Author: admin

234 தொகுதிகளிலும் தளபதி தான் வேட்பாளர் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து சட்டமன்ற தேர்தலுக்கான…

வால்பாறை நகர மேற்கு பகுதியில் தீவிர தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு பகுதியில் நகர மேற்கு பகுதி பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில் மாபெரும் தெருமுனைப் பிரச்சசாரம் முடீஸ் மற்றும் சோலையாறு அணைப்பகுதியில் நடைபெற்றது.…

பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…

கம்பத்தில் நமமு கழகத்தின் சார்பில் பொதுமக்களின் மருத்துவ சேவைக்காக இலவச ஆம்புலன்ஸ்

தேனி மாவட்டம் கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுமக்களின் மருத்துவ சேவைக்காக இலவச ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு, கம்பம் தொகுதி செயலாளர்…

காங்கயத்தில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி காங்கயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.…

செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு பயிற்சி

செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு பயிற்சிடு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளிகளுக்கு தீயணைப்பு துறை சார்பில்…

தீயணைப்புத்துறை சார்பில் தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி

சென்னை திருவொற்றியூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் திருமதி சீமா அகர்வால் டிஜிபி அவர்களின் ஆணையின்படியும் இணை இயக்குனர் திரு சத்யநாராயணன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும்…

சமூகத்திற்காக சொற்ப கூலிக்கு உழைத்துத் தேயும் எங்களுக்கு சம்பளம் இல்லையா-108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் பணியாற்றம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஜனவரி மாதம் நிலுவை சம்பளத்தை உடனடியாகவழங்க வேண்டும். மாதம்தோறும் ஒன்றாம் தேதி ஊதியம் வழங்கப்படுவதை உறுதி…

காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் பொதுமக்கள் பங்கு பெற்ற வார இறுதி கிரிக்கெட் போட்டிகள்

காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு குழு சார்பாக 16 முதல் 20 வயது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்ற வார இறுதி கிரிக்கெட்…

வால்பாறையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வாயிலின் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது…

கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் முப்பெரும் விழா

கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமாத் முப்பெரும் விழா அன்னை ஹப்ஸா (ரழி) மகளிர் அரபிக்கல்லூரி எட்டாம் ஆண்டு ஆலிமா,ஹப்ஸியா பட்டமளிப்பு,மதரசா மாணவர்களுக்கு சான்றிதழ்…

அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…

நுகர்வோர் காவலர் விருது வழங்கும் விழா

சென்னை தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறந்த சமூக சேவை புரிந்த உறுப்பினர்களை பாராட்டி நுகர்வோர் காவலர்…

குண்டடம் அருகே அரங்கேறிய சூதாட்ட சேவல் சண்டை – போலீஸ் நடவடிக்கை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே அரங்கேறிய சூதாட்ட சேவல் சண்டை – போலீஸ் நடவடிக்கை. திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகேயுள்ள பெரியகுமாரபாளையம் பகுதியில் சூதாட்ட நோக்கில்…

திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், கழக அமைப்புச் செயலாளரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். இந்த பிரச்சாரத்தில்.. வீடு…

குடியிருப்பு மனைக்கு குடி மனை பட்டா வழங்க கோரி காத்திருப்பு கவன ஈர்ப்பு போராட்டம்

குடியிருப்பு மனைக்கு குடி மனை பட்டா வழங்க கோரி காத்திருப்பு கவன ஈர்ப்பு போராட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு…

அதியமான்கோட்டை காள பைரவர் கோவிலில் தேய்பிறை அஸ்டமியையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

அதியமான்கோட்டை காள பைரவர் கோவிலில் தேய்பிறை அஸ்டமியையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்: சாம்பல்பூசனி தீபமேற்றி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள். இந்தியாவிலேயே காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு…

அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்புநலன் கருதி 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில்…

வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் தை செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம். திரளான பக்தர்கள் வடம் பிடித்து…

போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு…

மன்னார்குடியில் தனியார்துறை பாதுகாவலர்களுக்கு விபத்து மற்றும் தடுப்புகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம்

தமிழ்நாடு தீ தடுப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் திருவாரூர் மாவட்ட அலுவலர் ஹட்கீம் பாட்சா உத்தரவின்படி மன்னார்குடி தீ அணைப்பு நிலையத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்…

ஈரோட்டில் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் விழிப்புணர்வு கூட்டம்

ஈரோடு ஈரோட்டில் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மாதாந்திர விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள வசந்தம் பேலஸ் இன் வளாகத்தில் நடைபெற்றது.…

ஜனசக்தி நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஜனசக்தி நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் அமைந்துள்ள…

வால்பாறையில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் காலை உணவு திட்டம்…

கவுண்டன்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை துவக்கி வைத்த செயல் அலுவலர்

கம்பம் அருகே காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை துவக்கி வைத்த செயல் அலுவலர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர்…

மதுரையில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கம் துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில்மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து,…

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் காத்திருப்பு போராட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது கிராம உதவியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் காத்திருப்பு போராட்டம்…

புதுச்சேரியில் மக்கள் புரட்சி வெடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரிக்கை !

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தலைமைச் செயலரின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்தால் புதுச்சேரியில் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரித்துள்ளார். புதுச்சேரி…

செங்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்- நகர் மன்ற தலைவி ராமலட்சுமி துவக்கி வைத்தார்

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி பிப்ரவரி 9 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் விழா செங்கோட்டை மேலூர்…

தாராபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு…

பாபநாசம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா…. பேரூராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் மாவட்டம்…

தஞ்சையில் புதிய மனை பிரிவு தொடக்க விழா

தஞ்சாவூர் வல்லம் ஆலக்குடி சாலையில் ஏகௌரி அம்மன் கோயில் அருகில் தங்கம் நகர் என்ற பெயரில் புதிய மனை பிரிவு தொடக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது…

உயரம் தாண்டும் போட்டியில், 2.19 மீட்டர் தாண்டி இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் பெற்றுக் கொடுத்த தமிழக வீரர்

12வது ஆசிய அளவிலான உயரம் தாண்டும் போட்டியானது கடந்த 6ந் தேதி முதல் 8ம் தேதி வரை சீனாவில் நடைபெற்றது. உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்ற…

இந்து புரட்சி முன்னணி ஐந்தாம் ஆண்டு விழா

இந்து புரட்சி முன்னணி சார்பில் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் மாநிலசெயற்குழு . .ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் இந்து புரட்சி முன்னணி…

வெள்ளியூர் செல்வவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் உள்ளது.…

கொட்டையூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வள்ளலார் உதவி பெறும் தொடக்க பள்ளியில் நடைபெற்றது கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர்…

திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சார்பில் சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு!

திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சார்பில் ஆளுநர் விருது பெற்றசாதி, மத, இன வேறுபாடு இன்றி உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்துவரும் சமூக…

கம்பம் நகரில் ராம் ஜெயம் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

தேனி மாவட்டம் கம்பம் தேனி செயல்பட்டு வரும் மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும்…

10 மற்றும் 12ம் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதுரை அஞ்சல் நகர் இடை விடா சகாய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

மதுரை அஞ்சல் நகர் இடை விடா சகாய அன்னை ஆலயத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு திருப்பலி நடந்தது.10ம்…

கோவை காரமடை டீச்சர்ஸ் காலனி அருகே பாலாஜி கார்டன் புதிய மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா

ஜெயம் லேண்ட் புரமோட்டர்ஸ் சார்பாக துவங்கப்பட்ட இதற்கான துவக்க விழாவில் ,தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன்.குமார் பங்கேற்புகோவையில் சுமார் இருபது வருடங்களாக ரியல்…

குண்டடம் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்( EVM) வாக்களிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்( EVM) வாக்களிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் உள்வட்டத்திற்குட்பட்ட குண்டடம் கிராமத்தில்…

குண்டடம் வேங்கிபாளையத்தில் அதிமுக–பாஜக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் கிழக்கு உள்வட்டத்திற்குட்பட்ட வேங்கிபாளையத்தில், அஇஅதிமுக மற்றும் பாஜக இணைந்த பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக…

சின்ன உடப்பங்குளத்தில் வீரியாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சின்ன உடப்பங்குளத்தில் வீரியாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தில்நேற்று ஸ்ரீவீரீயாரி அம்மன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.…

கம்பம் நகரில் நேதாஜி அறக்கட்டளை 26 வது ஆண்டு விழா

கம்பம் நகரில் நேதாஜி அறக்கட்டளை 26 வது ஆண்டு விழா தேனி மாவட்டம் கம்பம் நகரில் செயல் பட்டு வரும் மிகச் சிறந்த தொண்டு நிறுவனமான நேதாஜி…

சென்னை திருவொற்றியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இரண்டு கோவில்களில் கும்பாபிஷேகம்

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடுவுடைய கோவில் அருகே வடக்கு நோக்கி அமர்ந்துள்ள குரு தட்சிணாமூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி…

கோவை குரும்ப பாளையம் ஆதித்யா குளோபல் பள்ளி ஆண்டு விழா

கோவை குரும்ப பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதித்யா குளோபல் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு…

இல்லியம்பட்டி கிராமப் பகுதியில் ஆம்னி கார் கேஸ் கசிவால் தீ விபத்து

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அருகே இல்லியம்பட்டி கிராமப் பகுதியில் ஆம்னி கார் திடீர் தீ கேஸ் கசிவால் ஏற்பட்ட விபத்து – தீயணைப்பு வீரர்கள்விரைந்து…

போதை ஒழிப்பு விழிப்புணர்வு கபாடி போட்டி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆறாம் ஆண்டாக தாராபுரம் கபடி கழகம் நடத்தும் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான கபடி போட்டி போதை ஒழிப்பு…

அலங்காநல்லூரில் வளரிளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

அலங்காநல்லூர் மதுரை மாவட்ட அலங்காநல்லூர் பகுதியில் குறிஞ்சி சுகம் வட்டாரம் மற்றம் சுகம் அறக்கட்டளை இணைந்து களஞ்சியம் அலுவலகத்தில் வளரிளம் பெண்களுக்கானமுன் மாதிரி கல்வியாளர்திறன் மேம்பாட்டு பயிற்சி…

மேட்டுப்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநாடு

மேட்டுப்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது.தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில்…

விவசாயம் வளம்பெற தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் இளநீர் அபிஷேகம்!

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேல்மருவத்தூர் அருட்பெருந்தெய்வம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி…

கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக கராத்தே பட்டையத்தேர்வு போட்டி

கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற கராத்தே பட்டையத்தேர்வு போட்டி தகுதி அடிப்படையில் மாணவிகள் கருப்பு, உள்ளிட்ட வண்ண பட்டையங்கள் பெற்று கவனம் ஈர்ப்பு கோவை…

தேனி மாவட்டம் தேனி வடக்கு மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் நகரில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தரக் கோரி அந்தப் பகுதி பொது மக்கள்…

வால்பாறையில் முன்னால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அண்ணன் மகள் மருத்துவர் உட்பட 20 பேர்கள் அதிமுகவில் இணைந்தனர்

கோவை மாவட்டம் வால்பாறையில் 2026 சட்டப்பேரவையை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி…

நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரே நாளில் மதுக்கடைகள் மூடப்படும்-சௌமியா அன்புமணி பேச்சு

நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரே நாளில் மதுக்கடைகள் மூடப்படும் என தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பகுதியில் மகளிர் உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில்…

அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் மாணவனை பாம்பு தீண்டி நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் அமைந்துள்ளது கேத்தனூர் கிராமம் இந்த கிராமத்தில் மேல தெருவில் வசித்து வரும் முருகானந்தம் ராதா தம்பதியினருக்கு இரட்டைப் பிள்ளைகள் அதில் ஒரு…

வெள்ளி தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு

தூய்மை பணியாளருக்கு மாலை அணிவித்து பாராட்டிய காவல் ஆய்வாளர்பல லட்சம் மதிப்பிலான வெள்ளி தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 30 ஆவது விளையாட்டு விழா

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 30 ஆவது விளையாட்டு விழா கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல்…

திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் மேட்டுப்பட்டி, வையம்பட்டி, வாளாடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பிப்ரவரி 9 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், காலை…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கி பட்டி அருகில் தமிழ்ப்புலிகள் கட்சி நடத்தும் வெல்லும் தமிழ்நாடு மாநாடு சம்மந்தமாக நாகை…

கீழநாகை ஆகாச  காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்  

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழநாகை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ ஆகாச காளியம்மன் கோவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கும்பாபிஷேகம்…

தஞ்சை மங்களபுரம் தூய லூர்து அன்னை ஆலய தேர் திருவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப்ராஜ். தஞ்சாவூர், பிப்- 8.தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை மங்களபுரம் தூய லூர்து அன்னை ஆலய தேர் திருவிழா மற்று சிறப்பு திருப்பலி…

மணலி கொசப்பூரில் மழை நீர் கால்வாயில் விழுந்த மாடுபத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

மணலி கொசப்பூரில் மழை நீர் கால்வாயில் விழுந்த மாடுபத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர் சென்னை மணலியை அடுத்த கொசப்பூர் பகுதியில் திறந்திருந்த மழை நீர் கால்வாயில் மாடு…

கம்பம் நகரில் ரெப்கோ வங்கி புதிய கிளை

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள ஆர்.எம்.டி.சி டிப்போ எதிரே புதியதாக தொடங்கப்பட்ட ரெப்கோ வங்கியின் புதிய கிளையை கம்பம் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா…

மன்னார்குடியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. வேளாண்-உழவர் நலத்துறை…

ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்க வட்டார தலைவர் படத்திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சி செயலாளரும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்க வட்டார தலைவருமானஆ.தசரதன் படத்திறப்பு நடைபெற்றது. முன்னதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலக…

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

தருமபுரி நகரில் 50 ஆண்டு காலமாக நகராட்சி புறநகர் மற்றும் நகர்ப்புற பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய பேருந்து…

வித் லவ் திரைப்பட குழுவினர் தூத்துக்குடி, கிளியோபட்ரா திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை கண்டு களிப்பு

‘வித் லவ் திரைப்பட குழுவினர் தூத்துக்குடி, கிளியோபட்ரா திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை கண்டு களிப்பு., டூரிஸ்ட் ஃபேமிலி படம் பாகம் 2 குறித்து அப்டேட் சொன்ன இயக்குநர்…

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகவேல் அறிமுக விழா

தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனியார் மண்டபத்தில் தொல் திருமாவளவன் நியமித்த தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகவேல் அறிமுக விழா…

பாஜக சார்பில் கொத்தங்குளம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

செய்தியாளர் ஆர் செந்தில்குமார் கொத்தங்குளம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் கொத்தங்குளம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது இதை பாஜக கிழக்கு…

பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்

​குளச்சல் : குளச்சல் அருகே பெத்தேல்புரம் நட்புகள் இயக்கம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிரம்மாண்ட இலவச மருத்துவ முகாம் பெத்தேல்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது. ​இம்முகாமை குளச்சல்…

கோவையில் புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி

கோவையில் புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.. புற்று நோய் குறித்த பயம் விலகி நம்பிக்கை…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி திரவியம் செவிலியர் கல்லூரியில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் சார்பில் மாணவிகளுக்கு ஹோம் நர்சிங்…

திருப்பெருந்துறை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 12 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெருந்துறை உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் துணை…

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், அகரம் மற்றும் பாரூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கா.பிரேம்குமார் அவர்கள்…

தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா. தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் விலையில்லா…

உத்தமபாளையம் அரசு மருத்துவமனை விரிவாகக் கட்டிடம்-முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

உத்தமபாளையம் அரசு மருத்துவமனை விரிவாகக் கட்டிடம் திறந்து வைத்த எம்பி தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டிடத்தினை தமிழக முதல்வர் மு.க.…

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்தை தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றன. தொடர்ந்து மண்டகப்படி தேரோட்டம் திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்வுகள்…

சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி செருப்பால் அடித்து திடீர் ஆர்ப்பாட்டம்.மத்திய அரசுக்கு…

வாணியாறு அணையில் இருந்து 55 நாட்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது

வாணியாறு அணையில் இருந்து 55 நாட்களுக்கு விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள வாணியாறு நீர்த்தேக்க அணையிலிருந்து, 2025-2026 விவசாயிகள்…

திருவொற்றியூரில் கடற்கரையில் தூண்டில் வளைவு பூமி பூஜை

வடசென்னையில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயக்கப்பட்டு வந்த சூரை மீன்களைப் பிடிக்கும் டிராலர் வகை விசைப் படகுகளுக்காக திருவொற்றியூரில் குப்பத்தில் ஆழ்கடல் மீன்பிடித் துறை முகம் அமைக்கப்பட்டுள்ளது.…

பூதிப்புரம் பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கிய தேனி எம் பி

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் செயல் பட்டு வரும் பேரூர் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான அரசு மேல்நிலைப்பள்ளியில்…

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது. 5 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல். விற்பனைக்கு பயன்படுத்திய…

கடலூர் திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில்…

மூளை சாவால் ஏழு பேருக்கு மறு வாழ்வளித்த சிறுவன் குடும்பத்தினரைப் பாராட்டிய மக்கள் சக்தி இயக்கத்தினர்!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி…

கோவையில் 17 நிஜ ஹீரோக்களுக்கு அலெர்ட் பீயிங் விருதுகள்!

நாடு முழுவதும் பல்வேறு சேவைகள் மூலம் நிஜ ஹீரோக்களாக திகழும் 17 பேருக்கு கோவையில் அலெர்ட் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. நாடு முழுவதிலும் இடர்பாடுகளின் போது…

தூத்துக்குடி – மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் – மும்பை விழித்தெழு இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க சார்பாக நான் (ஸ்ரீதர் தமிழன்), Navi Mumbai International Airport…

மணலி சிபிசிஎல் பாலிடெக்னிகல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

மணலி சிபிசிஎல் பாலிடெக்னிகல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மண்டல குழு தலைவர் மாணவர்களுக்கு வழங்கினார்கள். மணலி மண்டல அலுவலகத்தில்…

காரைக்காலில் ‘குரு பஞ்சகவ்யம்’ அறிமுகம்

பல வருடங்களுக்கு முன்பு திரு. நடராஜன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பஞ்சகவ்யம், இயற்கை விவசாயிகள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டு, தற்போது பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதற்கு மேலும்…

தேனியில் எம்பி தலைமையில் என் ஊர் என் கனவு திட்டம் இலக்கு 2030 தொலைநோக்கு திட்டம் நடைபெற்றது

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் என் ஊர் என் கனவு திட்டத்தின் கீழ் தொலைநோக்கு தேனி 2030 ஜ மையப் பொருளாக கொண்டு மாவட்டத்தின்…

கமுதி இளைஞர் மூளைச்சாவு உடல் உறுப்புதானம் பெறப்பட்டது

மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி இளைஞர் கார்த்திக் (18), உடல் உறுப்புகள் 7 பேருக்கு பொருத் தப்பட்டன.கமுதி கருப்பசாமி மகன் கார்த்திக்…

சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் உலக நன்மை மற்றும் குடும்ப சேமம் வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் உலக நன்மை மற்றும் குடும்ப சேமம் வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை. மயிலாடுதுறை மாவட்டம்…

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி,அமைப்புகளிலுள்ள வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய,அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார் வடலூரில்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,திருச்சி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி…

நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச் 2026- 6 மாணவர் அணிகள் வெற்றி!

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள், இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII), நீலகிரி எகனாமிக் டயலாக் (NED) மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய ‘நீலகிரி இம்பாக்ட்…

ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசையுடன் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242 f மாவட்டம் சார்பில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி லைலா சுப்பிரமணியன் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.இந்த திருமணத்தை குடந்தை மகாசக்தி…

தாமரை தமிழகத்தில் பூக்க முடியாது-காதர்மொகிதீன் பேட்டி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த உமர் பின் கத்தாப் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் சுமார் 2…

காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மேச்சேரி, எம்.காளிப்பட்டியில் அமைந்துள்ள காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறையின்…

திருமணம் நடக்காத மாவட்டமாக மாற்ற உங்கள் பங்களிப்பு அவசியம்-பெரம்பலூர்மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்

பெரம்பலூர்.பிப்.07. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சாரண சாரணியர் இயக்க கூட்ட அரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண்…

தூத்துக்குடி வஉசி துறைமுக தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தொழிற்சங்கத்தின் முன்னோடிகளின் திருவுருவ படம் திறப்பு விழா

தூத்துக்குடி வஉசி துறைமுக தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தொழிற்சங்கத்தின் முன்னோடிகளின் திருவுருவ படம் திறப்பு விழா கடற்கரை சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தலைவர்…

கம்பம் நகரில் புதியதாக கட்டப்பட்ட வணிக வளாகம் திறந்து வைத்த நகர் மன்ற தலைவர்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் புதியதாக கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையம் வணிக வளாகம் புதுப்பிக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் போன்றவைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை…