கூடலூர் நகரில் பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம்
தேனி மாவட்டம் கூடலூரில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்…
தேனி மாவட்டம் கூடலூரில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்…
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்விற்கு…
மாநகராட்சி குப்பைக் கிடங்கில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நான்கு நாட்களாக தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன் கண்காணிப்பில் 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்…
கோயம்புத்தூர், இந்தியா, ஜூலை 8, 2026: ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் குளோபல் கேபபிலிட்டி சென்டரான ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் இந்தியா, இன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஒரு புதிய…
கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு அச்சம் – கூட்டுறவு கடன் தள்ளுபடி அரசாணைக்கும் கடும் எதிர்ப்பு திருவாரூர், ஜூலை 8: மேகதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதலமைச்சர்…
நாகப்பட்டினம், ஜூலை 8: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கூரத்தாங்குடி ஊராட்சி, நாகலூர் கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி…
திருவாரூர், ஜூலை 8:திருவாரூர்–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இரண்டு மின் தூக்கிகளும் (லிப்ட்) பல நாட்களாக செயலிழந்து கிடப்பதால்,…
தேனி, ஜூலை 8: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு .ஆணவப் படுகொலைக்கு தனி சிறப்புச் சட்டம் இயற்ற கோரி தோழர் களம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புபள் சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்…
சென்னை பழவந்தாங்கல், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலாவதியான மற்றும் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து,…
கோவை: கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட இருகூர் பகுதியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில்…
கிராமங்கள் தோறும் அரசுப் பள்ளிகளுக்கு இலவச பெஞ்சுகள்; ‘கற்றல் வசதியுடன் கல்வி’ திட்டத்தில் 9 பள்ளிகளுக்கு வழங்கல் மதுராந்தகம், ஜூலை 8:செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராமச்சந்திரன் காங்கேயத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை குற்றப்புலனாய்வு துறையில் பணியாற்றி வந்த செல்வம்…
சென்னையை அடுத்த மணலி புதுநகரை சேர்ந்த லாரன்ஸ் என்ற இளைஞர் தனது பிறந்தநாளில்நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்து பார்ட்டி வைத்து மாதவரம் பால் பண்ணை பகுதியில் கொண்டாடியுள்ளார்…
சனிக்கிழமை முதல் குடிநீர் சீரான விநியோகம் மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வரும் வல்லநாடு பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மின்வெட்டுஏற்பட்டு வருகிறது.…
திருவண்ணாமலை புதிய மாநகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்றார்; திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளராக கு.பாலசுப்பிரமணியன் அவர்கள் பொறுப்பேற்றார். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவ சக்தி யோகினி.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் அதிகாலையில் ஒருவருக்கு சரமாரியாக அருவாள் வெட்டு தாராபுரத்தில் பரபரப்பு. தாராபுரம் ஜூலை: 8- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கணபதிபாளையம் பகுதியில்…
திருமண மண்டபங்களில் தற்காலிக ஜவுளிக் கடை அமைத்து விற்பனை செய்வதை தடை கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொள்ளாச்சி ஜவுளி வியாபாரிகள் மனு திருமண மண்டபங்களில் தற்காலிக ஜவுளிக்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், ஜூலை 9: திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், 101–தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ருத்ராவதி பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும்…
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் தமிழக முழுவதும் நடத்தி வரும் விழிப்புணர்வு பேரணியின் ஒரு பகுதியாக கரூரில் பங்கேற்றார். கரூர் தலைமை தபால்…
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சருத்துப்பட்டி ஊராட்சியில் அதிகாலை துப்புரவுப் பணிகளை ஊராட்சி செயலாளர் எம். செல்லபாண்டி நேரில் ஆய்வு செய்தார். 9 வார்டுகளில் குப்பை…
செங்கோட்டையில் மியாவாகி குறுங்காடு அமைக்கும் திட்ட துவக்க விழா. மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஜூலை 7 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் ரோட்டில்…
கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) இணைந்து…
கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் எண்ட் ஆஃப் சீசன் சேல் ஜூலை 9 முதல் 12 வரை “பிளாட் 50% மெகா விற்பனை” கோவை லுலு ஹைப்பர்…
புவனகிரி ஜூலை, 7 கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே, ஆதிக் குடிகள் ஐக்கிய பேரவை சார்பில் தாழ்த்தப்பட்ட மக்களின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான…
தூத்துக்குடி: பக்கீல் ஓடை விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் தூத்துக்குடியில் மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடைபெற்று வரும் பக்கீல் ஓடை விரிவாக்கப் பணிகளை…
கம்பம், தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகரில், அண்ணா திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். கம்பம்…
வயநாடு மேப்பாடி சுரங்கப்பாதை அருகே ஏற்பட்ட நிலச்சரிவின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மீனாட்சி பாலம் அருகே பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.வயநாடு சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில்…
திருவாரூர்., ஜூலை 07 திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சிதிருவாரூர்- மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.தற்போது சென்னை -கன்னியாகுமாரி தொழிற்தட வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக…
அரியலூர், ஜூலை 08 அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள இடையார் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்…
தேனி அருகே துப்புரவு பணிகளை அதிகாலையில் ஆய்வு செய்யும் செயல் அலுவலர் தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சியின் செயல் அலுவலராக சா. இளங்கோவன் பணியாற்றி…
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் சுற்றித்திாியும் தெருநாய்களிடமிருந்து பொதுமக்களை மாநகராட்சி பாதுகாக்குமா? தூத்துக்குடி தமிழக அரசு சாா்பில் தமிழகத்தில் உள்ள வளா்ப்பு பிராணிகளுக்கு என்று சில சட்டங்கள் உண்டு…
புதுச்சேரி: கோடை வெயிலின் கடுமையான தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில், புதுச்சேரியில் உணவு டெலிவரி சேவையில் ஈடுபட்டு வரும் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு தண்ணீர் பாட்டில்கள், Turkey Towel மற்றும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே முண்டுவேலம்பட்டியில் நான்கு ஏக்கரா திடீர் தீ விபத்து; கிராம மக்கள் அதிர்ச்சி. குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே தாராபுரம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட பெரியகுமாரபாளையம் பகுதியில் பொதுப்பாதையை பயன்படுத்துவது தொடர்பாக மகேஷ் (43), பழனிசாமி (38) மற்றும் பெருமாள்சாமி (76)…
திருவண்ணாமலை மாவட்டம்,, வந்தவாசி மலை நகர லயன்ஸ் சங்கம் மற்றும் சிநேகிதன் அறக்கட்டளைஇணைந்து ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்குஅரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள்…
திருவொற்றியூர், ஜூலை 7: சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியில் பலத்த காற்றின் காரணமாக சுமார் 15 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.…
தேனி, ஜூலை 6: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் நடைபெறவுள்ள ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தேனி மாவட்ட…
ராணிப்பேட்டை, ஜூலை 6: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டாரத்தில் சொர்ணவாரி பருவத்தில் போதிய பருவமழை பெய்யாததால் பல இடங்களில் நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நெமிலி வட்டார…
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் வாரச் சந்தையில் வியாபாரிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை,…
தாம்பரம்: தாம்பரத்தில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை விழா, ஆஷிக் ஹமீது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
சின்னமனூர், ஜூலை 6: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட 25-வது வார்டில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்…
கல்பாக்கம், ஜூலை 6 கூவத்தூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ. இராஜசேகர் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கூவத்தூர் ஊராட்சியில் உள்ள கூவத்தூர் கிராமம், கீழார்…
மதுரை.ஜூலை.07- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் அனைத்து பகுதி லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மனுநீதி நாளில் கோரிக்கை மனு…
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மூதூர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் 108 மகளிர்…
மன்னார்குடி., ஜூலை. 06 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டெப்போ சாலையில் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் நகராட்சியின் குப்பை கிடங்கு, அந்த நகரைப் பெரும் சுற்றுச்சூழல் அபாயத்துக்கு உள்ளாக்கி…
கூத்தாநல்லூர்., ஜூலை 06 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மை பணியாளராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த…
கம்பம், தேனி மாவட்டம்: தேனி மாவட்டம் கம்பம் நகரில் தென்னிந்திய வாணியர் சங்க மகளிர் அணி கூட்டம், தேனி மாவட்ட செயலாளர் எம். கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.…
புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான த.வெ.க. அரசின் முடிவிற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டு பலர் தெரிவித்து வருகின்றனர்.. அதே வேளையில், இந்த நியமன நடைமுறைகளில் முறைகேடுகள்…
வலங்கைமான், ஜூலை 6: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா புலவர் நத்தம் பகுதியைச் சேர்ந்த அங்குராசுவுக்கு சொந்தமான டிராக்டரில், அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (45) பல…
மன்னார்குடி., ஜூலை.06 தவெக அரசின் விவசாயிகள் தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மாட்டுச் சந்தையில் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து காவலர்கள் நியமிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் –…
தூத்துக்குடி வடக்கு பகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், தமிழக வெற்றி கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில்ஸ்டீபன் ஸ்மித்தின் நாட்குறிப்பிலிருந்து புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.…
கோவை: கோவை காளப்பட்டியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் மோத்தீஷ், தொழில்துறை செயல்பாடுகளை எளிமையாக்கும் புதிய மென்பொருளை…
தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டையில் அமைந்துள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் புத்தாக்கப் பயிற்சி (Induction…
அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி. பிரபாகரனுக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஆர்தர் பீட்டர் தலைமை தாங்கினார்.…
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை இலை விலை குறைவு மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழை இலை கட்டுகளின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.…
மதுரை: அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் குழுவின் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராகவும், கூடுதல் பொறுப்பாக மாநில சட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும், மதுரையைச் சேர்ந்த சென்னை…
திருச்சிராப்பள்ளி பிலாட்டலிக் கிளப் சார்பில், சர்வதேச யோகா தினம்–2026 சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் லால்குடி…
தேனி, ஜூலை 6: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சியின் சிறைக்காடு மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாவட்ட…
சென்னை: சென்னை ஆலந்தூரை அடுத்த நங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சியாம பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் சென்னை கிழக்கு…
தைவானில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி இளைஞர்… ரூ.4 லட்சம் மோசடி புகார்; மகனை மீட்டுத் தர பெற்றோர் கோரிக்கை வேலைவாய்ப்பு விசாவுக்கு பதிலாக சுற்றுலா விசாவில் அனுப்பியதாக…
கோவை காருண்யா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்களது பட்டங்களைப் பெற்று புதியதொரு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினர்.…
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் வாரச்சந்தையை கோயில் நிர்வாகமே தொடர்ந்து நடத்த வேண்டும்; வியாபாரிகள் வலியுறுத்தல் மதுராந்தகம், ஜூலை 6:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு…
சின்னமனூரில் பாஜக சார்பில் பண்டிட் தீனதயாள் பயிற்சி முகாம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் 2026 ஆண்டிற்கான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பயிற்சி முகாம் நகர பாஜக…
முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்-எம்.எல்.ஏ. பாலமுருகன் தலைமையில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ முகாம் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்து உயிர்தப்பிய ஓட்டுனர்.! குண்டடம் அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குண்டடம் அருகே, திருப்பூர்-தாராபுரம்…
கோவை வடவள்ளி அருகே சிறுவாணி சாலை, பொங்காலியூரில் அமைந்துள்ள பாரத் இண்டஸ்ட்ரீஸ் & குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் “பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே இன்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.இன்று இரவு சுமார்…
திண்டுக்கல், ஜூலை 6: திண்டுக்கல் யூனியன் கிளப் உள் அரங்கில் திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக…
கோவையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் (“Hope & Health – A Cancer Free…
ஆண்டிபட்டியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொது மக்களுக்கு…
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.…
அலங்காநல்லூர். ஜுலை.06 – மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளசின்னஊர்சேரிகிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ காக்காயன், ஸ்ரீகருப்புசாமிஸ்ரீநல்லபிறவிஅம்மன், பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல்…
கோவை:மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டிரினிட்டி பள்ளி சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இப்பள்ளியின் தாளாளர் Rev. Fr.…
தேனி மாவட்ட வாணியர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் தேனி மாவட்ட வாணியர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் அதன் தலைவர் ஆர் சுந்தரவடிவேல் தலைமையில் செயலாளர்…
கோவையில் உள்ள பிஎஸ்ஜி (PSG) மருத்துவமனையில், ஆண் மற்றும் பெண் கருவுறுதல் தொடர்பான அனைத்து நவீன சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் ‘பிஎஸ்ஜி ஃபெர்டிலிட்டி 360’…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. காங்கயம்…
போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சி மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிறை காடு மலை…
அரூரில் கிரிடிட் ஆக்சஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில்டிஜிட்டல் பண மோசடிகளை எப்படி தடுப்பது, குழு மற்றும் தனி நபர்…
கோவையில் மருத்துவக் குறியீட்டுப் பயிற்சிக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கும் சமூகப் பொறுப்பாக வெற்றி திட்டம் கோவையில்…
நாகப்பட்டினம்,ஜூலை.4 –நாகை மாவட்டம் காடம்பாடியில் ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்லூரி அரசு உதவி பெறும்…
நாகப்பட்டினம்,ஜூலை.4 –நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சியில் தமிழக விவசாயின் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமை…
தேனி மாவட்டம் கம்பம்–கம்பம் மெட்டு மலைச்சாலையில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் இரா. வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மலைச்சாலையின் 18-ஆவது கொண்டை…
மதுராந்தகத்தில் மக்கள் ஆதரவு தொடரும் என எழில் கேத்தரின் உறுதி – மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செங்கல்பட்டு மாவட்டம் / மதுராந்தகம்:மதுராந்தகம்…
அரியலூரில் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் அன்பகம் சிறப்பு பள்ளி திறப்பு விழா நேற்று சிறப்பாக நடை பெற்றது.கடந்த 7 ஆண்டு களாக அரியலூர் சிங்காரத் தெருவில்…
திருவண்ணாமலை மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வந்தவாசி சார்பில் தெற்கு காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, மகளிர் காவல் நிலையம் மற்றும்…
திருவண்ணாமலை மாவட்டம், மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பரசுராமனின் இரண்டாவது மகன் கோபால் (23). வறுமை காரணமாக, ஸ்ரீபெரும்புதூர் மண்ணூர் பகுதியில் உள்ள தனியார் கார்…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர், ஜூலை 4: திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியின் மாதாந்திர சாதாரண நகர்மன்ற கூட்டம், கடந்த ஜூன் 30-ஆம் தேதி நகர்மன்ற தலைவர்…
புதுச்சேரி, ஜூலை 4–சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, அரசு முறைப் பயணமாக (03.07.2026) இரவு புதுச்சேரிக்கு வருகை புரிந்தார். அவரை புதுச்சேரி…
புதுச்சேரி, ஜூலை 4: மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள், (03.07.2026) இரவு அரசு முறைப் பயணமாக புதுச்சேரிக்கு வருகை…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத் துறை தலைவர் அபிஷேக் திங்வி அவர்களின் ஒப்புதலுடனும், மதுரை வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் அவர்களின்…
தேனி, ஜூலை 4: தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த தேனி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களை,…
கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டாவின் புதிய முழு மின்சார எஸ்யூவி அர்பன் க்ரூயிசர் இபெல்லா (Urban Cruiser EBELLA) கார் அறிமுக…
மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி, ஜுலை – 04 தென்காசி மாவட்டம் அருவிகளின் நகரமாகவும் சுற்றுலா தலங்களில் முக்கியமான தலமாகும் விளங்கி வருகிறது இங்கு ஆண்டுதோறும்…
தூத்துக்குடி, ஜூலை 4: தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகாயராஜ், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி, தெற்கு மாவட்ட தலைவர் முத்துமணி உள்ளிட்ட நிர்வாகிகள்…
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம்…
கம்பம் எம்.எல்.ஏ.வுக்கு கிராம மக்கள் பாராட்டு உத்தமபாளையம், ஜூலை 4– உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தில், கிராம மக்களுக்குச் சொந்தமான சாஸ்தா கோவிலில் பல ஆண்டுகளாக…
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது சொந்த வேலையாக நகர பகுதிக்கு வந்து செல்கின்றனர்.…