ரூ.7.5 கோடி சாலைப் பணி 2 ஆண்டுகளாக கிடப்பில்: பணிகளை உடனே முடிக்க கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கெழுவத்தூர் ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கெழுவத்தூர்–மண்ணுக்கும் உண்டான் இணைப்புச் சாலை…