தேனி உழவர் சந்தையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் கண்காட்சி
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி உழவர் சந்தையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறையினர் சார்பில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில்…
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி உழவர் சந்தையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறையினர் சார்பில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில்…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ளமுன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் /…
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு பேரவைக் கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர் முனைவர் பெ.பாரதஜோதி…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் வெங்கமேட்டில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு தமிழ் தேசிய…
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஐந்து தளங்களில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளுடன் இயங்கி வருகிறது தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர் இந்நிலையில மருத்துவமனையின்…
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தின் சார்பாகவும் மற்றும் அனைத்து சங்கங்கள், அனைத்து சேவை சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அனைவரும் இணைந்து நடத்திய…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள மகாராணிகலை அறிவியல்கல்லூரியில் தேர்தல்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே கிணற்றில் விழுந்து தொழிலாளர் பலி – மின்மோட்டார் சரிசெய்யச் சென்ற போது விபத்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில்…
தேனி அருகே ஸ்ரீ காளீஸ்வரி அம்மன் பங்குனி பொங்கல் திருவிழா அழைப்பிதழ் வழங்கல் தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள மஞ்சி நாயக்கன்பட்டி வாணிய செட்டியார் சமுதாயத்திற்கு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்,குண்டடம் பகுதிகளில்பறக்கும்படையினர் நடத்தியசோதனையில்ரூ 1லட்சத்து24 பறிமுதல்.மேலும்கோவில் மணிகளை திருடி வந்த வாலிபரையும் விசாரனைக்கு பின் காவல் நிலையத்தில் ஒப்படைப்படைத்தனர். தாராபுரம் அருகே உள்ள…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நடைபெற்ற கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளில் சேவை ஆற்றி வரும் ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு. நூல்…
தூத்துக்குடி மாநகர பகுதியில் இரவு நேரத்தில் போக்குவரத்து காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆலோசனையின் படி நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில்…
திருச்செந்தூர் அருகே தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட தவெகவின் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 2500 சில்வர் தட்டுகள் பறிமுதல். பறக்கும் படையினர்…
தேனி மாவட்டம் சின்னமனூரில் தமிழ்நாட்டின் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணத்தில்,கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சின்னமனூர் கவிதா…
தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறை சார்பாக கார் பெயல் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நூல் வெளியிட்டு நிகழ்ச்சி மொழிப்புல அவையத்தில் திங்கட்கிழமை நடைப்பெற்றது. . இந்நிகழ்ச்சியில் முனைவர்ப்…
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நவீன குளியலறை உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ‘பர்பிள் பே – பிளிஸ்ஃபுல் பாத்ரூம்ஸ்’ (Purple Bay, Blissful Bathrooms) தனது புதிய பிரம்மாண்ட…
செய்யூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்யூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சர்வதேச சட்ட வழக்கறிஞர் செங்கை பெண்ணுரிமை போராளி வழக்கறிஞர் எழில் கரோலின்தனது விருப்ப மனுவை கட்சியின்…
திருச்சி மக்களின் 16 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி பொன்மலைப் பகுதியில் G Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் அமைக்க முயற்சி மேற்கொண்டேன் என்று சொல்வதைவிட, தீவிரமாக…
C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அடுத்த வேங்கிபாளையம் பிரிவில் தனியார் பேருந்து நின்று செல்லாது கண்டித்து பேருந்தைசிறை பிடித்து மக்கள் போராட்டம் மீண்டும் நிக்காமல் சென்றால் வட்டாரப்…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் காரியாபட்டி கிராமம் அம்மா பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மாயக்காரி மாசாணி அம்மன் கோயிலில் அமாவாசை பூஜையில் அருள் வாக்கு ஸ்ரீ வளர்மதி…
C K RAJANCuddalore District Reporter94884 71235… கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கணிணி அறையில் 2026- சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 9 சட்டமன்ற தொகுதிகளிலும்…
கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள சர்வ வல்லவர் ஆலயத்தில் மறுமங்கல படைப்பு, குடும்பக்கூடுகை மற்றும் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா…
தென்காசி தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு சுகாதார துறையின் காசநோய் தடுப்பு பிரிவு சார்பில் உலக காசநோய்…
கம்பம் அருகே சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் கோலகாலமாக நடைபெறுகிறது தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில் எழுந்து அருள்…
தேனி மாவட்டம் கம்பம் நகரில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் இராமகிருஷ்ணன் தலைமையில் பண்ணை புரம் டி.சிந்தலைச்சேரி கோம்பை ஆகிய…
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதி வார்டு 29 ல் மண்டல அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தேர்தல் நடத்தும்…
தென்காசி, மார்ச் – 23 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் குடியிருப்பை திமுகவின் தேர்தல் கள அலுவலமாக பயன்படுத்தியதாக புகார் வந்ததன் எதிரொலி பொறியாளர் குடியிருப்பை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மருதூரில் குடிநீர் பிரச்சினை-66 “எழுத்து உறுதி தரும் கட்சிக்கே வாக்கு” 25 கிராம மக்கள் எச்சரிக்கை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மருதூர்…
குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட மகளிர் தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆளுநர் டி மணிவண்ணன் தொடங்கி வைத்தார். பிறகு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் முளைப்பாரி ஊர்வலத்தில் திரண்ட பக்தர்கள் – சூரியநல்லூரில் ஆன்மிகக் களைகட்டல். கொங்கு வடுகநாதசாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் சூரியநல்லூர் கிராமத்தில்…
உலக தலைக்காயம் மற்றும் விபத்துகாயம் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள…
திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்று திறனாளி வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதற்கு மாவட்ட…
அறையப்பாக்கம் ஊராட்சியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அறையப்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் அஇஅதிமுக நிர்வாகி…
தேனி மாவட்டம் கூடலூர் எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் ரோட்டரி யின்உலக நீர் தினத்தை முன்னிட்டு, எம்.கே.எம் ஸ்போர்ட்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கூடலூர்…
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் யு.எம்.டி. ராஜா தேர்தல் விழிப்புணர்விற்காகச் சூரிய ஒளியின் வெப்பத்தைப் பயன்படுத்தி ஒரு தனித்துவமான ஓவியத்தைப் படைத்து அனைவரது கவனத்தையும்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில்சித்திரை நாயக்கர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்தம்மாள் கோவில் கும்பாபிஷேகம்நடைபெற்றது. விழாவில் முதல் நாள் யாக வேள்வி…
வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையின் நீர் ஆதாரமான வைகை ஆற்றை பாதுகாக்க உறுதி மொழி ஏற்பு மற்றும் வைகை…
துறையூர் மார்ச் -23திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி- நல்லவன்னிப்பட்டி பிரிவு ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகில் 21-03-2026 அன்று மாலை 6 மணி அளவில்…
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி தானப்ப முதலில் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன்…
ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டுவில் தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில், 12-ஆம் வகுப்பு மாணவி கொடூரமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த…
வால்பாறை அருகே உள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுமார் இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது உலாவரும் தும்பிக்கையில்லாத குட்டியானை தற்போது மீண்டும் உலாவந்துள்ளது இக்காட்சியை…
ஈரோடு,புனித ரமலான் மாதத்தின் நிறைவை முன்னிட்டு, ஈரோடு மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வ.உ.சி பூங்கா ஈத்கா மைதானத்தில் இன்று காலை உற்சாகத்துடனும், பக்திப் பெருக்குடனும் சிறப்புத் தொழுகை…
சென்னை,மார்ச் 22 ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பாக பெரம்பூர் பாரதி சாலையில் அமைந்துள்ள சாய்பாபா ஆலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீ…
உலக காடுகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பகுதியில் பகுதியில் அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற 2 லாரிகள் பறிமுதல். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளின்…
கோயம்புத்தூரில் உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு நாள் பேரணி: சேரன் பிசியோதெரபி கல்லூரி மற்றும் ‘உயிர்’ NGO இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்வு உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு நாளை…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில், ரமலான் திருநாளை முன்னிட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கோவை உக்கடம் கோட்டைப்புதூர்…
தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தொடர்பான கொடிகள், சின்னங்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்களை பொதுஇடங்களிலும், வாகனங்களிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.…
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் கடன்களை கோவை கள பொது மேலாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் மண்டலங்கள் மூலம் வழங்க…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள பொள்ளாச்சி- வால்பாறை நெடுஞ்சாலையில் இன்று காலை எதிரெதிரே வந்த இரண்டு வாகனம் நேருக்கு…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து வந்த இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசலில்…
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள மண்டல கோட்டை கிராமத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தும்…
டோல்கேட்டில் லாரியை நிறுத்தி திடீர் மறியல். தூத்துக்குடி டு மதுரை தேசிய நெடுஞ்சாலை புதூர் பாண்டியபுரத்தில் சுங்கச்சாவடி உள்ளது இந்த சுங்கச்சாவடியில் அரசு உத்தரவின்படி உள்ளூர் லாரிகளுக்கு…
தலைப்பு: 90% மானியத்துடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்: ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை &…
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில், மொத்தம் ரூபாய், 2 லட்சத்து 5 ஆயிரத்து 890…
கோயம்புத்தூர் சேரன் பிசியோதெரபி கல்லூரி (Cheran College of Physiotherapy) மற்றும் ‘உயிர்’ (UYIR) தன்னார்வ அமைப்பு இணைந்து இன்று (மார்ச் 20, 2026) ஒரு…
கம்பம் நகரில் அண்ணா திமுகவுக்கு ஆதரவு திரட்டிய மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம் சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது தேர்தல்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அதிகாலையில் ஊர்மாறிச் சென்ற தனியார் பஸ் குடிபோதையில் ஓட்டுநர் துணிகரம் பயணிகள் அலறல். தாராபுரம் பஸ் ஸ்டேண்டில் தனியார் பஸ் டிரைவர் குடிபோதையில்…
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. திண்டுக்கல் பேகம்பூரில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையினை இமாம் தொடங்கி…
தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகே, மனோஜி பட்டியில் அமைந்துள்ள சன் ரைஸ் பள்ளி ஆண்டு, விழா நடந்தது நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் டாக்டர். எ. சிராஜுதீன் அனைவரையும்…
மீனவ சமுதாய மக்கள் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூர் சட்டமன்றதொகுதி கூவத்தூர் ஊராட்சி உள்ளடங்கிய இலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டவடபட்டினத்தில்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். மார்ச்.21.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப…
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் வாரசந்தையில் ரம்ஜான் பண்டிகை,பங்குனி மாத கோயில் திருவிழாக்கள் எதிரொலியாக ஆடுகள், கோழிகள் விற்பனை ரூ.1.50 கோடிக்கு நடந்தது. வடமதுரை,அய்யலுாரில் வியாழன்…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி மார்ச்-21 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இஸ்லாமியர்களின் ஈத் பெருநாள் தொழுகை செங்கோட்டை மஸஜிதுன் நூர் ஜூம்மா பள்ளிவாசலில் தலைமை இமாம்…
ஈதுல் பித்ர் எனும் புனித ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் திரு. ஜெ. முகமது ரஃபி அவர்கள் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய…
சென்னை : இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது….. புனித ரமலான்…
தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் மூத்த குடிமக்கள் 85…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டம் 101, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி (தனி) -க்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி குண்டடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்…
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக வி. என்.கே மகளிர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி: குண்டடத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் இன்று…
பேராவூரணி, மார்ச்.20 –தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல்…
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வலையபட்டிஸ்ரீ மஞ்சமலை அய்யனார் கோவிலில் தென்னக கரும்பு விவசாயிகள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை உடனே இயக்க…
மதுரை காமராஜர் பல்கலைக்கழ சுத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நீரோடை மற்றும் புறம்போக்கு பகுதிகள் தனியார் சோலார் மின்கன்பங்கள் அனுமதி இன்றி அமைப்பதை தடுக்க தாலுக்கா அலுவலகத்தில் மனு…
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதம்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்விற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் 12D தபால் வாக்கு படிவங்கள் வழங்கல். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று 85 வயதுக்கு…
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் பழைய டயர் கம்பெனியின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து…
தாராபுரம் செய்திகளால் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் மூலனூர் போலீசார் 20 பேர் கொண்ட குழு ராணுவத்தினர் 51 நபர்கள் இணைந்து…
கும்பகோணம் மார்ச் 20- கும்பகோணம் இஸ்லாமியர்கள் சார்பில் ரமலான்நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சீமாட்டி ரெடிமேட்ஸ் நிர்வாக இயக்குநர் முகம்மது ஜியாவுத்தீன் தலைமை தாங்கினார்.சீமாட்டி சில்க்ஸ்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கொள்ளிடம் கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் தலைமை…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் அமலாக்க முகமைக் குழு ஆய்வுக் கூட்டம் மாவட்ட…
திருச்சி மாவட்டம்,முசிறி அருகே உள்ள சீலைபிள்ளையார் புத்தூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுந்தரி தலைமையில் காவலர்கள் சரவணன், திவாகர், பிருந்தா ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர்…
ஈரோடு மார்ச் 20 ஈரோடு கேரளா சமாஜம் சங்கம் சார்பில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இந்த ரமலான் மாத நோன்பு இப்தார் விருந்து ஏற்பாடு சிறப்பாக கேரள…
பேராவூரணி, மார்ச்.19 –பேராவூரணி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 66 மது பாட்டில்கள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில்…
கோவை கோவையில் அகரம் கிட்ஸ் மோண்டேசரி பள்ளியில் மழலை குழந்தைகள் கணிதத்தில் அபார திறனை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளனர். கோவை வெள்ளலூர் பகுதியில் ‘யங் மேத்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர்ஜி .ஆர் .மூப்பனார் 7-ஆம் ஆண்டு நினைவுநாள் மாலை அணிவித்து மரியாதை…… பாபநாசத்தில் தமிழ் மாநில…
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.69.500 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில்…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், முன்னாள் உள்துறை அமைச்சர் ப. கண்ணன் மகன் விக்னேஷ் திமுகவில் இணைந்தனர் புதுச்சேரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…