குண்டடம் அருகே பெரியகுமாரபாளையம் அருகே வெறிநாய் தொல்லை-மக்கள் அச்சம்
தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே பெரியகுமாரபாளையம் அருகே வெறிநாய் தொல்லை: ஆடு தாக்கப்பட்ட சம்பவம் – மக்கள் அச்சம். திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட…
சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் 43 ஆவது பட்டமளிப்பு விழா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் 43 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி உப தலைவர் எஸ் ஞானவேல் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் போடி…
குண்டடம் அருகே எங்கள எங்களது கோரிக்கைக்கு உறுதியளிக்கும் கட்சிக்கு வாக்களிப்போம்- கிராம மக்கள் போராட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மருதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 26-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு மற்றும்…
உரிய ஆவணம் என்று எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணம் பறிமுதல்
மணலி சிபிசிஎல் சந்திப்பு அருகே மாநகராட்சி உதவி பொறியாளர் பிரகாஷ் தலைமையிலான தேர்தல் பரப்பும் படையினர் நேற்று மதியம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் அப்போது, அவ்வழியே வந்த…
மகளிர் சுய உதவிக் குழுவினர் 100% வாக்களிப்போம் என உறுதிமொழி
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திரு. சதிஷ் மற்றும் மதிப்புக்குரிய மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்களின் அறிவுரையின்படி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு…
வடலூர் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
வடலூர் ராகவேந்திரா சிட்டி மூன்றாம் குறுக்கு தெரு பகுதியில் வசிக்கும் துரை மகன் அரவிந்தன் (34)வடலூர் சத்தியஞான சபைக்கு கடந்த பிப்ரவரி மாதம், இரண்டாம் தேதி வழிபாட்டுக்கு…
கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டுவிழா
வடலூர்அருகே உள்ள கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின்ஆண்டுவிழா,வடலூர் டிஆர்எம் சாந்தி பர்னிச்சர் அதிபர் ராஜமாரியப்பன்,தலைமையில்,வட்டாரகல்வி அலுவலர்கள்,புவனேஸ்வரி,பேபி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, தலைமை ஆசிரியர் அந்தோணிஜோசப் அனைவரையும் வரவேற்றார்.உதவிஆசிரியர்.…
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி WAR ROOM திறப்பு விழா
மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி WARROOM திறப்பு விழாதிராவிட முன்னேற்றக் கழக சட்டத்துறை சார்பில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில்…
வடலூர் நகராட்சியில், நூறு சதம் வாக்கு பதிவு- தேர்தல் விழிப்புணர்வு பேரணி
வடலூர் நகராட்சியில்,நடைபெற இருக்கின்ற,2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நூறு சதவிகிதம் நடைபெற, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக வடலூர் நகராட்சி ஊழியர்கள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி…
அனன்யாஸ் நானா நானி – ஏழாம் கட்ட இல்லங்கள் ஒப்படைப்பு
கோயம்புத்தூரில் மூத்த குடிமக்களுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வாழ்விடத் திட்டமான அனன்யாஸ் நானா நானி, தனது 15 ஆண்டுகாலப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, ஏழாம் கட்ட…
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள அருகே பரளி புதூர்…
வடலூர் பகுதியில் ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பொதுதேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்
வடலூர் பகுதியில் உள்ள குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிஓட்டுச்சாவடிகளில், தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார். வடலூர் நகரை ஒட்டிய பார்வதிபுரம்,அரசு தொடக்கப்பள்ளி. கருங்குழி,அரசு தொடக்கப்பள்ளி, கொளக்குடி,அரசு தொடக்கப்பள்ளி,…
துறையூர் நகராட்சி அலுவலகத்தில் Strong ரூமில் வாக்கு இயந்திரங்கள் வைத்து சீல் 24மணி நேர போலீஸ் பாதுகாப்பு
துறையூர் மார்ச் -26 திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதி-146 க்குரிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.…
மதுராந்தகம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பெஞ்சுகள்
மதுராந்தகம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பெஞ்சுகள் சிறுதாமூர் ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம் கிராமங்கள் தோறும் அரசுப் பள்ளிகளுக்கு இலவச…
மல்லாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தொட்டியது மாரியம்மன் திருவிழா
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தொட்டியது மாரியம்மன் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது முன்னதாக அதிகாலை அம்மன் கங்கைக்கு…
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் அழகி என்றத் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி, தூய மரியன்னைக் கல்லூரியில் வீராங்கனைக் குழுவின் சார்பாக அழகி” என்றத் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி ஜெஸ்சி பெர்னாண்டோ…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருப்ப மனு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர்மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவினை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் மரு.அவினாசி கட்சியின் தலைமையகமான சென்னை,…
கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு
கடலூர்,நகர அரங்கம் அருகில், 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு ஆட்டோ பேரணியினை மாவட்ட தேர்தல்…
கம்பம் அருகே சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை…
அலங்காநல்லூரில் திமுக சார்பில் செயல்வீரர் கூட்டம் அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு
மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அலங்காநல்லூர்கேட்டுகடை தனியார் திருமண மண்டபத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை…
செங்குன்றம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இரண்டு லட்சம் 12,500 ரூபாய் பணம் சிக்கியது
செங்குன்றம் செய்தியாளர் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணமூர்த்தி தலைமையில் உதவி ஆய்வாளர் தங்கராஜ் , தலைமை காவலர்…
தேனி மாவட்ட சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
தேனி மாவட்ட சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 வாக்கு எண்ணும் மையம் ஆய்வு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு கொடுவிலார்பட்டி தேனி கம்மவார்…
சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்தனுப்பும் பணி-மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்தனுப்பும் பணியினை மாவட்ட…
தேனி உழவர் சந்தையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் கண்காட்சி
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி உழவர் சந்தையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறையினர் சார்பில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில்…
கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்- மாவட்ட தேர்தல் அலுவலர்
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ளமுன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் /…
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு பேரவைக் கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர் முனைவர் பெ.பாரதஜோதி…
வெங்கமேட்டில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் வெங்கமேட்டில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு தமிழ் தேசிய…
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் கசிவு – தீ விபத்து தவிர்ப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஐந்து தளங்களில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளுடன் இயங்கி வருகிறது தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர் இந்நிலையில மருத்துவமனையின்…
கம்பன் ரயிலை தடமாற்றம் செய்வது கண்டித்து திருவாரூர் ரயில் நிலைய நுழைவாயில் உண்ணாவிரத போராட்டம்
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தின் சார்பாகவும் மற்றும் அனைத்து சங்கங்கள், அனைத்து சேவை சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அனைவரும் இணைந்து நடத்திய…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள மகாராணிகலை அறிவியல்கல்லூரியில் தேர்தல்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி…
தாராபுரம் அருகே கிணற்றில் விழுந்து தொழிலாளர் உயிரிழப்பு – மின்மோட்டார் சரிசெய்யச் சென்ற போது விபத்து
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே கிணற்றில் விழுந்து தொழிலாளர் பலி – மின்மோட்டார் சரிசெய்யச் சென்ற போது விபத்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில்…
ஸ்ரீ காளீஸ்வரி அம்மன் பங்குனி பொங்கல் திருவிழா
தேனி அருகே ஸ்ரீ காளீஸ்வரி அம்மன் பங்குனி பொங்கல் திருவிழா அழைப்பிதழ் வழங்கல் தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள மஞ்சி நாயக்கன்பட்டி வாணிய செட்டியார் சமுதாயத்திற்கு…
குண்டடம் பகுதிகளில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ 1லட்சத்து 24 பறிமுதல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்,குண்டடம் பகுதிகளில்பறக்கும்படையினர் நடத்தியசோதனையில்ரூ 1லட்சத்து24 பறிமுதல்.மேலும்கோவில் மணிகளை திருடி வந்த வாலிபரையும் விசாரனைக்கு பின் காவல் நிலையத்தில் ஒப்படைப்படைத்தனர். தாராபுரம் அருகே உள்ள…
மயிலாடுதுறையில் நடைபெற்ற கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் முப்பெரும் விழா
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நடைபெற்ற கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளில் சேவை ஆற்றி வரும் ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு. நூல்…
குடிபோதையில் லாரி ஓட்டிய நபர் லைசென்ஸ் ரத்து பத்தாயிரம் ரூபாய் அபதாரம்
தூத்துக்குடி மாநகர பகுதியில் இரவு நேரத்தில் போக்குவரத்து காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆலோசனையின் படி நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில்…
திருச்செந்தூர் அருகே தவெகவின் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 2500 சில்வர் தட்டுகள் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட தவெகவின் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 2500 சில்வர் தட்டுகள் பறிமுதல். பறக்கும் படையினர்…
சின்னமனூரில் தமிழ்நாடு தலை குனியாது தேர்தல் பிரச்சார கூட்டம்
தேனி மாவட்டம் சின்னமனூரில் தமிழ்நாட்டின் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணத்தில்,கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சின்னமனூர் கவிதா…
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் சொற்பொழிவு நூல் வெளியீடு
தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறை சார்பாக கார் பெயல் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நூல் வெளியிட்டு நிகழ்ச்சி மொழிப்புல அவையத்தில் திங்கட்கிழமை நடைப்பெற்றது. . இந்நிகழ்ச்சியில் முனைவர்ப்…
கோவையில் பிரேத்யேகமான நவீன குளியலறை உபகரணங்களின் ‘பர்பிள் பே’ பிரம்மாண்ட புதிய ஷோரூம் துவக்கம்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நவீன குளியலறை உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ‘பர்பிள் பே – பிளிஸ்ஃபுல் பாத்ரூம்ஸ்’ (Purple Bay, Blissful Bathrooms) தனது புதிய பிரம்மாண்ட…
செய்யூர் சட்டமன்ற தொகுதியில் வழக்கறிஞர் எழில் கரோலின் விருப்ப மனு
செய்யூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்யூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சர்வதேச சட்ட வழக்கறிஞர் செங்கை பெண்ணுரிமை போராளி வழக்கறிஞர் எழில் கரோலின்தனது விருப்ப மனுவை கட்சியின்…
திருச்சி மக்களின் 16 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி பொன்மலைப் பகுதியில் G Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம்
திருச்சி மக்களின் 16 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி பொன்மலைப் பகுதியில் G Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் அமைக்க முயற்சி மேற்கொண்டேன் என்று சொல்வதைவிட, தீவிரமாக…
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணிணி வாயிலாக முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி
C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும்…
தனியார் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அடுத்த வேங்கிபாளையம் பிரிவில் தனியார் பேருந்து நின்று செல்லாது கண்டித்து பேருந்தைசிறை பிடித்து மக்கள் போராட்டம் மீண்டும் நிக்காமல் சென்றால் வட்டாரப்…
அம்மாபட்டி கிராமத்தில் உள்ள மாயக்காரி மாசாணி அம்மன் கோவிலில் அமாவாசை பூஜையில் உலக நலன் வேண்டி யாகசாலை பூஜையுடன் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் காரியாபட்டி கிராமம் அம்மா பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மாயக்காரி மாசாணி அம்மன் கோயிலில் அமாவாசை பூஜையில் அருள் வாக்கு ஸ்ரீ வளர்மதி…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026- சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பயிற்சி கணிணி வாயிலாக ஒதுக்கீடு
C K RAJANCuddalore District Reporter94884 71235… கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கணிணி அறையில் 2026- சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 9 சட்டமன்ற தொகுதிகளிலும்…
வால்பாறையில் அதிமுக புதிய நிர்வாகிகள் மாநிலத்தலைவர் வால்பாறை வீ.அமீது விடம் வாழ்த்து பெற்றனர்
கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான…
வால்பாறை அருகே சோலையார் சர்வ வல்லவர் ஆலய முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள சர்வ வல்லவர் ஆலயத்தில் மறுமங்கல படைப்பு, குடும்பக்கூடுகை மற்றும் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா…
இலஞ்சி பிஎட் கல்லூரியில் உலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு சுகாதார துறையின் காசநோய் தடுப்பு பிரிவு சார்பில் உலக காசநோய்…
கம்பம் அருகே சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
கம்பம் அருகே சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் கோலகாலமாக நடைபெறுகிறது தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில் எழுந்து அருள்…
கம்பத்தில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
தேனி மாவட்டம் கம்பம் நகரில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் இராமகிருஷ்ணன் தலைமையில் பண்ணை புரம் டி.சிந்தலைச்சேரி கோம்பை ஆகிய…
மாதவரத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி பிரச்சார ஊர்வலம்
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதி வார்டு 29 ல் மண்டல அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தேர்தல் நடத்தும்…
கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் குடியிருப்பிற்கு சீல்-தேர்தல் மேலிட பார்வையாளர் அதிரடி
தென்காசி, மார்ச் – 23 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் குடியிருப்பை திமுகவின் தேர்தல் கள அலுவலமாக பயன்படுத்தியதாக புகார் வந்ததன் எதிரொலி பொறியாளர் குடியிருப்பை…
மருதூரில் குடிநீர் பிரச்சினை-66 “எழுத்து உறுதி தரும் கட்சிக்கே வாக்கு” 25 கிராம மக்கள் எச்சரிக்கை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மருதூரில் குடிநீர் பிரச்சினை-66 “எழுத்து உறுதி தரும் கட்சிக்கே வாக்கு” 25 கிராம மக்கள் எச்சரிக்கை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மருதூர்…
குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கம் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்
குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட மகளிர் தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆளுநர் டி மணிவண்ணன் தொடங்கி வைத்தார். பிறகு…
குண்டடம் முளைப்பாரி ஊர்வலத்தில் திரண்ட பக்தர்கள் – சூரியநல்லூரில் ஆன்மிகக் களைகட்டல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் முளைப்பாரி ஊர்வலத்தில் திரண்ட பக்தர்கள் – சூரியநல்லூரில் ஆன்மிகக் களைகட்டல். கொங்கு வடுகநாதசாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் சூரியநல்லூர் கிராமத்தில்…
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடை பயணம்
உலக தலைக்காயம் மற்றும் விபத்துகாயம் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள…
மாற்றுத் திறனாளிகள் வாக்காளர்கள் வாக்களிக்க கண்காணிப்பு குழு நியமனம்-மாவட்ட ஆட்சியர் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்று திறனாளி வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதற்கு மாவட்ட…
அறையப்பாக்கம் ஊராட்சியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்
அறையப்பாக்கம் ஊராட்சியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அறையப்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் அஇஅதிமுக நிர்வாகி…
கூடலூர் எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் ரோட்டரி யின் உலக நீர் தின விழா
தேனி மாவட்டம் கூடலூர் எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் ரோட்டரி யின்உலக நீர் தினத்தை முன்னிட்டு, எம்.கே.எம் ஸ்போர்ட்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கூடலூர்…
கோவையில் வெயிலின் வெப்பத்தைப் பயன்படுத்திச் சூரிய ஒளியில் விழிப்புணர்வு ஓவியம்
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் யு.எம்.டி. ராஜா தேர்தல் விழிப்புணர்விற்காகச் சூரிய ஒளியின் வெப்பத்தைப் பயன்படுத்தி ஒரு தனித்துவமான ஓவியத்தைப் படைத்து அனைவரது கவனத்தையும்…
கோட்டைமேடு கிராமத்தில் ஸ்ரீ முத்தம்மாள் கோவில் கும்பாபிஷேகம் விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில்சித்திரை நாயக்கர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்தம்மாள் கோவில் கும்பாபிஷேகம்நடைபெற்றது. விழாவில் முதல் நாள் யாக வேள்வி…
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி
வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையின் நீர் ஆதாரமான வைகை ஆற்றை பாதுகாக்க உறுதி மொழி ஏற்பு மற்றும் வைகை…
தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் துறையூர் அருகே ரூ1.50 லட்சம் பறிமுதல்
துறையூர் மார்ச் -23திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி- நல்லவன்னிப்பட்டி பிரிவு ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகில் 21-03-2026 அன்று மாலை 6 மணி அளவில்…
மதுரையில் முதியோர்களுடன் உலக மகிழ்ச்சி தினம்
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி தானப்ப முதலில் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன்…
கடமலைக்குண்டுவில் தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டம்
ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டுவில் தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு…
மாணவிக்கு நீதி கிடைக்கும் வகையில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படும்-மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி கருணாநிதி எம்.பி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில், 12-ஆம் வகுப்பு மாணவி கொடூரமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த…
தாயின் அரவணைப்பில் தும்பிக்கை இல்லா குட்டியானை உலா வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு
வால்பாறை அருகே உள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுமார் இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது உலாவரும் தும்பிக்கையில்லாத குட்டியானை தற்போது மீண்டும் உலாவந்துள்ளது இக்காட்சியை…
ஈரோடு வ.உ.சி பூங்கா திடலில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஈத் திருநாள் தொழுகை!
ஈரோடு,புனித ரமலான் மாதத்தின் நிறைவை முன்னிட்டு, ஈரோடு மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வ.உ.சி பூங்கா ஈத்கா மைதானத்தில் இன்று காலை உற்சாகத்துடனும், பக்திப் பெருக்குடனும் சிறப்புத் தொழுகை…
ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பில் அன்னதானம்
சென்னை,மார்ச் 22 ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பாக பெரம்பூர் பாரதி சாலையில் அமைந்துள்ள சாய்பாபா ஆலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீ…
பட்டுக்கோட்டையில் உலக வனநாளை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிய நிகழ்ச்சி
உலக காடுகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும்…
குண்டடம் பகுதியில் பகுதியில் அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற 2 லாரிகள் பறிமுதல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பகுதியில் பகுதியில் அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற 2 லாரிகள் பறிமுதல். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளின்…
கோயம்புத்தூரில் உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு நாள் பேரணி
கோயம்புத்தூரில் உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு நாள் பேரணி: சேரன் பிசியோதெரபி கல்லூரி மற்றும் ‘உயிர்’ NGO இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்வு உலகத் தலைக்காயம் விழிப்புணர்வு நாளை…
கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற ரமலான் பெருநாள் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில், ரமலான் திருநாளை முன்னிட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கோவை உக்கடம் கோட்டைப்புதூர்…
தேர்தல் விதி அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து ஆட்டோவில் இருந்த அமைச்சர் கீதா ஜீவன் புகைப்படம் அகற்றம்
தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தொடர்பான கொடிகள், சின்னங்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்களை பொதுஇடங்களிலும், வாகனங்களிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.…
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSME) கடன் வழங்கும் முகாம்
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் கடன்களை கோவை கள பொது மேலாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் மண்டலங்கள் மூலம் வழங்க…
வால்பாறை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் வாகனம் விபத்து
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள பொள்ளாச்சி- வால்பாறை நெடுஞ்சாலையில் இன்று காலை எதிரெதிரே வந்த இரண்டு வாகனம் நேருக்கு…
வால்பாறை பள்ளி வாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து வந்த இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசலில்…
மண்டல கோட்டை கிராமத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள மண்டல கோட்டை கிராமத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தும்…
டோல்கேட்டில் லாரியை நிறுத்தி திடீர் மறியல்
டோல்கேட்டில் லாரியை நிறுத்தி திடீர் மறியல். தூத்துக்குடி டு மதுரை தேசிய நெடுஞ்சாலை புதூர் பாண்டியபுரத்தில் சுங்கச்சாவடி உள்ளது இந்த சுங்கச்சாவடியில் அரசு உத்தரவின்படி உள்ளூர் லாரிகளுக்கு…
மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்-ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை
தலைப்பு: 90% மானியத்துடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்: ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை &…
பேராவூரணி அருகே பறக்கும் படை வாகனச் சோதனையில் ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பறிமுதல்
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில், மொத்தம் ரூபாய், 2 லட்சத்து 5 ஆயிரத்து 890…
கோயம்புத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாள் பேரணி
கோயம்புத்தூர் சேரன் பிசியோதெரபி கல்லூரி (Cheran College of Physiotherapy) மற்றும் ‘உயிர்’ (UYIR) தன்னார்வ அமைப்பு இணைந்து இன்று (மார்ச் 20, 2026) ஒரு…
கம்பம் நகரில் அண்ணா திமுகவுக்கு ஆதரவு திரட்டிய மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
கம்பம் நகரில் அண்ணா திமுகவுக்கு ஆதரவு திரட்டிய மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம் சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது தேர்தல்…
அதிகாலையில் ஊர்மாறிச் சென்ற தனியார் பஸ் குடிபோதையில் ஓட்டுநர்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அதிகாலையில் ஊர்மாறிச் சென்ற தனியார் பஸ் குடிபோதையில் ஓட்டுநர் துணிகரம் பயணிகள் அலறல். தாராபுரம் பஸ் ஸ்டேண்டில் தனியார் பஸ் டிரைவர் குடிபோதையில்…
திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. திண்டுக்கல் பேகம்பூரில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையினை இமாம் தொடங்கி…
தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகே, மனோஜி பட்டியில் அமைந்துள்ள சன் ரைஸ் பள்ளி ஆண்டு, விழா
தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகே, மனோஜி பட்டியில் அமைந்துள்ள சன் ரைஸ் பள்ளி ஆண்டு, விழா நடந்தது நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் டாக்டர். எ. சிராஜுதீன் அனைவரையும்…
மீனவ சமுதாய மக்கள் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்
மீனவ சமுதாய மக்கள் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூர் சட்டமன்றதொகுதி கூவத்தூர் ஊராட்சி உள்ளடங்கிய இலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டவடபட்டினத்தில்…
இலவச செயற்கை கால், கை மற்றும் உதவி உபகரணங்கள் பொருத்தும் முகாம்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். மார்ச்.21.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப…
அய்யலூர் வாரசந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் கோழிகள் விற்பனை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் வாரசந்தையில் ரம்ஜான் பண்டிகை,பங்குனி மாத கோயில் திருவிழாக்கள் எதிரொலியாக ஆடுகள், கோழிகள் விற்பனை ரூ.1.50 கோடிக்கு நடந்தது. வடமதுரை,அய்யலுாரில் வியாழன்…
ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி மார்ச்-21 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இஸ்லாமியர்களின் ஈத் பெருநாள் தொழுகை செங்கோட்டை மஸஜிதுன் நூர் ஜூம்மா பள்ளிவாசலில் தலைமை இமாம்…
ரம்ஜான் பெருநாள்: ஏழ்மை மற்றும் போர் இல்லாத அமைதியான உலகம் அமைய மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜெ. முகமது ரஃபி வாழ்த்து
ஈதுல் பித்ர் எனும் புனித ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் திரு. ஜெ. முகமது ரஃபி அவர்கள் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய…
ரமலான் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார்
சென்னை : இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது….. புனித ரமலான்…