வாசிப்பையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சி
தருமபுரி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் கவித்தேடல் பதிப்பகம் இணைந்து வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் பயிற்சிப்பட்டறையை நடத்தின. தமிழ்மொழி,…
திருக்குறள் திருவிழா: 50,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வு
கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் மிகப்பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட “திருக்குறள் திருவிழா” உலக சாதனை நிகழ்வு மிகவும்…
கம்பத்தில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்: 120 பேருக்கு பணி நியமன ஆணைகள்
கம்பம்: தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.…
தேனி நகராட்சியில் தயாராகும் இயற்கை உரம் உழவர் சந்தையில் இயற்கை உரம் வழங்கும் மையம் தொடக்கம்
தேனி மாவட்டம் தேனி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் சேகரமாகும் கழிவுகள் நான்கு வகையாக தரம் பிரிக்கப்பட்டு ஈர கழிவுகள் பொம்மைம கவுண்டன்பட்டி…
கோவையில் முதன்முறையாக ‘ஆதி சக்தி கண்காட்சி 2026’
கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கோவையில் முதன்முறையாக ‘ஆதி சக்தி கண்காட்சி 2026’…
தனியார் பள்ளிகளுக்கு டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி வழங்கக் கோரிக்கை
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் முப்பெரும் விழா ஏலகிரி மலையில் உள்ள தனியார்ரிசார்ட்டில் நடைபெற்றது. சங்க மாநில பொதுச் செயலாளர்…
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர்…
ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கோலாகல கொண்டாட்டம்
தென்காசி : செப் – 12 தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரியின்…
கப்பல் கட்டு தளம்- தமிழக அரசு முயற்சி- விடுதலை சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு முதல் பழைய காயல் வரை உள்ள உப்பளத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டுதளம் அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது…
கைல காசு இல்லனா பரவால்ல எங்களுக்கு கூகுள் பேவுல பணம் அனுப்புங்க! குட்டிஸ் விநாயகர் சிலை வைக்க க்யூட்டியாக பணம் வசூல்!
விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன்…
திருப்பத்தூரில் தவெக அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து சட்டப்பேரவையில்அவமரியாதையாகவும் மற்றும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில்…
நடுபழனி ஶ்ரீ மரகத தண்டாயுதபாணி ஆலயத்தில் திரிஷதி அர்ச்சனை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நடுபழனி ஶ்ரீ மரகத தண்டாயுதபாணிஆலயத்தில் நாளை கூட்டு பிராத்தனை மற்றும் திரிஷதி அர்ச்சனை நடைபெற உள்ளது.நடுபழனி ஶ்ரீ மரகத தண்டாயுதபாணி…
காரைக்காலில் மீலாது நபி விழா
S.செய்யது தாஜுல் உசேன்மாவட்ட செய்தியாளர்காரைக்கால் காரைக்கால் அன்னை ஜுவைரியா (ரலி) பெண்கள் அரபி பாடசாலை சார்பில், காரைக்கால் முஹியத்தீன் பள்ளி சமுதாயக் கூடத்தில் மீலாது நபி விழா…
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்-தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்கம் மோதிரத் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தேனி மாவட்டத்தின் மாவட்ட கண்காணிப்பு…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் புதிய ஆணையர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த நே. பொன்மணி , 1996 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி பிறந்தார். தனது சிறு வயது முதலே கல்வியில் மிகுந்த திறமையைக்…
தமிழக அரசு சமூக நலத்துறை சார்பில் முதியோர் இல்லங்களில் ஒருநாள் மகிழ்வித்து மகிழ்.நிகழ்ச்சி
கல்பாக்கம் செப் 12செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர் கண்டிகையில் உள்ள முதியோர் இல்லம், மதுராந்தகம் ஒன்றியம் வில்வராயநல்லூர் முதியோர் இல்லம், தாம்பரம் அடுத்த மேடவாக்கம் ரஜினிகாந்த்து…
மன்னார்குடி அருகே முளைப்பாரி சுமந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலம்
மன்னார்குடி., மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலங்கார மேலமாரியம்மன் என்கிற ஸ்ரீ நாட்டலங்கார மேலமாரியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியிர் சங்கக் கூட்டம்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலர் என் எம்…
கோவை மருத்துவக் கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு
தேசிய கண் தான விழிப்புணர்வு இருவார விழாவை முன்னிட்டு, இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய “கண்ணொளி…
அரியலூரில் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே திராவிடர் கழகம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் விடுதலை…
வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
கோவை மாவட்டம் வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனின் 69 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு வால்பாறை தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பாக மாலை அணிவித்து…
குடிநீர் விநியோகம் குறித்து நீருந்து நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . குண்டடம்: திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே ஈஸ்வரசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீருந்து நிலையத்தில், மாவட்ட கலெக்டர் மணீஷ்…
பி.எஸ்.ஜி.சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப்பொருட்களை அகற்ற நவீன சிகிச்சை மருத்துவர்கள் தகவல்
கோவை பி.எஸ்.ஜி.மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இயக்குனர் டாக்டர் ஜே.எஸ்.புவனேஸ்வரன் மற்றும் மருத்துவகுழுவைசேர்ந்த டாக்டர்கள் பாவை, கார்த்திகேயன்,மற்றும் வருண் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். சிறு வயது குழந்தைகள் உணவுப்…
கோவையில் மாணவர்களின் அறிவியல் திறன்களை ஊக்கப்படுத்த புதிய ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம்
கோவையில் மாணவர்களின் அறிவியல் திறன்களை ஊக்கப்படுத்த புதிய ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம் அரசுப் பள்ளியில் ரூ.1.8 கோடியில் அமைக்கப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு…
அரியலூர் மாவட்ட மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது தமிழக அரசை கண்டித்து தொழிலாளர்கள் விவசாயிகள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் ஆர்ப்பாட்டம்…
புதுப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் பள்ளிக்கும் கல்விச்சீர் வழங்கி ஊர் பொதுமக்கள் பாராட்டு:-
இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பாட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில்பள்ளிக்கு கல்வி சீர்…
ராயப்பன்பட்டி எஸ்.யு.எம். மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி எஸ்.யு.எம். மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட முதன்மைக் கல்வி…
தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு- அரசு கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்
நன்னிலம்., உயர்கல்வியை தனியார் மயமாக்கும் நோக்கில் தமிழக அரசு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா 2026-ஐ நிறைவேற்றியுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நன்னிலம் அரசு கலை…
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மீண்டும் ஓஎன்ஜிசி பணிகள்? மன்னார்குடி அருகே விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மன்னார்குடி., செப்.11 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு…
பொதுமக்கள் கோரிக்கை மேயர் ஜெகன் நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதியான மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லக்கூடிய வடிகால் சேதம் அடைந்து இருப்பதாகவும் வடிகால் சரிவர செல்லவில்லை…
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி எல்லையில் வேங்கி பாளையம்-தற்காலிக சோதனைச்சாவடி அமைக்கும் பணி தீவிரம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி (101) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு…
போக்குவரத்துக்கழக ரேவா சங்க ஓய்வூதியதாரர்கள் ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழக அரசு போக்குவரத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி செயல்பட்டு வரும் ரேவா சங்கத்தினரின் ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் உள்ள…
திருச்சி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பு ஏற்பு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராகதிருமதி. நே. பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.09.2026) பொறுப்பேற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். வெ. நாகராஜீதிருச்சி மாவட்ட…
சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவுநாள் நினைவேந்தல் நிகழ்ச்சி
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சங்கம் சார்பில் கரூர் பேருந்து நிலையம் ராவுண்டனா அருகில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல்…
கோவையில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரதிற்கான கண்காட்சி
கோவை அவினாசி சாலை சுகுணா கல்யாண மண்டபத்தில் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து…
புதிய PLI திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்-வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு இன்று 5 நாள் வங்கி சேவை நடைமுறைப்படுத்துதல் மற்றும் புதிய PLI (Performance Linked Incentive) திட்டத்திற்கு எதிர்ப்பு…
திருவொற்றியூர், எண்ணூர் பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
மாணவ, மாணவியர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு…
எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாள் விழா: ஜெய் கணேஷ் ரோஜாப்பூ மாலை அணிவித்து வாழ்த்து
தூத்துக்குடி: அதிமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி டுவிபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.…
தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயா் ஜெகன் பொியசாமி மலா் தூவி மாியாதை
தூத்துக்குடி சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுதும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு தலைமை செயற்குழு உறுப்பினரும்…
நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்குவதில் எந்தவித தடையும் இருக்காது– திருவாரூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற…
சாலை வசதி இன்றி சிரமத்துள்ளாகும் கிராம மக்கள் – தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நாகப்பட்டினம்,செப்.10-கட்டுமாவடி-கொத்தமங்கலம் ஊராட்சிகளுக்கு இடையே சாலை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை வசதிநாகை மாவட்டம் திருமருகல்…
அரியலூர் ஆசிரியருக்கு தமிழ் சுடர் விருது லயன்ஸ் சங்கம் வழங்கியது
அரியலூர் ஆசிரியருக்கு தமிழ் சுடர் விருது லயன்ஸ் சங்கம் வழங்கியது பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் ஆசிரியர் தின தமிழ் சுடர் விருது வழங்கும் விழா தஞ்சாவூரில்…
முதலமைச்சர் கோப்பை கோகோ-சாம்வர்வடகரை அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை
தென்காசி ஐசிஐசிஐ மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கோகோ விளையாட்டு போட்டி பெண்கள் பிரிவில் 50 பள்ளிகள் கலந்து கொண்டதில் சாம்பவர்வடகரை அரசு…
கோவை கீர்த்திலால்ஸ் ஷோரூமில் ‘சிந்தூரம்’ மணப்பெண் நகை கலெக்ஷன் கோலாகல அறிமுகம்!
கோயம்புத்தூர் கிராஸ்கட் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைர நகை பிராண்டான ‘கீர்த்திலால்ஸ்’ ஷோரூமில், ‘சிந்தூரம்’ என்ற புதிய மணப்பெண் நகை சேகரிப்பு மிகக் கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மலர்கள்,…
பழங்குடியின மக்கள்-தவெக அரசை வலியுறுத்தி பழங்குடியின மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கூமாட்டி செட்டில்மென்ட் பழங்குடியின மக்கள் இன்று திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் அந்த ஆர்ப்பாட்டத்தின் போது வனப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 18…
தாராபுரம் அருகே ரூ.60 லட்சம் மதிப்புள்ள23.590 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையொட்டி தாராபுரம்…
தாராபுரம் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பானுமதி கருணாகரன் அறிவிப்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பானுமதி கருணாகரன் அறிவிப்பு . தாராபுரம்.…
ஜெர்மனியில் The Bright World Of Metals 2027 சர்வதேச கண்காட்சி நடைபெறுகிறது
2027ம் ஆண்டு ஜூன் மாதம் 21 முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியில் The Bright World Of Metals 2027 சர்வதேச கண்காட்சி நடைபெறுகிறது. இந்த…
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
தென்காசி சரகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ள 7 வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் அவர்களுக்கும் அழகப்பபுரம் ஊ. ஒ. தொடக்கப்பள்ளி தலைமை…
மூன்று மணி நேரம் மொட்டை வெயிலில் காத்திருந்த பேரிடர் மீட்புப் பணியாளர்கள்-பார்வையிட வந்த அமைச்சர்கள் கண்டுகொள்ளாமல் சென்றதாக குற்றச்சாட்டு
திருவாரூர்., செப். 10 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்…
சுருளி அருவியை தூய்மையாக பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்க பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா…
பொள்ளாச்சியில் க்ளெனிங்கல்ஸ் மருத்துவமனையின் தீவிர நுரையீரல் சிகிச்சை மையம் தொடக்கம்
பொள்ளாச்சி,செப். 10, 2026:க்ளெனிங்கல்ஸ் ஹாஸ்பிடல், ஃபோர்டிஸ் நெட்வொர்க்கின் ஒரு அங்கமாக, பொள்ளாச்சியில் புதிய தீவிர நுரையீரல் செயலிழப்பு சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளது.பொள்ளாச்சி பிரபு பல்நோக்கு மருத்துவமனையில், எண்…
மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு-
உள்ளூர் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் – தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்: மதுராந்தகம் தனி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட…
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு போக சாகுபடிக்காக 1,200 கனஅடி தண்ணீர் திறப்பு
நீடாமங்கலம்., செப். 10 திருவாரூர் மாவட்டத்தில் ஒரு போக சாகுபடி பணிகளை தொடங்கும் வகையில், நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் இருந்து பாசனத்திற்காக மொத்தம் 1,200 கனஅடி தண்ணீர்…
காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வணிகவியல் சங்கம் தொடக்க விழா
காரைக்கால்,செப்.10-காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் வணிகவியல் சங்கம் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுச்சேரி…
துறையூர் கீழநடுவலூரில் குடிநீர் வழங்காததால் ஊராட்சிமன்ற அலுவலகம் முற்றுகை
துறையூர் செப்-10திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழநடுவலூரில் கடந்த 15 நாட்களுக்கு மேல் குடிதண்ணீர் வராததால் பொதுமக்கள் 09/09/2026 அன்று காலை 10 மணி அளவில்…
காரைக்கால் பகுதியில் வடிகால்கள் தூர்வாரும் பணி ஆய்வு
காரைக்கால், செப்.10-வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையையொட்டி காரைக்கால் மாவட்டம், கோட்டுச் சேரிகொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடையின்றி வெளியேறும் வகையில் திருவேட்டக்குடி காலனி PET பகுதியில் நடைபெற்று…
கந்து வட்டியில் இருந்து மீண்டு வருவதற்காகவே சாலையோர வியாபாரிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது மேயர் ஜெகன்
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி மூலம் லோன் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை…
காரைக்காலில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்
காரைக்கால், செப்.10-காரைக்காலில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சாலை விபத்து கள் தொடர்பான ஒருங்கிணைந்த தரவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் நடைபெற்றது.…
கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராயல் எக்ஸ்போ 2026
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை மேலாண்மை கணினி பயன்பாடு மற்றும் தளவாடங்கள் துறை சார்பாக “ராயல் எக்ஸ்போ…
எம் என் குப்பத்தில் லாரி டிரைவர்களை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போன்களை பறித்த இருவர் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் வயது 43; லாரி டிரைவர்.சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் அருணாசலம் கடந்த…
காரைக்காலில் செப்.12ல் மக்கள் மன்றம்
காரைக்கால்,செப்.10 – காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ‘மக்கள் மன்றம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரம் 12.09.2026 சனிக்கிழமை அன்று காரைக்கால் நகர…
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேது செல்வம் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், வரும் 16ஆம் தேதி வேட்பு…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி வேட்பாளர் பி. சத்தியபாமா – சுயவிவரம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி வேட்பாளர் பி. சத்தியபாமா – சுயவிவரம். பெயர்: பி. சத்தியபாமாபிறந்த தேதி: 01.07.1974கணவர் பெயர்: கே. பொன்னுசாமிதந்தை…
தாராபுரம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.45 லட்சம் பறிமுதல்
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேர்தல்…
லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் பேனர், பெல் மற்றும் கேவல் வழங்கும் விழா!
லயன்ஸ் சங்கத்தின் பாரம்பரியத்தையும், ஒழுங்கையும், தலைமைத்துவத்தையும் சிறப்பிக்கும் வகையில் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்க பேனர், பெல் மற்றும் கேவல் வழங்கும் விழாதிருச்சி என்டிஆர்…
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து தெற்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. தெற்கு…
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக மீண்டும் கைப்பற்றும் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி
எப்போது தோ்தல் வந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக மீண்டும் கைப்பற்றும் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா். தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பு குறித்து…
மன்னார்குடியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திரெளபதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்!
மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார…
தமிழுக்காக சேவையாற்றுவது பெருமையாக இருக்கிறது: புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பேச்சு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக எழுத்தறிவு தினத்தையொட்டி முப்பெரும் விழா நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி…
உலக கண்தான வாரத்தை முன்னிட்டு கரூரில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி
கரூர்: உலக கண்தான வாரத்தை முன்னிட்டு, கரூர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் சுரபி செவிலியர் கல்லூரி இணைந்து கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித…
பி.எஸ்.ஜி. & சன்ஸ் சாரிட்டீஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா
கோவையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. & சன்ஸ் சாரிட்டீஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கல்லூரி…
ரியல் எஸ்டேட் துறைக்கு தனி அமைச்சகம்-மத்திய, மாநில அரசுகளுக்கு மன்னார்குடியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நல சங்கம் வலியுறுத்தல்
மன்னார்குடி, செப். 09 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நல சங்கம் சார்பில் தொகுதி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில்…
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற மன்னார்குடி ஆசிரியருக்கு பாராட்டு
மன்னார்குடி., செப்.09 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் முதுகலை இயற்பியல் ஆசிரியரும், என்சிசி கப்பல் படை அதிகாரியுமான முனைவர் எஸ். அன்பரசு, திருவாரூர் மாவட்டத்தின்…
ஆசிரியர் ப.சுப்பிரமணிக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது
கிருஷ்ணகிரி: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பாராட்டி வழங்கப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம்…
அரியலூர் லயன் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
அரியலூர் லயன் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் அரியலூர் சிமெண்ட் சிட்டி லயன் சங்கம் கோவை சங்கரா மருத்துவமனை அரியலூர் மாவட்ட பார்வை இழப்பு…
கும்பகோணத்தில்- பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு
கும்பகோணம், :ஜே.சி.ஐ. கும்பகோணம் மகாமகம் சிட்டி சார்பில் வார விழாவை முன்னிட்டு முதல் நாளான இன்று நிலையான பருகும் தினம் (Sustainable Sipping Day) நிகழ்ச்சி கும்பகோணம்…
டெலிபிசியோ’ நிறுவனம் சார்பாக ‘ஃபிசிவ்’ செயலி கோவையில் அறிமுகம்-வீட்டிலிருந்தபடியே பிசியோதெரபி சிகிச்சை பெறும் புதிய வாய்ப்பு
கோவையில் டெலிபிசியோ நிறுவனம் சார்பாக நடைபெற்ற மூவ் எக்ஸ் (MOVE X) எனும் பிசியோதெரபி தொழில்நுட்ப மாநாட்டில், வீட்டிலிருந்தபடியே பிசியோதெரபி சிகிச்சையைப் பெறுவதற்கான புதிய ‘ஃபிசிவ்’ (Physiv)…
இடைத்தேர்தல் அறிவிப்பு: குண்டடத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.…
தென்காசி மாவட்டத்தில் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் திறப்பு விழா
தென்காசி மாவட்டத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் (ECRC) திறப்பு விழா 08.09.2026 அன்று காலை 09.30 மணிக்கு தென்காசி…
குண்டடம் பெல்லம்பட்டி குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் பெண்கள் போராட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பெல்லம்பட்டி குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் பெண்கள் போராட்டம். குண்டடம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் பெல்லம்பட்டி…
பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் உலக பிசியோதெரபி தினம் அனுசரிப்பு
பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் பிசியோதெரபி துறை சார்பில் உலக பிசியோதெரபி தின விழா மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது… இந்த ஆண்டின் கருப்பொருளாக “இருதய நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுப்பது,…
அரியலூரில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அரியலூரில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் கவன…
சர்வதேச யோகா போட்டியில் ஆனைமலை அன்னை மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அபார சாதனை!
ஆனைமலை அன்னை மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச அளவிலான யோகா போட்டியில் பங்குபெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இலங்கையின் கொழும்பு…
பனங்குடி ஊராட்சியில் கால்நடைகளுக்கான -விழிப்புணர்வு முகாம்
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல…
மாவட்ட அளவிலான கபடி போட்டி – திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ – மாணவிகள் இரண்டாம் இடத்தை பெற்றனர்
நாகப்பட்டினம்,தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நாகை மாவட்ட அளவிலான மாணவ மாணவிகளுக்கான கபடி போட்டிகள் நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில் 14…
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தாராபுரத்தில் பறக்கும் படையினர் சோதனை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தாராபுரத்தில் பறக்கும் படையினர் சோதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு ரூ.49 ஆயிரத்துக்கு…
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் நமக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவமனையில் நமது திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிப்பது…
பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள்- தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பண்ணைப்புரம் தேவாரம் ஆகிய பேரூராட்சிகளில் பேரூராட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்…
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 35 குடிநீா் வழங்கும் நீர் தேக்க தொட்டிகளை கண்காணித்து வருகிறோம்- மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகா்…
மணலி அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா- சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில்ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் சாலமன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சென்னை பெருநகர…
தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பில், கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பில், கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற்று…
கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது. கோவை சுலூர் ஆர்.வி.எஸ். கல்வி, மருத்துவ,…
தேனி மாவட்டத்தில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்-முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
தேனி, செப். 8: தேனி மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
அரியலூர் மகேஸ்வரி தட்டச்சு நிலையத்தில் இருபெரும் விழா
அரியலூர்: அரியலூர் மகேஸ்வரி தட்டச்சு நிலையத்தில், கடந்த ஆண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழாவும், இந்த ஆண்டு தட்டச்சுத் தேர்வுக்கு செல்லும் மாணவ,…
கடலூரில் யுஐடிஏஐ ஆதார் சேவா கேந்திரா மையம் திறப்பு
C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர், செப். 8: கடலூர் மாநகராட்சி எஸ்.என். சாவடியில் அமைக்கப்பட்டுள்ள யுஐடிஏஐ ஆதார் சேவா கேந்திரா மையத்தை மாவட்ட ஆட்சித்…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஓ. அலுவலகங்களில் பணிபுரியும் 93 அலுவலர்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உதவியாளராக பணிபுரிந்த ஏழுமலை திருக்கோவிலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் கணக்கராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ரிஷிவந்தியத்தில் கணக்கராக பணிபுரிந்த முத்துசாமி…
இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு
55 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருவதாக வேதனை – 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் வசித்து…
தாராபுரம் இடைத்தேர்தல்: சத்தியபாமாவுக்கு மீண்டும் வாய்ப்பா? தி.மு.க.வில் 3 பேர் போட்டி
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் இடைத்தேர்தல்: சத்தியபாமாவுக்கு மீண்டும் வாய்ப்பா? தி.மு.க.வில் 3 பேர் போட்டி தி.மு.க.வில் கயல்விழி, பாப்பு கண்ணன், டாக்டர் இந்திராணி பெயர்கள் பரிசீலனை.…