மன்னார்குடியில் வழக்கறிஞர்களுக்கு கண் பரிசோதனை முகாம்-சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துராமன் தொடங்கி வைத்தார்
மன்னார்குடி., நவம்பர்.13 வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் குடும்ப நல…