேட்டையில்…
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.…
பூதிப்புரம் பேரூராட்சியில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி தீவிர பரப்புரை
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூரில் என் வாக்குச்சாவடி வெற்றி…
திண்டுக்கல்லில் நயாகரா அருவி மற்றும் அதிசய கடல்கன்னி பொருட்காட்சி திறப்பு விழா
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் நயாகரா அருவி மற்றும் அதிசய கடல்கன்னி பொருட்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. திண்டுக்கல் வத்தலகுண்டு சாலை, கருப்பண்ண சாமி கோவில்…
கோவை மாவட்ட குரும்பா சங்கம் சார்பாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை மாவட்ட குரும்பா சங்கத்தின் தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் குரும்பா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மனு…
ஜப்பானிய கலாச்சார பரிமாற்ற விழா
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் உயர்கல்வி மற்றும் அயல்நாட்டுத் தொடர்பு மையம் சார்பில், ஜப்பானிய கலாச்சார பரிமாற்ற விழா பள்ளி…
தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்
தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டார் மொத்தம் 1.25. லட்சம் பேர் புதிய வரைவு புதிய வரைவு வாக்காளர்…
பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மாவாசையையொட்டி, சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம்
பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மார்கழி மாதம் அம்மாவாசையையொட்டி, சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் டிச. 20.பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ…
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர் விருப்பமனு
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர் விருப்பமனு தூத்துக்குடி.தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள்…
தாராபுரத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் தாராபுரத்தில் 2 கிலோ கஞ்சா போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொண்டனர். தாராபுரம்…
ஆதனூர் கிராமத்தில் மான் பரிதாப மரணம் – காவல்துறை விசாரணை
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, நாய்களால் துரத்தப்பட்ட மான் ஒன்று கீழே விழுந்து…
கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளி சிறப்பு அலங்காரம்
கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளி சிறப்பு அலங்காரம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு…
கோவை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- 6.5 லட்சம் பேர் நீக்கம்
கோவை கோவை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- 6.5 லட்சம் பேர் நீக்கம்.. கோவை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள்…
தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட விவசாய புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரகுரு…
நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதி குறைப்புக்கு கண்டனம் தெரிவித்து காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதி குறைப்புக்கு கண்டனம் தெரிவித்து காங்கயத்தில் ஆர்ப்பாட்டம். நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதியை…
குண்டடம் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம். குண்டடம் அருகே நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு…
கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 25 ஆண்டுகளுக்கு பிறகு பழைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து நினைவுகளை பகிர்ந்த சுகுணா பாலிடெக்னிக்…
தஞ்சையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், டிச- 20. தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன…
அரியலூரில் லிகாய் சங்கத்தின் 22-வது அமைப்பு தின விழா
பா. வடிவேல் – அரியலூர் செய்தியாளர் அரியலூரில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு, எல்ஐசி முகவர்கள் சங்கமான லிகாய் சங்கத்தின் 22-வது அமைப்பு தின விழா…
குமுளியில் புதிய பஸ் நிலையம் திறப்பு அமைச்சர் திறந்து வைத்தார்
குமுளியில் புதிய பஸ் நிலையம் திறப்பு அமைச்சர் திறந்து வைத்தார் தேனி மாவட்டம் குமுளியில் புதிய பஸ் நிலையத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜ. பெரியசாமி ரிப்பன்…
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்…
வரைவு வாக்காளர் பட்டியல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு 14,01,198 வாக்காளர்கள் இருந்தனர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை…
கரூர் மாவட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் இன்ஷூரன்ஸ் துறையில் 100 சதவிகிதம் எப்டிஐ உயர்வை அனுமதிக்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய இன்சூரன்ஸ்…
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டார்
மாவட்ட ஆட்சியர் அலுவக கூட்ட அரங்கில் வெளியிட்டார்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, கணக்கெடுப்புப் பணி 14.12.2025 அன்றுடன் நிறைவடைந்துள்ளது.இப்பணியில் 105 சிறப்பு அலுவலர்களும்,652 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும்…
வலங்கைமானில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள திமுக பேரூர் அலுவலகத்தில் திமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ (எம் எல்) அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை…
பெரியகுளம் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இடுபொருள் விநியோகத்துக்கான நிகழ்ச்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பல அறிவியல் துறை தோட்டக்கலை இவற்றின் சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் பட்டியலின…
டிவிங்கிள் டவுன் பாப் அப் சார்பாக கிறிஸ்துமஸ் பஜார் விற்பனை கண்காட்சி
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு டிவிங்கிள் டவுன் பாப் அப் சார்பாக கிறிஸ்துமஸ் பஜார் விற்பனை கண்காட்சி லூலு ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் டிசம்பர் 19 ந்தேதி…
கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியின் முன்னோடிகளை கவுரவிக்கும் விழா
கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியின் முன்னோடிகளை கவுரவிக்கும் விழா பவள விழாவின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக நடைபெற்ற இதில்,கல்லூரியின் முதல் பேட்ஜ் பட்டதாரிகள்…
துறையூரில் பாஜக பூத் கமிட்டி மாநாடு
துறையூர் டிச-19திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றம் தொகுதி சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது.துறையூர் எம்எஸ்கே மஹாலில் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் தலைமையில் துறையூர் சட்டமன்றம்…
ரோல்பால் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவர்கள்
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். ரோல்பால் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவர்கள். உலகக்கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி…
வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.வை பசுபதி விருப்பமனு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.வை பசுபதி விருப்பமனு.. பொது தேர்தல் வருகின்ற 2026 ல் நடைபெறவுள்ள நிலையில் கரூர் மாவட்டம்…
மாநகராட்சி வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் திருட்டு
தூத்துக்குடி வண்ணார் முதல் தெருவை சேர்ந்த சரவணகுமார் வயது 41 இவர் கடந்த 16ஆம் தேதி இரவு 8:55 மணி அளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தூத்துக்குடி…
புதுவை வில்லியனூர் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி
செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூர் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வாசனை திரவத்தினால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்து வெற்றிவேர்…
குண்டடத்தில் திங்கட்கிழமை சாலை மறியல் அறிவிப்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அய்யம்பாளையத்தில் அனுமதியின்றி சாலையில் அமைக்கப்பட்ட சோலார் மின் கம்பங்கள் – 6 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட விபத்துகள் புதைவழி கேபிள் கோரி மனு…
தேனியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா
தேனியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் வியாழக்கிழமை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின…
உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி ஆருந்த்ரா தரிசன பாதுகாப்பு ஏற்பாடுகள் SP.ஆய்வு செய்தார்
இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு, திருவிழா நாட்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதை கருத்தில்கொண்டு,…
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கவன ஈர்ப்பு பேரணி 500 க்கும் மேற்பட்டோர் சென்னை பயணம்
சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு பேரணிக்கு 5 பஸ்களில் 500 க்கும் மேற்பட்டோர் சென்னை பயணம் சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை…