உயிரிழந்த தந்தை-அழுதபடியே ஆசீர்வாதம் பெற்று அரசு அரசு பொது தேர்வு எழுத சென்ற மகன்
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்த ராஜ் என்ற அந்தோணிராஜ் – சத்யகலா தம்பதியின் மகன்சாய்நிஷாந்த் (17). இவர் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம்…