கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி,அமைப்புகளிலுள்ள வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய,அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார் வடலூரில்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,திருச்சி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி…