வீடு நூலகமாக மாறப் போகிறது- கவிஞர் பகுத்தறிவு தாசன் தகவல்
தஞ்சாவூர்’பண்பாடு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதில், நுாலகத்தின் பங்கு முக்கியமானதாகும்’ என, கவிஞர் பகுத்தறிவு தாசன் தெரிவித்தார்.இவர் பெரியாரின் வழித் தோன்றல் போராளி.கவிஞர், எழுத்தாளர்,பேச்சாளர், என்ற பன்முக திறமை…
மதுரையில் தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63 -ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
சுரண்டைக்கு திட்டங்கள் இல்லை பொதுமக்கள் அதிருப்தி-முதல்வரிடம் நேரடியாக பெண்கள் கோரிக்கை
சுரண்டை சுரண்டைக்கு முதலமைச்சர் எந்த திட்டங்களையும் அறிவிக்காதது அப் பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அரசு மருத்துவமனை வேண்டும் என பெண்கள் முதல்வரிடம் நேரடியாக…
தாராபுரத்தில் அதிமுக முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் அதிமுக உரிமை மீட்பு குழுவினர் முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பசும்பொன்…
வடலூர் – இந்து சமய அறநிலையத்துறையினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தாரணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பச்சை வாழியம்மன் மற்றும் பரிவார மூர்த்தி திருக்கோவில்களை . கடந்த 600 ஆண்டுகளுக்கு மேலாக கிராம…
முதுகுளத்தூரில் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின் 118 வது ஜெயந்திவிழா
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின் 118 வது ஜெயந்திவிழாவை முன்னிட்டு நேற்று பஸ்நிலையத்தில் உள்ள அண்ணாரின் சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான…
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நரம்பியல் நிபுணர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள் மக்களின் விழிப்புணர்வுக்காக பக்கவாத விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டனர் கோயம்புத்தூரின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான…
மதிப்பெண் அடிப்படையில் செவிலியர் தேர்வு முறை ஊழலுக்கு வழிவகுக்கும்- எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரிக்கை
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: – அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப…
தென்காசியில் 291.19 கோடி வளர்ச்சி திட்ட பணிகள்-முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தென்காசி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில். 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான…