Author: admin

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையின் நீர் ஆதாரமான வைகை ஆற்றை பாதுகாக்க உறுதி மொழி ஏற்பு மற்றும் வைகை…

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் துறையூர் அருகே ரூ1.50 லட்சம் பறிமுதல்

துறையூர் மார்ச் -23திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி- நல்லவன்னிப்பட்டி பிரிவு ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகில் 21-03-2026 அன்று மாலை 6 மணி அளவில்…

மதுரையில் முதியோர்களுடன் உலக மகிழ்ச்சி தினம்

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி தானப்ப முதலில் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன்…

கடமலைக்குண்டுவில் தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டம்

ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டுவில் தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு…

மாணவிக்கு நீதி கிடைக்கும் வகையில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படும்-மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி கருணாநிதி எம்.பி!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில், 12-ஆம் வகுப்பு மாணவி கொடூரமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த…

தாயின் அரவணைப்பில் தும்பிக்கை இல்லா குட்டியானை உலா வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு

வால்பாறை அருகே உள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுமார் இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது உலாவரும் தும்பிக்கையில்லாத குட்டியானை தற்போது மீண்டும் உலாவந்துள்ளது இக்காட்சியை…

ஈரோடு வ.உ.சி பூங்கா திடலில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஈத் திருநாள் தொழுகை!

ஈரோடு,புனித ரமலான் மாதத்தின் நிறைவை முன்னிட்டு, ஈரோடு மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வ.உ.சி பூங்கா ஈத்கா மைதானத்தில் இன்று காலை உற்சாகத்துடனும், பக்திப் பெருக்குடனும் சிறப்புத் தொழுகை…

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பில் அன்னதானம்

சென்னை,மார்ச் 22 ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பாக பெரம்பூர் பாரதி சாலையில் அமைந்துள்ள சாய்பாபா ஆலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீ…

பட்டுக்கோட்டையில் உலக வனநாளை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிய நிகழ்ச்சி

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும்…

குண்டடம் பகுதியில் பகுதியில் அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற 2 லாரிகள் பறிமுதல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பகுதியில் பகுதியில் அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற 2 லாரிகள் பறிமுதல். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளின்…

கோயம்புத்தூரில் உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு நாள் பேரணி

கோயம்புத்தூரில் உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு நாள் பேரணி: சேரன் பிசியோதெரபி கல்லூரி மற்றும் ‘உயிர்’ NGO இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்வு ​உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு நாளை…

கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற ரமலான் பெருநாள் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில், ரமலான் திருநாளை முன்னிட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கோவை உக்கடம் கோட்டைப்புதூர்…

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியம்மதுரா மேட்டுப்பாளையம் அஇஅதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையில் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற…

தேனிமாவட்டம் உத்தமபாளையம் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புதொழுகை நடைபெற்றது இந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய உறவுகளுக்கு நமது மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா…

தேர்தல் விதி அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து ஆட்டோவில் இருந்த அமைச்சர் கீதா ஜீவன் புகைப்படம் அகற்றம்

தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தொடர்பான கொடிகள், சின்னங்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்களை பொதுஇடங்களிலும், வாகனங்களிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.…

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSME) கடன் வழங்கும் முகாம்

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் கடன்களை கோவை கள பொது மேலாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் மண்டலங்கள் மூலம் வழங்க…

கோவை கென் கருணாஸ் இயக்கத்தில் அவர் உட்பட அனிஷ்மா அருள்குமார், மீனாட்சி தினேஷ் ஆகியோர் நடிப்பில் தயாரிப்பாளர் கருப் தயாரிப்பில் உருவாகியுள்ள YOUTH திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி…

வால்பாறை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் வாகனம் விபத்து

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள பொள்ளாச்சி- வால்பாறை நெடுஞ்சாலையில் இன்று காலை எதிரெதிரே வந்த இரண்டு வாகனம் நேருக்கு…

வால்பாறை பள்ளி வாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து வந்த இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசலில்…

மண்டல கோட்டை கிராமத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள மண்டல கோட்டை கிராமத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தும்…

டோல்கேட்டில் லாரியை நிறுத்தி திடீர் மறியல்

டோல்கேட்டில் லாரியை நிறுத்தி திடீர் மறியல். தூத்துக்குடி டு மதுரை தேசிய நெடுஞ்சாலை புதூர் பாண்டியபுரத்தில் சுங்கச்சாவடி உள்ளது இந்த சுங்கச்சாவடியில் அரசு உத்தரவின்படி உள்ளூர் லாரிகளுக்கு…

மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்-ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை

தலைப்பு: 90% மானியத்துடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்: ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை &…

பேராவூரணி அருகே பறக்கும் படை வாகனச் சோதனையில் ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பறிமுதல்

பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில், மொத்தம் ரூபாய், 2 லட்சத்து 5 ஆயிரத்து 890…

கோயம்புத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாள் பேரணி

​ கோயம்புத்தூர் சேரன் பிசியோதெரபி கல்லூரி (Cheran College of Physiotherapy) மற்றும் ‘உயிர்’ (UYIR) தன்னார்வ அமைப்பு இணைந்து இன்று (மார்ச் 20, 2026) ஒரு…

கம்பம் நகரில் அண்ணா திமுகவுக்கு ஆதரவு திரட்டிய மாவட்ட மாணவரணி அமைப்பாளர்

கம்பம் நகரில் அண்ணா திமுகவுக்கு ஆதரவு திரட்டிய மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம் சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது தேர்தல்…

அதிகாலையில் ஊர்மாறிச் சென்ற தனியார் பஸ் குடிபோதையில் ஓட்டுநர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அதிகாலையில் ஊர்மாறிச் சென்ற தனியார் பஸ் குடிபோதையில் ஓட்டுநர் துணிகரம் பயணிகள் அலறல். தாராபுரம் பஸ் ஸ்டேண்டில் தனியார் பஸ் டிரைவர் குடிபோதையில்…

திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. திண்டுக்கல் பேகம்பூரில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையினை இமாம் தொடங்கி…

தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகே, மனோஜி பட்டியில் அமைந்துள்ள சன் ரைஸ் பள்ளி ஆண்டு, விழா

தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகே, மனோஜி பட்டியில் அமைந்துள்ள சன் ரைஸ் பள்ளி ஆண்டு, விழா நடந்தது நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் டாக்டர். எ. சிராஜுதீன் அனைவரையும்…

மீனவ சமுதாய மக்கள் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்

மீனவ சமுதாய மக்கள் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூர் சட்டமன்றதொகுதி கூவத்தூர் ஊராட்சி உள்ளடங்கிய இலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டவடபட்டினத்தில்…

இலவச செயற்கை கால், கை மற்றும் உதவி உபகரணங்கள் பொருத்தும் முகாம்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். மார்ச்.21.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப…

அய்யலூர் வாரசந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் கோழிகள் விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் வாரசந்தையில் ரம்ஜான் பண்டிகை,பங்குனி மாத கோயில் திருவிழாக்கள் எதிரொலியாக ஆடுகள், கோழிகள் விற்பனை ரூ.1.50 கோடிக்கு நடந்தது. வடமதுரை,அய்யலுாரில் வியாழன்…

ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி மார்ச்-21 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இஸ்லாமியர்களின் ஈத் பெருநாள் தொழுகை செங்கோட்டை மஸஜிதுன் நூர் ஜூம்மா பள்ளிவாசலில் தலைமை இமாம்…

பாரதிய ஜனதா கட்சி திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு மலர்மதனைதொகுதி மக்கள் எதிர்பார்ப்பு செங்கல்பட்டு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி திருப்போரூர் சட்டமன்றதொகுதிக்கு மலர்மதனை தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மலர்…

முதுகுளத்தூர் நிருபர் செந்தில்குமார் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் தலைமையில், மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையில், மாற்று கட்சிகளைச் சேர்ந்த 20…

ரம்ஜான் பெருநாள்: ஏழ்மை மற்றும் போர் இல்லாத அமைதியான உலகம் அமைய மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜெ. முகமது ரஃபி வாழ்த்து

​ஈதுல் பித்ர் எனும் புனித ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் திரு. ஜெ. முகமது ரஃபி அவர்கள் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய…

ரமலான் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார்

சென்னை : இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது….. புனித ரமலான்…

மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் மூத்த குடிமக்கள் 85…

தேர்தல் பணிகள் சீராக நடைபெறுகிறதா? – குண்டடத்தில் ஐஏஎஸ் அதிகாரி சுதா வருமா தீவிர கண்காணிப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டம் 101, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி (தனி) -க்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி குண்டடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி…

கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்…

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக வி. என்.கே மகளிர்…

குண்டடத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி: குண்டடத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் இன்று…

பேராவூரணி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 59 ஆயிரம் பறிமுதல்

பேராவூரணி, மார்ச்.20 –தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல்…

வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவிலில் தென்னக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிறப்பு பூஜை

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வலையபட்டிஸ்ரீ மஞ்சமலை அய்யனார் கோவிலில் தென்னக கரும்பு விவசாயிகள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை உடனே இயக்க…

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழ சுத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி…

தனியார் சோலார் மின்கன்பங்கள் அனுமதி இன்றி அமைப்பதை தடுக்க தாலுக்கா அலுவலகத்தில் மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நீரோடை மற்றும் புறம்போக்கு பகுதிகள் தனியார் சோலார் மின்கன்பங்கள் அனுமதி இன்றி அமைப்பதை தடுக்க தாலுக்கா அலுவலகத்தில் மனு…

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் 100% வாக்களிப்போம் உறுதிமொழி ஏற்பு…!

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதம்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்விற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்…

குண்டடத்தில் 12 D தபால் வாக்கு படிவங்கள் வழங்கல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் 12D தபால் வாக்கு படிவங்கள் வழங்கல். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று 85 வயதுக்கு…

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிஅச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் அ.ம.மு.க முன்னாள் விலவங்காடு ஊராட்சி செயலர்…

திருச்சி டயர் கடையில் தீ விபத்து

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் பழைய டயர் கம்பெனியின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து…

தாராபுரம் மூலனூரில் தமிழகத் தேர்தலை முன்னிட்டு  ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு

தாராபுரம் செய்திகளால் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் மூலனூர் போலீசார் 20 பேர் கொண்ட குழு ராணுவத்தினர் 51 நபர்கள் இணைந்து…

கும்பகோணம் தொழில் அதிபர் நாஸிருல் மில்லத் விருது இஸ்லாமிய கூட்டமைப்பு நிறுவனம் வழங்கியது

கும்பகோணம் மார்ச் 20- கும்பகோணம் இஸ்லாமியர்கள் சார்பில் ரமலான்நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சீமாட்டி ரெடிமேட்ஸ் நிர்வாக இயக்குநர் முகம்மது ஜியாவுத்தீன் தலைமை தாங்கினார்.சீமாட்டி சில்க்ஸ்…

மயிலாடுதுறை மாவட்ட திமுக பாக முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கொள்ளிடம் கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட…

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியில் மகளிர் தின விழா

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் தலைமை…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அமலாக்க முகமைக் குழு ஆய்வு கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் அமலாக்க முகமைக் குழு ஆய்வுக் கூட்டம் மாவட்ட…

முசிறி அருகில் ரூ55,900 பறிமுதல்

திருச்சி மாவட்டம்,முசிறி அருகே உள்ள சீலைபிள்ளையார் புத்தூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுந்தரி தலைமையில் காவலர்கள் சரவணன், திவாகர், பிருந்தா ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர்…

ஈரோடு கேரள சமாஜம் சார்பில் இஸ்லாமியர்களுக்கு நோன்பு இப்தார் விருந்து வழங்கப்பட்டது

ஈரோடு மார்ச் 20 ஈரோடு கேரளா சமாஜம் சங்கம் சார்பில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இந்த ரமலான் மாத நோன்பு இப்தார் விருந்து ஏற்பாடு சிறப்பாக கேரள…

பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் மதுபாட்டில்கள், ரொக்கப் பணம் பறிமுதல்

பேராவூரணி, மார்ச்.19 –பேராவூரணி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 66 மது பாட்டில்கள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில்…

கோவையில் அகரம் கிட்ஸ் மோண்டேசரி பள்ளியில் மழலை குழந்தைகள் கணிதத்தில் அபார திறனை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளனர்

கோவை கோவையில் அகரம் கிட்ஸ் மோண்டேசரி பள்ளியில் மழலை குழந்தைகள் கணிதத்தில் அபார திறனை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளனர். கோவை வெள்ளலூர் பகுதியில் ‘யங் மேத்…

பாபநாசத்தில் ஜி ஆர் மூப்பனார் 7-ஆம் ஆண்டு நினைவுநாள் மாலை அணிவித்து மரியாதை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர்ஜி .ஆர் .மூப்பனார் 7-ஆம் ஆண்டு நினைவுநாள் மாலை அணிவித்து மரியாதை…… பாபநாசத்தில் தமிழ் மாநில…

வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.69,500 பணம் பறிமுதல்.

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.69.500 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், முன்னாள் உள்துறை அமைச்சர் ப. கண்ணன் மகன் விக்னேஷ் திமுகவில் இணைந்தனர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், முன்னாள் உள்துறை அமைச்சர் ப. கண்ணன் மகன் விக்னேஷ் திமுகவில் இணைந்தனர் புதுச்சேரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

வடலூரில் ஹான்ஸ் புகையிலை பொருள் கடத்திய இரண்டு பேர் கைது

வடலூர் போலீசார்,போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் உத்திரவின் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வடலூர் பஸ்நிலையத்தின் அருகில் தோளில் மாட்டும் பையினை மாட்டிக்கொண்டு நின்ற, இரு நபர்களை…

தரங்கம்பாடி அருகே ஆபத்தான நிலையில் ஜல்லி கற்களை கடந்து செல்லும் கிராம மக்கள்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் திருக்கடையூர் முதல் சீதை சிந்தாமணி வரையிலான மூன்று கிலோமீட்டர் சாலை சீரமைப்பு பணி கடந்த நான்கு மாதங்களாக நிறைவு பெறாததால் ஆபத்தான நிலையில்…

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட 46 போ் விருப்ப மனு

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட சண்முகையா எம்.எல்.ஏ, இளையராஜா வக்கீல் பாலகுருசுவாமி, காசிவிஸ்வநாதன் உள்பட விருப்பமனு அளித்தவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நோ்காணல்தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில்…

கரூரில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைந்தனர்

, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி, கடவூர் வடக்கு ஒன்றியம், தேவர்மலை பஞ்சாயத்தை சார்ந்த வீராச்சாமி உட்பட திமுகவினர் பத்திற்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன்…

திருப்பூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் செயற்குழு கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் செயற்குழு கூட்டம் தாராபுரம் ஐஸ்வர்யா மஹாலில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் நகராட்சி…

தேனியில் சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு

தேனியில் சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாவட்ட கலெக்டர் வழங்கல் தேனி பங்களா மேடு பகுதியில் தமிழ்நாடு…

தேர்தல் கால நடைமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும்-தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட…

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை தேனி மாவட்டம் தேனி பெரியகுளம் வீரபாண்டி சின்னமனூர் கம்பம் கூடலூர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மாலை நல்ல இதமான சாரலுடன் மழை…

மைக்கோப்ளூம்ஸ் காளான் அடைகாப்பு மையத்தின் தொடக்க விழா

கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையே புத்தாக்கத்தையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் தங்களின் தலைமைப்பங்கை அளிக்கவேண்டும் என்றார். தொடர்ந்து டாக்டர்…

கோவையில் அன்னை மருத்துவமனையில் பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

கோவை கோவையில் அன்னை மருத்துவமனையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. கோவை ராஜ வீதியில் உள்ள அன்னை…

சிலிண்டர்கள் தேவைக்கு அதிகமாக யாரேனும் பதுக்கினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- மாவட்ட ஆட்சியர் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் சிலிண்டர்கள் தேவைக்கு அதிகமாக யாரேனும் பதுக்கினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,வணிக ரீதியான எரிவாயு உருளைகள் விதிமுறைகளுக்கு முரணாக பதுக்கி வைத்தல்…

பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் மகளிர் தின விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சமூக சேவகி சரஸ்வதி ராஜேந்திரனின் மக்கள் பணியினை பாராட்டி பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் மகளிர் தின விழாவில்…

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கன்னட உறவுகள் சிறப்புக் கருத்தரங்கம்

தமிழ்ப் பல்கதமிழ்ப் பல்கலைக்கழகம்லைக்கழகம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி , தமிழ் ஒப்பிலக்கியக் கழகம் ஆகிய இணைந்து நடத்திய ‘தமிழ் கன்னட உறவுகள்’ சிறப்புக் கருத்தரங்கம்…

திருவாரூரில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த 53,810 பணம் பறிமுதல்- தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் அதிரடி

திருவாரூர்., மார்ச் 18தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும்…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத்தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை

தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளின் ஒரு பகுதியான வாக்குச்சாவடி அலுவலர் பணிகளில் இருந்து தவிர்ப்பு வழங்குதல், பெண் ஆசிரியர்களுக்கு அவர்கள் பணிபுரியும்…

கொடைக்கானல் கோடை குறிஞ்சி பெண்கள் இயக்கம் சார்பில் உலக மகளிர் தின விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதி கோடைக்குறிஞ்சி பெண்கள் இயக்கம் மூலமாக உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் கோடை குறிஞ்சி பெண்கள் இயக்க தலைவி.ஜெயராணி தலைமையில், முன்னிலை…

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு கம்பம் சட்டமன்ற தொகுதி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் தொடர்பான…

பேராவூரணியில் இலவச கண் சிகிச்சை முகாம் மருத்துவரின் ஆலோசனைநடைபெற்றதது

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் அறுவை…

திருப்பெரும்புதூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல்…

தேனியில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அண்ணா திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா திமுக தேனி கிழக்கு மாவட்ட…

திண்டுக்கல்லில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த கணக்கில் வராத ரூ.3,01,210 பணம் பறிமுதல்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த கணக்கில் வராத ரூ.3,01,210 பணம் பறிமுதல் திண்டுக்கல், செல்லமந்தாடி, சோதனைசாவடியில்தேர்தல் பறக்கும் படை சிவராமன்…

கொண்டிகுளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5,000 நெல் மூட்டைகள் கொள்முதலுக்காக காத்திருப்பு

பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5,000 நெல் மூட்டைகள் கொள்முதலுக்காக காத்திருப்பு – மழை பெய்தால் நனைந்துவிடும் அபாயம் – உடனடியாக…

ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ98500 பறிமுதல் துறையூரில் பறக்கும் படையினர் அதிரடி

ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ98500 பறிமுதல் துறையூரில் பறக்கும் படையினர் அதிரடி துறையூர் மார்ச் -17திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ98,500…

தாம்பரத்தில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய நிர்வாகத்…

காங்கயத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் அணிவகுப்பு.!

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் அணிவகுப்பு.! காங்கயத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் காங்கயம் போலீஸார் பங்கேற்ற…

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில்,17_03_2026, திருவாரூர் ரயில் நிலைய நுழைவாயில் முன்பு, பிளாட்டினம் விழா கண்ட திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க தலைவர் CA, பாலமுருகன் தலைமையில் மாபெரும்…

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு.!

காங்கேயம் செய்தியாள பிரபுசெல்:9715328420 கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு.! கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயம் அருகே…

நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

காயல் பட்டிணம் இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது. புனித ரமலான் மாதம் என்பது…

திருவீழிமிழலையில் திருமூலர் நாட்டிய நாடகம் அரங்கேற்ற விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திருவீழிமிழலையில் திருமூலர் நாட்டிய நாடகம் அரங்கேற்ற விழா…. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிதி உதவியுடன், திருவையாறு ஒளவை அறக்கட்டளை,…

இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலை வாய்ப்பை உருவாக்க இலவச தொழிற்கல்வி மையம் துவக்கம்

கோயம்புத்தூர் 16, மார்ச் 2026 : பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் எஸ்.கே.பி சுனந்தா ராம்மோகன் திறன் மையம் உடுமலைப்பேட்டையில்…

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் த.ஜெயகாந்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறையின் சார்பாகஎழுத்தாளர் த.ஜெயகாந்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி பேரவைக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைவேந்தர் ஆட்சிக்குழு(பொ) உறுப்பினர், பேராசிரியர் முனைவர் பெ.பாரதஜோதி தலைமை தாங்கினார்.இவ்வறக்கட்டளையின்ஒருங்கிணைப்பாளர்…

ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு ஆண்டிபட்டி தாலுக்கா அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் தொடர்பான உள்ள முன்னேற்பாடு பணிகள்…

கடலூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் வழிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைபடுத்தப்பட்டதை முன்னிட்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல்…

கடலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர், மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் /…

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி வேலை வாய்ப்பு முகாமில் 805 பேருக்கு பணி நியமன ஆணை..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மற்றும் மேஜிக் பஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் 2026 -ஐ கல்லூரி வளாகத்தில்…

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு துறையூரில் போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு துறையூரில் போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி…

மன்னார்குடியில் 9 மாத கைக்குழந்தையை தவிக்கவிட்டு இறந்த இளம்பெண்ணின் இறப்பிற்கு நியாயம் கேட்டு சாலை மறியல்

மன்னார்குடி., மார்ச்.17திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நறுவெளி களப்பால் சேர்ந்த பொதியப்பன் – தனலெட்சுமி தம்பதியின் மகன் மணிகண்டனுக்கும் (32) . கச்சனம் வன்னியடி கோமல் பகுதியை…

வடபாதிமங்கலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 10000 ரூபாய் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

திருவாரூர்., மார்ச் 17திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையானது ஒரு மாஜிஸ்ட்ரேட் நிலை அலுவலர் தலைமையில் காவல் துறை ஆய்வாளர், ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும்…

சந்திராபுரம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 15-பவுன் தங்க நகையை பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை சந்திராபுரம் அருகே வேளாண்மை துறை துணை பொறியாளர் சசிகலா தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்…